அதிரூபவதிக்கு…(6)

நிறைய பேசுவேன்
உன்
அருகில் மட்டும்
ஊமையாகிப்போகும்
நான்

*************

உன்னைப் போலவே
என்னைப்
பெயரிட்டு
அழைத்ததில்லை….
எந்தக் கவிதையும்

………………………………………

நேற்று
விடாது
பெய்தது…

மழை

உன்
வாயாடிப் பேச்சை
நினைவுபடுத்தியபடியே

………………………………………

About The Author