தெருவைக் கடக்கும்அந்தக்கோணல் வாய்க் கிழவனுக்கோவயது தொண்ணூறு.
அம்மா என்றொரு மனுஷி(1)
எதோ ஒரு ஆசிரியர் என் விதியை நிர்ணயித்து விடுகிறார். நம்பர் எழுதப்பட்டு பாதித் தாள்கள் அவருக்கே உபயோகப்படுகிற மாதிரி வெண்மையாய் என் அறிவுத் திறனை பறை சாற்றிக் கொண்டு நின்றால், என்னதான் மதிப்பெண் போ...















































































































































































































































