Rishaban
  • நாம நல்லது செஞ்சா நம்ம குழந்தை நல்லா இருப்பாள்னு ஒரு நம்பிக்கை. அப்படி வேணா நினைச்சுக்கயேன்... எப்படியோ.. ...

    நாம நல்லது செஞ்சா நம்ம குழந்தை நல்லா இருப்பாள்னு ஒரு நம்பிக்கை. அப்படி வேணா நினைச்சுக்கயேன்... எப்படியோ... செய்தா சந்தோஷமா செய், முழுமனசோட செய்... அதுதான் வேணும்... ...

    Read more
  • நான் ஒரு அனாதை. நீங்களே இந்த திருமணத்தை செய்து வைத்தால் தேவலை. என் மேல் நம்பிக்கையும் உங்க பெண்ணைக் கடைசி ...

    நான் ஒரு அனாதை. நீங்களே இந்த திருமணத்தை செய்து வைத்தால் தேவலை. என் மேல் நம்பிக்கையும் உங்க பெண்ணைக் கடைசி வரை வைத்துக் காப்பாற்றுவேன் என்ற உறுதியும் இருந்தால் போதும் ...

    Read more
  • எல்லாம் என்கிட்டத் தான் கொடுத்தான். அப்பாகிட்டே சொல்லிடறேன்னான். வேணாம். அப்புறம் நான் சொல்லிக்கிறேன்னு த ...

    எல்லாம் என்கிட்டத் தான் கொடுத்தான். அப்பாகிட்டே சொல்லிடறேன்னான். வேணாம். அப்புறம் நான் சொல்லிக்கிறேன்னு தடுத்தேன். வெட்டியா செலவழியும் உங்ககிட்டே போனா. ...

    Read more
  • மூன்று முடிச்சுகள் ஒரு பெண்ணின் கடந்த காலத்தை நிகழ்கால நிகழ்வுகளிலிருந்து சுத்தமாய்த் திசை திருப்பி விடுக ...

    மூன்று முடிச்சுகள் ஒரு பெண்ணின் கடந்த காலத்தை நிகழ்கால நிகழ்வுகளிலிருந்து சுத்தமாய்த் திசை திருப்பி விடுகிறதே. அவளே வேற்றொருத்தியாகி சுத்தமாய் மாறிப்போக நேர்கிறதே. பிடித்தவை, பிடிக்காதவை என்ற தர ந ...

    Read more
  • அமர்ந்தாள். அவளுக்கு இதில் பூரணமாய் உடன்பாடு இல்லைதான். எது அவன் முகத்துக்கு எதிரே அதைச் சொல்லிவிடாமல் தட ...

    அமர்ந்தாள். அவளுக்கு இதில் பூரணமாய் உடன்பாடு இல்லைதான். எது அவன் முகத்துக்கு எதிரே அதைச் சொல்லிவிடாமல் தடுத்து என்று புரியவில்லை. ...

    Read more
  • உங்களுடைய பாஸிடிவ் பதில்... உங்களுக்கு மட்டுமின்றி... எனக்குக்கூட ஒரு சந்தோஷத்தைத் தரும். ம்... மீண்டும் ...

    உங்களுடைய பாஸிடிவ் பதில்... உங்களுக்கு மட்டுமின்றி... எனக்குக்கூட ஒரு சந்தோஷத்தைத் தரும். ம்... மீண்டும் புது நலம் பெற்று... அப்பா நடக்கக்கூட ஆரம்பித்து விடுவார்... படுக்கைக்கு இன்னொரு காரணம் மனத்தளர் ...

    Read more
  • சிவராமன் அவர் வகுப்பு முடிந்து ஆசிரியர்கள் அறைக்குப் போய்விட்டார். பின்னர் ஒரு தூதன் வந்து எனக்கு விடுதலை ...

    சிவராமன் அவர் வகுப்பு முடிந்து ஆசிரியர்கள் அறைக்குப் போய்விட்டார். பின்னர் ஒரு தூதன் வந்து எனக்கு விடுதலைப் பத்திரம் தந்தான். ...

    Read more
  • இந்த நள்ளிரவிலும் அந்த ஆராய்ச்சிதான். விரிவாக ஒரு கடிதம் எழுதி அதன் மூலமாவது அவள் புரிந்து கொள்ளக்கூடும் ...

    இந்த நள்ளிரவிலும் அந்த ஆராய்ச்சிதான். விரிவாக ஒரு கடிதம் எழுதி அதன் மூலமாவது அவள் புரிந்து கொள்ளக்கூடும் என்று நினைத்தான். ...

    Read more
  • பாலு சைக்கிளை வேகமாய் அழுத்தினான். பின் சீட்டில் ராஜன். இந்த ஒரு மணி நேரத்தில் சுய துக்கம் மறந்து ஒருவித ...

    பாலு சைக்கிளை வேகமாய் அழுத்தினான். பின் சீட்டில் ராஜன். இந்த ஒரு மணி நேரத்தில் சுய துக்கம் மறந்து ஒருவித பரபரப்பு ஆட்கொண்டிருந்தது. ...

    Read more
  • கிணற்றடி மேடையில் அமர்ந்து வாழை மரத்தையும்... அதன் அடியில் அதை ஒட்டியே வளரும் கன்றினையும் பார்வை தன்னிச்ச ...

    கிணற்றடி மேடையில் அமர்ந்து வாழை மரத்தையும்... அதன் அடியில் அதை ஒட்டியே வளரும் கன்றினையும் பார்வை தன்னிச்சையாய் நோக்க... உள்ளூர அழுதான். ...

    Read more