தோல்வி

காலத் தச்சன் எனை வடிக்க
இட்டதிந்த அடி!

மேலும் என்தன் திறன் வளர்க்க
வாய்த்ததிந்த வலி!

இன்னும் மெருகேறுவேன்
இதன் மூலமாக.

About The Author

6 Comments

  1. Balraj

    கவிதை ரொம்ப நல்லாஇருந்தது.
    பசி
    மழை நேர வானவில்
    கடலோர மணல்
    கவி பாடும் காதலர்கள்
    பாதம் தொடும் அலை
    ரசிக்க தோன்றவில்லை
    பசியால்

    இது என்னோட கவிதை.
    என் படைப்புகளை எப்படி அனுப்பனும்.
    என்னிடம் PDF வடிவில் உள்ளது.
    எப்படி அனுப்பனும்.

  2. k. bharani kumar

    தோல்வியால் சோர்ந்து போனவர்களுக்கு ஆறு வரியில் ஒரு அருமருந்து.

    கவிதை சூப்பர்.

  3. K. Bharani Kumar

    தோல்வியால் சோர்ந்தவருக்கு ஆறு வரியில் ஒரு அருமருந்து.
    கவிதை சூப்பர்.

  4. anokaran

    un nakankalaiveddinai alukillamal valarpathatkaka, unkoonthalai veddinai surulillamal valarpathatkaka, enkathalai veddinai eni eppadi valarkap pokirai?

  5. S.Shiva Kumar

    தொல்வியை கன்டு துவலவேன்டம் , விட்ரியை நோக்கி பயனம் தொடர வேன்டும். கவிதை சூப்பர்.

  6. sindhuja shridharan

    தோல்வியில் துவன்டவரும் இக்கவிதையை படித்தால் தனது தோல்வியை மர்ரந்து விட்டு மெஇன்டும் முயர்ர்சி செஇய துவஙுவர்…. ஆர்ரு வரிகலும் அர்புதம்…..

Comments are closed.