மரபு

பிடிக்கவில்லை …
தூக்கம் தொலைகின்ற இரவுகள்….
ஓயாத நச்சரிப்புகள்….
தலையணையின் ஈரங்கள்….
எதுவுமே பிடிக்கவில்லை
விடிகின்ற ஒவ்வொரு பொழுதுமே விடியாமலே…..
உணவு…
உடை…..
படிப்பு….
வேலை…..
எல்லாம்
உம்மிஷ்டப்படியே…..
பிடிக்கவேயில்லை….
ஆனாலும் வாழ்கின்றே(¡ம்)ன்…..
மனிதமும் மரபுகளும்
மனதோடு வாழ்வதால்…

About The Author