கவிதை

கதை

விநோதமாய் அதன் பிறகு தவறாமல் வேலைக்கு வந்தான். பகலில் குடித்துவிட்டுக் கிடப்பானாம். கணவனாய், குடும்பத் தலைவனாய் எந்தப் பங்கும் செய்யாத மனிதனை வைத்துக் கொண்டு செந்தூரம் என்ன பாடுபட்டாளோ!

ஸ்பெஷல்ஸ்

எல்லாருக்கும் அவங்க வாங்கற சம்பளம்தாங்க தெரியுது.. ஆனால் அதுக்காக அவங்க உழைக்கற உழைப்பு எவ்வளவு தெரியுமா? ராத்திரி - பகல், சனி - ஞாயிறு எதுவும் கிடையாது. இதுக்கு மேல மேலதிகாரிங்க குட்டுறது வேற..

கைமணம்

நகைச்சுவை

நான் உனக்கு கொடுத்த கடன் என்னாச்சு? வர வர எனக்கு ஞாபக மறதி அதிகமாயிட்டே வருது.

  • முதலாவது புத்தகம் 4000 ஆண்டுகட்கு முன்னர் எகிப்தியர்களால் தட்டையான நாணற்புல் (ஒரு வகை நீர்த் தாவரம்) அடுக்குகளிலான தாள்களால் உருவக்கப்பட்டது. இப்புத்தகம் ...

  • இந்தச் சாதனையின் மூலம் உலக விஞ்ஞான அரங்கில் எல்லோரது கவனத்தையும் நமது தாயகம் ஈர்த்து விட்டது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சீனா, கொரியா ஆகி ...

  • உலகின் பல பகுதிகளில் இராட்சதப் பாம்புகள் உள்ளன. மிகப் பெரிய இராட்சதப் பாம்பாகக் கருதப்படுவது அனகொண்டா (anaconda) பாம்பு வகையே; இது 9 மீட்டர் வரை நீளக்கூடி ...

  • அவனை அழிக்கவும் முடியாமல், ஜெயிக்கவும் இயலாமல், தானே அவனுக்குத் தோற்றுப் போயிருப்பதை இப்போது அவள் தனக்குத் தானே அந்தரங்கமாக உணர்ந்தாள் ...

  • வேஷ்டி, சேலை முதலிய ஆடைகளைச் சிற்ப உருவத்தில் அமைத்துச் சிற்பிகள் அவ்வுருவங்களை அமைத்திருக்கிறார்கள். சிற்பிகள் அவ்வுருவங்களை நிர்வாணமாக, அம்மணமாக ...

  • பட்டினத்தில் ஆண்கள் குறைவாகவும் ஆண்களைப் போல் தோன்றுபவர்கள் அதிகமாகவும் இருந்தார்கள் என்ற அவளது நெடு நாளைய மனத்தாங்கல் இன்று ஒரு சிறிது குறைந்திருந்தது. க ...

  • சமமான அளவில் எலுமிச்சை சாற்றுடன் பன்னீரை சேர்த்து முகப்பருக்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள். ...

  • குளிப்பதற்கு 1/2 மணி முன்னதாக எலுமிச்சைச் சாறு 1/2 தேக்கரண்டி, வெள்ளரி சாறு 1/2 தேக்கரண்டி கலந்து முகத்தில் தடவவும். ...

  • ஆவி பிடிப்பதன் மூலம் முகத்திலுள்ள துவாரங்கள் திறந்து அழுக்கு நீங்கும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதால் அழுக்கு சேராது. ...

  • “சபாஷ்” என்றது ஆசிரியர் முயல். “பார்த்தீர்களா, பயல்களே! இல்லை, முயல்களே! உடல் ஊனமுற்றவன் ஆயினும், முருகேஷ் எத்தனை அழகாக எழுதக் கற்றுக் கொண்டுவ ...

  • “பணத்திலும் பொருளிலும் நீங்கள் செல்வந்தர்களாய் இல்லாதிருக்கலாம், ஆனால் அறிவில் நீங்கள் மூவரும் மிகப் பெரிய செல்வந்தர்கள்” என்று அவர்களைப் பாராட்டினார் ...

  • ஒரு காலத்தில் பெயர் தெரியாத கவிஞனாயிருந்தான் அந்த மாணவன். இப்போது, தமிழ் தெரிந்த ஒவ்வொருவருக்கும் தெரிந்த பெரிய கவிஞராக விளங்குகின்றான்! கவிமணி தேசிக ...

  • மனிதர்களை விட இந்த விலங்குகள் எத்தனையோ மேல். அவசியமில்லாமல் அடுத்தவர்களை இம்சிப்பதில்லை. ...

  • ஒரு அழகான புத்தர் சிலை கீழே தரையில் அமர்ந்த நிலையிலேயே இருந்தது. இந்த அலங்கோலங்களால் பாதிக்கப்படாமல் புத்தர் சாந்த மயமாக தியானத்திலிருந்தார். ...

  • கிராமத்தான் பையிலிருந்து பணத்தை எடுத்தபடியே சொன்னான். கிஷோர் சார் கொடுக்கச் சொன்னார். அவர் உங்களிடம் போன் செய்து மற்ற விவரத்தை எல்லாம் சொல்கிறாராம்"" ...

பிற படைப்புகள்

  • வண்ணக்கோலம்

  • பயிர்கள் செழிக்கப் பெய்திடுவாய்பலவகை உணவும் தந்திடுவாய்வேண்டிய மட்டும் நீர் பொழிவாய்விரைந்தே எங்கள் துயர் களைவாய்!

  • சத்தியத்தின் அடிப்படையில் சொல்வதைச் செய்; செய்வதைச் சொல்" என்பதை மெய்யாக்கியவர் மஹாத்மா.காந்திஜி தனக்கு ஒரு நீதி மற்றவருக்கு ஒரு நீதி என்று எப்போதுமே கடைப்பிடித்ததில்லை."

  • அவ எங்கே இப்போதைக்கு முடிவு எடுக்கப் போறா! இன்னும் வாரம்-பத்து நாளாவது குழம்பி, இழுத்தடிச்சிதான் ஒரு முடிவுக்கு வருவா. அதுக்குள்ள இந்த மாப்பிள்ளைகளுக்கு கல்யாணமே முடிவாயிடும் என்று தனக்குள் புலம்ப...

  • படுத்தவுடன் 30 நிமிடங்களுக்குள் உறக்கம் வராவிட்டால் படுக்கையை விட்டு எழுந்திருந்து தூக்கம் வரும் வரையில் ஏதாவது ஒன்றைச் செய்யவும்.

  • பிரிட்டிஷ் அரசின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு இடையில் ஒருமுறை பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் வந்து போன செய்தி பலருக்குத் தெரிந்திராது