Vimala Ramani
  • ''இல்லை அங்கிள்.. மம்மியும் இப்படித்தான் உங்களை மாதிரி அடிக்கடி யோசிச்சிட்டிருப்பாங்க.. தனியா அழுவாங்க.. ...

    ''இல்லை அங்கிள்.. மம்மியும் இப்படித்தான் உங்களை மாதிரி அடிக்கடி யோசிச்சிட்டிருப்பாங்க.. தனியா அழுவாங்க.. என்னைக் கொண்டு போய் ஹாஸ்டல்ல விட்டுட்டா அப்புறம் மம்மி தனிதானே..? நீங்ககூட இருங்க அங்கிள்.. கூட ...

    Read more
  • அம்மா தயிர் சோற்றைப் பிசைந்து வைத்துக் கொண்டு, ''சஞ்சு வர்றியாடா கையில சாப்பாடு போடுறேன்.. நீயும் சுர ...

    அம்மா தயிர் சோற்றைப் பிசைந்து வைத்துக் கொண்டு, ''சஞ்சு வர்றியாடா கையில சாப்பாடு போடுறேன்.. நீயும் சுருதியும் சாப்பிடுங்க..'' என்று கூப்பிட்டால் கூட..''அவ முதல்ல சாப்பிட்டுட்டுப் போகட்டும்.. அப்புற ...

    Read more
  • ''நான் கட்டைப் பிரம்மச்சாரின்னு யார் சொன்னா..? நான் உணர்வுகள் உள்ள மனிதன்.. ஓகே.. இப்போ என்ன திடீர்ன்னு.. ...

    ''நான் கட்டைப் பிரம்மச்சாரின்னு யார் சொன்னா..? நான் உணர்வுகள் உள்ள மனிதன்.. ஓகே.. இப்போ என்ன திடீர்ன்னு..?'' ...

    Read more
  • ''ம்.. ஸ்கூட்டி ஒண்ணு புக் பண்ணியிருந்தேன். டெலிவரி எடுக்கணும். சுருதியைக் கூட்டிட்டுப் போகணும்..''அப்பா ...

    ''ம்.. ஸ்கூட்டி ஒண்ணு புக் பண்ணியிருந்தேன். டெலிவரி எடுக்கணும். சுருதியைக் கூட்டிட்டுப் போகணும்..''அப்பா தனக்குள் பேசிக் கொண்டார். ...

    Read more
  • அட மடையா.. ஒருத்தியைக் காதலிக்க ஆரம்பிப்பதற்குள் அவளுக்குத் திருமணமாகி குழந்தைகள் இருக்கிறதா இல்லையா? என் ...

    அட மடையா.. ஒருத்தியைக் காதலிக்க ஆரம்பிப்பதற்குள் அவளுக்குத் திருமணமாகி குழந்தைகள் இருக்கிறதா இல்லையா? என்பதைக்கூட கவனியாமலா காதலிப்பாய்..? ...

    Read more
  • உன்னை நான் தொலைத்துவிட்டேன் என்றுநினைத்தபோது என் இதயத்தில் எப்படிஇடம் பெற்றாய்..? ...

    உன்னை நான் தொலைத்துவிட்டேன் என்றுநினைத்தபோது என் இதயத்தில் எப்படிஇடம் பெற்றாய்..? ...

    Read more
  • 'இந்தாங்க ஸார்.. படிக்க புஸ்தகம்.. தன்னம்பிக்கை நூல் ஸார்.. ஷிவ்கெரோ எழுதினது.. எனக்காக வாங்கினேன்.. படிக ...

    'இந்தாங்க ஸார்.. படிக்க புஸ்தகம்.. தன்னம்பிக்கை நூல் ஸார்.. ஷிவ்கெரோ எழுதினது.. எனக்காக வாங்கினேன்.. படிக்க நேரமில்லை. ஆங்காங்கே கொஞ்சம் நோட் பண்ணியிருக்கேன். நீங்க படிச்சு முடிங்க ஸார்..'' ...

    Read more
  • “ம்.. கொஞ்சம் பழக்கமாகியிருந்தா, யெஸ் மேடம். என் மனசை விட்டுட்டுப் போறேன்.. கண்டுபிடிச்சு வைங்க.. அப் ...

    “ம்.. கொஞ்சம் பழக்கமாகியிருந்தா, யெஸ் மேடம். என் மனசை விட்டுட்டுப் போறேன்.. கண்டுபிடிச்சு வைங்க.. அப்புறமா நான் வந்து யார் மனசுல யாருன்னு கேள்வி கேட்பேன்..” ...

    Read more
  • உம்.. சரித்திரப் பாடம் படிக்கிறவங்க எல்லாம் ஆயிர வருஷக் கதையை நினைவு வைச்சிருக்காங்க.. அப்போ அவங்களுக்கெல ...

    உம்.. சரித்திரப் பாடம் படிக்கிறவங்க எல்லாம் ஆயிர வருஷக் கதையை நினைவு வைச்சிருக்காங்க.. அப்போ அவங்களுக்கெல்லாம் ஆயிரம் வயசா? ஸாரி.. கொஞ்சம் அதிகப்பிரசங்கம் பண்ணிட்டேனோ..?"" ...

    Read more
  • அம்மாவின் மேடைப் பேச்சை அவள் கேட்டதில்லை! வீட்டில் அவரவர் வேலை அவரவர்களுக்கு.. அறிவுரை சொல்ல அம்மாவுக்கும ...

    அம்மாவின் மேடைப் பேச்சை அவள் கேட்டதில்லை! வீட்டில் அவரவர் வேலை அவரவர்களுக்கு.. அறிவுரை சொல்ல அம்மாவுக்கும் நேரமில்லை.. கேட்கும் பொறுமையும் மகளுக்கு இல்லை! ...

    Read more