Rishaban
  • வாங்க ராஜன். உங்களுக்காக இல்லாவிட்டாலும், என் கணவருக்காக, அவரோட அன்பு மனசுக்காக, எல்லோரையும் ...

    வாங்க ராஜன். உங்களுக்காக இல்லாவிட்டாலும், என் கணவருக்காக, அவரோட அன்பு மனசுக்காக, எல்லோரையும் நேசிக்கிற தன்மைக்காக, யாரோடயும் தப்பு கண்டுபிடிக்கத் தெரியாத குழந்தை போல இருக்காரே... அதுக் ...

    Read more
  • அப்பப்ப கொடுத்தா ..செலவழிச்சுரத் தோணும். தரலேன்னா.. இருக்கறதுல போட்டடிச்சு ஏதோ பண்ணிக்குவாங்க..இப்ப இந்த ...

    அப்பப்ப கொடுத்தா ..செலவழிச்சுரத் தோணும். தரலேன்னா.. இருக்கறதுல போட்டடிச்சு ஏதோ பண்ணிக்குவாங்க..இப்ப இந்த பணம் சேர்ந்திருக்காது ...

    Read more
  • மனசு உடைத்துக் கொள்ள கண்ணீர் தானாகக் கொட்ட... அடக்க இயலாமல்... விம்ம ஆரம்பித்தேன் ...

    மனசு உடைத்துக் கொள்ள கண்ணீர் தானாகக் கொட்ட... அடக்க இயலாமல்... விம்ம ஆரம்பித்தேன் ...

    Read more
  • என் சாம்ராஜ்யம் அனலடிக்கிற சமையலறையும்,கால்களைக் கீழே வைக்கக் கூசுகிற அளவு சொத சொத வென்ற தரையும், ...

    என் சாம்ராஜ்யம் அனலடிக்கிற சமையலறையும்,கால்களைக் கீழே வைக்கக் கூசுகிற அளவு சொத சொத வென்ற தரையும், கலவையான நெடிகளும் விட்டு எப்போது ஓடலாம் என்கிற மனோநிலையும்தான் ...

    Read more
  • எனக்கென்ன.. நீதான் பிராமிஸ் பண்ண மாதிரி கூடவே வந்துட்டியே. கண்ணன், சக்தி எல்லாம் மாப்பிள்ளை அழைப்புக் ...

    எனக்கென்ன.. நீதான் பிராமிஸ் பண்ண மாதிரி கூடவே வந்துட்டியே. கண்ணன், சக்தி எல்லாம் மாப்பிள்ளை அழைப்புக்கே வரதாச் சொன்னாங்க. அவங்களும் வந்தாச்சுன்னா உனக்கும் ஒரு சேஞ்ஜ் கிடைக்கும் ...

    Read more
  • இந்த நேரத்தில் கூட எத்தனை பரபரப்பு.. எத்தனை மனிதர்கள்.. இரவு நேர உணவுக் கடைகள்.. வீடியோ கோச்சிற்கு வரச் ச ...

    இந்த நேரத்தில் கூட எத்தனை பரபரப்பு.. எத்தனை மனிதர்கள்.. இரவு நேர உணவுக் கடைகள்.. வீடியோ கோச்சிற்கு வரச் சொல்லும் தரகர்கள்.. ...

    Read more
  • “இத பாருங்க, நீங்க என்ன நினைச்சாலும் சரி, ஒரே குழந்தைதான். நீங்களும் இதுக்கு ஒத்துக்கிட்டீங்க. இப ...

    “இத பாருங்க, நீங்க என்ன நினைச்சாலும் சரி, ஒரே குழந்தைதான். நீங்களும் இதுக்கு ஒத்துக்கிட்டீங்க. இப்ப ஆபீசுல எவனோ கிளப்பி விட்டான்னு இங்கே வந்து வம்பு பண்றது கொஞ்சங்கூட நல்லா இல்லே.” ...

    Read more
  • எங்களுக்குத் தோன்றாத ஒரு வியப்புஊராரிடம்.எப்படி சாத்தியமாயிற்று.. ...

    எங்களுக்குத் தோன்றாத ஒரு வியப்புஊராரிடம்.எப்படி சாத்தியமாயிற்று.. ...

    Read more
  • உனக்கு எதையாச்சும் பார்த்தா.. அல்லது உனக்கு புதுசா ஏதாச்சும் கிடைச்சா.. உனக்குள்ளே ஒரு ஹேப்பி வருதே.. அது ...

    உனக்கு எதையாச்சும் பார்த்தா.. அல்லது உனக்கு புதுசா ஏதாச்சும் கிடைச்சா.. உனக்குள்ளே ஒரு ஹேப்பி வருதே.. அது எப்பவும் உன் மனசுல இருந்தா அதான் கடவுள்."" ...

    Read more
  • அடுத்த வருட இதே தினத்திற்காகநாங்களும் காத்திருப்போம் அம்மாவுடன்.. ...

    அடுத்த வருட இதே தினத்திற்காகநாங்களும் காத்திருப்போம் அம்மாவுடன்.. ...

    Read more