Yash
  • நண்பன்-1: ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது?நண்பன்-2: பார்த்து பத்திரமா எடுத்து, திருப ...

    நண்பன்-1: ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது?நண்பன்-2: பார்த்து பத்திரமா எடுத்து, திருப்பி கடிகாரத்திலேயே மாட்டிடு! இல்லேன்னா மணி பார்க்க முடியாதே! ...

    Read more
  • மனைவி: காலேஜ் வரைக்கும் படிக்க வெச்சு என்ன புண்ணியம்! நம்ம பையனுக்கு ‘ஸ்ரீராமஜெயம்’ கூட சரியா எழுதத் தெரி ...

    மனைவி: காலேஜ் வரைக்கும் படிக்க வெச்சு என்ன புண்ணியம்! நம்ம பையனுக்கு ‘ஸ்ரீராமஜெயம்’ கூட சரியா எழுதத் தெரியல. ‘ரமாஜெயம்’னு எழுதறான்.கணவன்: அவன் சரியாத்தாண்டி எழுதறான். அது பக்கத்து வீட்டுப் பொண்ணு பேரு ...

    Read more
  • டாக்டர்: லாட்டரி டிக்கட்ல பரிசு விழுமோ விழாதோன்னு ரொம்ப கவலைப்பட்டுதான் நீங்க இவ்ளோ இளைச்சிருக்கீங்க. இந் ...

    டாக்டர்: லாட்டரி டிக்கட்ல பரிசு விழுமோ விழாதோன்னு ரொம்ப கவலைப்பட்டுதான் நீங்க இவ்ளோ இளைச்சிருக்கீங்க. இந்த சிரப்பை தினம் ரெண்டு வேளை, நல்லா மூணு, நாலு தடவை குலுக்கிட்டு குடிங்க.நோயாளி: இந்த கு ...

    Read more
  • கணவன்: என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தினு சொல்லியிருக்காங்க.மனைவி: இது மாதிரி ஏதாவது இருக்கும்னு த ...

    கணவன்: என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தினு சொல்லியிருக்காங்க.மனைவி: இது மாதிரி ஏதாவது இருக்கும்னு தெரிஞ்சுதான் நான் எப்பவுமே இந்த ஜோசியம், ஜாதகம் இதையெல்லாம் நம்பறது இல்லை. ...

    Read more
  • வண்ணக்கோலம் ...

    வண்ணக்கோலம் ...

    Read more
  • கணவன்: கப் போர்டு வாங்கியாச்சு. அடுத்து என்ன வாங்கப் போறே?மனைவி: வேற என்ன, ஸாசர் போர்டுதான்! ...

    கணவன்: கப் போர்டு வாங்கியாச்சு. அடுத்து என்ன வாங்கப் போறே?மனைவி: வேற என்ன, ஸாசர் போர்டுதான்! ...

    Read more
  • வண்ணக்கோலம் ...

    வண்ணக்கோலம் ...

    Read more
  • நபர்: எனக்கு எதாவது லெட்டர் வந்திருக்கா?அஞ்சல்காரர்: உங்க பேர் என்ன?நபர்: அதுதான் லெட்டர் மேலேயே எழுதியிர ...

    நபர்: எனக்கு எதாவது லெட்டர் வந்திருக்கா?அஞ்சல்காரர்: உங்க பேர் என்ன?நபர்: அதுதான் லெட்டர் மேலேயே எழுதியிருக்குமே! ...

    Read more
  • வண்ணக்கோலம் ...

    வண்ணக்கோலம் ...

    Read more
  • இசை ஆசிரியர்: எங்கே சா... பாடு!மாணவி: எங்கம்மா மாச சம்பளம் மட்டும்தான் சார் பேசியிருக்காங்க. சாப்பாடு எல் ...

    இசை ஆசிரியர்: எங்கே சா... பாடு!மாணவி: எங்கம்மா மாச சம்பளம் மட்டும்தான் சார் பேசியிருக்காங்க. சாப்பாடு எல்லாம் போட மாட்டாங்க. ...

    Read more