கவிதை

கதை

''எனக்கு அவ மாமாபையனைத் தெரியாது, ஆனா உங்களைத் தெரியும். எப்படித் தெரியும்?

ஸ்பெஷல்ஸ்

படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது அறுந்த பழைய செருப்பை விட்டுவிட்டு அகலுவது போல உடனே படுக்கையிலிருந்து எழுந்திருத்தல்

கைமணம்

கைமருந்து

எவ்வித மருந்தும் உட்கொள்ளாமல் இந்த முத்திரையின் மூலம் பக்கவாதத்தைக் குணப்படுத்தலாம். எலும்பு தேய்மானத்தையும் சீர்படுத்தும்.

நகைச்சுவை

ஒவ்வொரு ஏரியாவிலேயும் நேரடியாக மக்களை அணுகி, அவர்களது ஓட்டு யாருக்கென்று கையைத் தூக்கச் சொல்லி, அதை எண்ணுவதுதான் சிறந்த முறை என்பதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.

  • கருப்பை நீர்மத்தின் உயிரணுக்களில் மேற்கொள்ளப்படும் குரோமோசோம் பகுப்பாய்வின் வாயிலாகக் குழந்தையின் பாலினத்தையும் அறிய இயலும். ...

  • தேனீக்களின் இறக்கைகள் பெரியவை மற்றும் அவை நொடிக்கு 300 முதல் 400 முறை அடித்துக்கொள்கின்றன. ...

  • இவரது கோட்பாட்டின்படி 26 ஆங்கில எழுத்துகளும் சிறு சிறு கோடுகள், வட்டங்கள் மற்றும் புள்ளிகள் என மாற்றி எழுதப்படுகின்றன. ...

  • ஷண்மத ஸ்தாபகராகிச் சைவம், வைஷ்ணவம் முதலிய ஆறு கிளைகளையும் வேதாந்தமாகிய வேரையுமுடைய ஹிந்து மதம் என்ற அற்புத விருஷத்தை ஸ்ரீ சங்கராச்சாரியார் தமது அபாரமா ...

  • பண்டைக் காலத்திலே தமிழர் கோயில்களிலே தெய்வத்தை வழிபட்டபோது, இப்போது வைத்து வணங்கப்படுகிற தெய்வ உருவங்களை வைத்து வணங்கவில்லை. அந்தந்தத் தெய்வங்களின் அட ...

  • விஜய நகரத்து அரசனான கிருஷ்ணதேவராயன் மிகுந்த வைணவப் பற்றும் ஆண்டாள் பக்தியும் உடையவனாதலின், அவன் வைணவக் கோயில்களில் ஆண்டாள் சந்நிதியைப் புதிதாக அமைத்தா ...

  • 2 மேஜைக்கரண்டி தேனுடன் 2 மேஜைக்கரண்டி பால் சேர்த்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரினால் முகத்தைக் கழுவலாம். ...

  • நகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கென்று தனியாகத் துண்டு வைத்துக் கொள்ளுங்கள். பிறரது துண்டை உபயோகிக்க வேண்டாம். ...

  • சுருக்கங்கள் நீங்கிப் பளபள சருமம் பெற உதவிடும் முகப்பூச்சுக்கள், அவற்றின் தயாரிப்பு மற்றும் செய்முறை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ...

  • தினமும் வீட்டில் முன்னால் வளர்ந்த காட்டுப் புற்களை வெட்டுவான். அதைக் கட்டிக் கொண்டு போய் அவனுடைய அம்மா சந்தையில் விற்பாள். ...

  • தைப் பொங்கல் பொங்குதுதம்பி தங்கை பாருங்கள் அரிசி வெல்லம் பாலுடன்அருமையாக மணக்குது பொங்கல் பானை கழுத்திலேஇஞ்சி மஞ்சள் தொங்குது கரும்பு நல்ல உயரம்தான்கட ...

  • சேரனுக்கும் கவலைதான். சட்டைப் பையில் கைவைத்துப் பார்த்தான். விஜய் கொடுத்த பணத்தில், பஸ்ஸுக்கும், நேற்றுப் பகல் லாரி கம்பெனி அருகே சாப்பிட்ட பகலுணவ ...

  • பத்திரிக்கைக் காரர்களும், டிவிகாரர்களும் இப்போதெல்லாம் அனாவசியமாய் எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கிறார்கள். அளவுக்கு அதிகமாய் எது செய்தாலும் அவர்களும் அ ...

  • கங்கா அறையைத் தட்டி விடைபெற்றுக் கொண்டு கிளம்பிய யமுனா பாதி வழியில் வண்டியை நிறுத்தி ஒரு பொதுத் தொலைபேசியிலிருந்து வீட்டை அழைத்தாள் ...

  • அங்கிருந்த வீணை மீதும் டிரஸ்ஸிங் டேபிள் மீதும் அவரையும் மீறிக் கண்கள் சென்ற போதெல்லாம் முகம் களை இழந்தது. முதல் மனைவியின் நினைவு அவரை அலைக்கழித்தது. ...

பிற படைப்புகள்

  • சிம்மராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். தியானம் செய்வது நல்லது. நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கக்கூடிய காலமாகும். பொருளாதாரம் நன்றாக இருக்கும்.

  • திவ்யாவிற்கு பிரெண்ட்ஷிப் கார்ட் அனுப்பினான். மின்மடலில் தொலைபேசி எண் கொடுத்தான். அவளும் கொடுத்தாள். ஒரே ஒரு முறை போன் செய்தான். திவ்யாவும் அவர்கள் வீட்டினரும் பேசினார்கள். அதன்பிறகு, தொடர்பு ஒரு...

  • மீசை வைத்துக் கொண்டே பழக்கப்பட்டவர் மீசையை எடுத்துவிட்டால் முகமே மாறி 'இதற்கு அந்த மூஞ்சியே தேவலை' என்றாகி விடும்!

  • சாதாரண உடைகளிலும் மிக அழகாகத் தோன்றும் இவள் வழக்கம் போல் வேண்டுமென்றே தன் அழகைக் குறைத்துக் காண்பிக்க முயற்சி செய்தும் தோற்றுப் போயிருப்பதை அவன் உணர்ந்தான்

  • தொல்காப்பியம், திருக்குறள் முதலாக தேவார, திருவாசக, நாலாயிர திவ்யபிரபந்தம் திருப்புகழ், திரை இசைப் பாடல்கள் முடிய ஆன்லைனில் படித்து மகிழலாம்.

  • தடுப்பூசி பற்றிக் கேள்விப்படாத நபர்களே இருக்க முடியாது.குறிப்பிட்ட நோய்க்கிருமியை அழிக்க அதே கிருமியை உடலுக்குள் அனுப்புவதைத் தடுப்பூசி முறை (Vaccination) என்கிறோம்.தடுப்பூசியில் நிறைய வகைகள் உள்ளன. ஒ...