Rishaban
  • பரதனின் மனைவி மாண்டவி, சத்ருக்கனின் மனைவி ஸ்ருதகீர்த்தி இருவரும் கொஞ்சம் அவசரமாகவே அருகில் ஓடிப் போய் ...

    பரதனின் மனைவி மாண்டவி, சத்ருக்கனின் மனைவி ஸ்ருதகீர்த்தி இருவரும் கொஞ்சம் அவசரமாகவே அருகில் ஓடிப் போய் அக்காவைக் கட்டிக் கொண்டார்கள். ...

    Read more
  • இயற்கை பொய்த்ததைசினந்து சிலர்..வெப்பக் காற்று செவி மடல்களில்சொல்லிப் போகிறது..தவறுகளின் பட்டியலை. ...

    இயற்கை பொய்த்ததைசினந்து சிலர்..வெப்பக் காற்று செவி மடல்களில்சொல்லிப் போகிறது..தவறுகளின் பட்டியலை. ...

    Read more
  • சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்பட்டு வருதுன்னு நிறையக் கேள்விப்படறோம். படிக்கிறோம். துன்பம் அனுபவக்கிறவங்க ...

    சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்பட்டு வருதுன்னு நிறையக் கேள்விப்படறோம். படிக்கிறோம். துன்பம் அனுபவக்கிறவங்க படற கஷ்டம் டிவியில் காட்டறாங்க. பேசறாங்க. ஆனா நம்மைப் பொறுத்தவரை எந்தப் பாதிப்பும் இல்லை. நம்ம ...

    Read more
  • இதே தோப்பு போன மாதம்கூட சுற்றிலும் கிளிகளும் குருவிகளுமாய்ப் பச்சைப் பசேலேன்று கவிதை கொஞ்சுகிற அழகில் இரு ...

    இதே தோப்பு போன மாதம்கூட சுற்றிலும் கிளிகளும் குருவிகளுமாய்ப் பச்சைப் பசேலேன்று கவிதை கொஞ்சுகிற அழகில் இருந்தது. அப்படி ஒன்றும் நஷ்டம் ஏற்பட்டதில்லை. ...

    Read more
  • பாட்டியின் குரல் தணிந்து மந்திரம்போல் வித்யாவுக்கு மட்டும் கேட்கிறமாதிரி ஒலித்தது. வித்யாவின் தமிழறிவு மீ ...

    பாட்டியின் குரல் தணிந்து மந்திரம்போல் வித்யாவுக்கு மட்டும் கேட்கிறமாதிரி ஒலித்தது. வித்யாவின் தமிழறிவு மீறி நேரடியாய் மனதைத் தொடுகிற வார்த்தைகள். பாட்டியின் பார்வை புரியாத வார்த்தைக்கும் அர்த்தம் சொல் ...

    Read more
  • தூதுவளைக் கீரையால் சுந்தரர் அன்பைப் பெற்று சோமாசிமாறன் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராய் ஆனார் ...

    தூதுவளைக் கீரையால் சுந்தரர் அன்பைப் பெற்று சோமாசிமாறன் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராய் ஆனார் ...

    Read more
  • பசி என்று சொன்னவர் அடுத்த நொடி அதை மறந்தவர் போலக் கிளம்பி விட்டார். உற்சாகமாய் வீதியில் இறங்கி எதிர்ப்பட் ...

    பசி என்று சொன்னவர் அடுத்த நொடி அதை மறந்தவர் போலக் கிளம்பி விட்டார். உற்சாகமாய் வீதியில் இறங்கி எதிர்ப்பட்டு வணக்கம் சொல்பவர்களுக்கு 'திருச்சிற்றம்பலம்' சொல்லி துள்ளல் நடையுடன் செல்ல, பின்னால் வாடி ...

    Read more
  • அறைக்குள் இருந்த சுந்தரர் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவில்லை. கண்ணாடியின் முன் நின்று நேர், பக்கவாட்டு ...

    அறைக்குள் இருந்த சுந்தரர் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவில்லை. கண்ணாடியின் முன் நின்று நேர், பக்கவாட்டு கோணங்களில் தம் அழகைப் பார்த்துக் கொண்டார். ...

    Read more
  • நீ 'உண்டு' என்று சொல்வதை நான் 'இல்லை'யென்று சொல்கிறேன். அதேபோல நான் 'உண்டு' என்று சொல்வதை நீ 'இல்லை'யென்ற ...

    நீ 'உண்டு' என்று சொல்வதை நான் 'இல்லை'யென்று சொல்கிறேன். அதேபோல நான் 'உண்டு' என்று சொல்வதை நீ 'இல்லை'யென்று நிரூபி... ...

    Read more
  • என்ன இது.. உங்களோடு தொந்திரவாப்போச்சு.. ஏற்கெனவே எனக்கு தளிகை பாக்கி நிற்கிறது.. இந்தக் கீரை வேறு கிடைக்க ...

    என்ன இது.. உங்களோடு தொந்திரவாப்போச்சு.. ஏற்கெனவே எனக்கு தளிகை பாக்கி நிற்கிறது.. இந்தக் கீரை வேறு கிடைக்காமல்.. ஸ்ஸ்.. ஸ்ரீமன்நாராயணா ...

    Read more