Shankara_Narayanan
  • இதன் பிறகு தினம் ஒரு முறை அது தலைகாட்டத் தொடங்கியது. அவன் அதைப் பிடிக்க முயற்சி செய்யவில்லை. அது தன் தலைய ...

    இதன் பிறகு தினம் ஒரு முறை அது தலைகாட்டத் தொடங்கியது. அவன் அதைப் பிடிக்க முயற்சி செய்யவில்லை. அது தன் தலையைத் துளைக்கு வெளியே வைத்துக் கொண்டு, சூரிய, சந்திர, இதர கிரகங்களைக் கொண்ட இந்தப் பி ...

    Read more
  • இருட்டில் மூர்க்கத்தனமாய்ப் பறந்து வந்த ஒரு பூச்சி அவன் நெற்றியில் விசையுடன் மோதியது. இனியும் இங்கிருப்பத ...

    இருட்டில் மூர்க்கத்தனமாய்ப் பறந்து வந்த ஒரு பூச்சி அவன் நெற்றியில் விசையுடன் மோதியது. இனியும் இங்கிருப்பது உசிதமல்ல என்று உள்மனம் மிரட்டியது. உடனே எச்சரிக்கையடைந்தவனாய் அங்கிருந்து கிளம்பி விட எத்தனித ...

    Read more
  • விளக்கை ஏற்றித் திடுமென அறை நடுவில் வந்து நின்றபோது பூச்சிகள் அச்சமுற்று ஓடி மறைந்த வேகம் நினைவுக்கு வந்த ...

    விளக்கை ஏற்றித் திடுமென அறை நடுவில் வந்து நின்றபோது பூச்சிகள் அச்சமுற்று ஓடி மறைந்த வேகம் நினைவுக்கு வந்து சிரிப்பூட்டியது. வீட்டில் பூச்சிகள் ரொம்பத்தான் பெருத்துப் போய்விட்டன. பொழுது விடிந்ததுமே ஞாப ...

    Read more
  • ப்பட்டிக்காரரும் துரைப்பாண்டியைப் போல, இரண்டு கால்களும் இல்லாமல் - கையிடுக்கில் சொருகிய மரக்குச்சிகளி ...

    ப்பட்டிக்காரரும் துரைப்பாண்டியைப் போல, இரண்டு கால்களும் இல்லாமல் - கையிடுக்கில் சொருகிய மரக்குச்சிகளில் ஊஞ்சலாடி நடந்து வந்து துரைப்பாண்டி பக்கத்தில் நின்றபோது, பஸ்ஸிற்கு வெளியே என்னையும் சேர் ...

    Read more
  • அட, இரு சாமி! என்னா சேந்திருக்குதுன்னு பாத்துக்கினு வந்து சொல்றேன். தெய்யக்கார சாமி, ஒரு கணக்கு ப ...

    அட, இரு சாமி! என்னா சேந்திருக்குதுன்னு பாத்துக்கினு வந்து சொல்றேன். தெய்யக்கார சாமி, ஒரு கணக்கு போட்டுக்கவேன்! அஞ்சு பைசா சல்லி ஒரு மூணு. மூணு பைசாவிலே ஒரு நாலு, ரெண்டையும் சேத்துக்க. அப்ப ...

    Read more
  • டெல்லிக்குப் போகிற அப்பாவை ‘ரயிலேத்தி விட்டுட்டு வாடா’ன்னு அம்மா எவ்வளவோ கெஞ்சினாள். வண்டி நான்கு மணிக்கு ...

    டெல்லிக்குப் போகிற அப்பாவை ‘ரயிலேத்தி விட்டுட்டு வாடா’ன்னு அம்மா எவ்வளவோ கெஞ்சினாள். வண்டி நான்கு மணிக்குத்தான். எதை எதையோ சொல்லித் தட்டிக் கழித்துவிட்டு வர வேண்டியதாப் போச்சு. இங்க வந்த பிறகுதான் தெர ...

    Read more
  • “என் நெஞ்சில் உரமும் இந்த வண்டியும் இருக்கும்வரை என் ஓட்டத்தை யாரும் தடைசெய்ய இயலாது” என்றார் பாண்டு. குர ...

    “என் நெஞ்சில் உரமும் இந்த வண்டியும் இருக்கும்வரை என் ஓட்டத்தை யாரும் தடைசெய்ய இயலாது” என்றார் பாண்டு. குரலில் உறுதி தூக்கலாகத் தெரிந்தது. ...

    Read more
  • சில அதிமுக்கியமான நண்பர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறேன்” என்றார். வாழ்க்கையில் யாரும் முக்கியமான ...

    சில அதிமுக்கியமான நண்பர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறேன்” என்றார். வாழ்க்கையில் யாரும் முக்கியமானவர்கள் இல்லை என்றும் இந்தப் பிரபஞ்ச ஓட்டத்தில் அனைவரும் பகடைகள் என்றும் நான் விருந்துண்ணும் மனந ...

    Read more
  • ரைனாசரஸை மீண்டும் மணிக்கட்டில் மாட்டிக் கொண்டு நடந்தார் அவர். பைசா கொடுக்க மறந்து விட்டது.“இந்தக் கடிகாரத ...

    ரைனாசரஸை மீண்டும் மணிக்கட்டில் மாட்டிக் கொண்டு நடந்தார் அவர். பைசா கொடுக்க மறந்து விட்டது.“இந்தக் கடிகாரத்தைப் பழுது பார்ப்பது முக்கியம் இல்லை” என்று மார்க்ஸ், ப்ராய்டு, ஜிட்டு, மகாத்மா கா ...

    Read more
  • தேவுடு பஸ்ஸில் போனார். ஒரு பர்லாங்குக்கு முன்னாலேயே இறக்கி விட்டார்கள்; அங்கிருந்தே கூட்டம் ஆரம்பித்து வி ...

    தேவுடு பஸ்ஸில் போனார். ஒரு பர்லாங்குக்கு முன்னாலேயே இறக்கி விட்டார்கள்; அங்கிருந்தே கூட்டம் ஆரம்பித்து விட்டது. அடி அடியாக நகர வேண்டியிருந்தது. பஜார் வீதிக்குள் திரும்பியதும் நடைபாதையின் குறுக்கே ஒரு ...

    Read more