போடு போடு இன்னும் போடு. சாம்பாரை ஊத்து... ரசம் இருக்கா... கடைசியில் யானைக் கவளமாய் பெரிய உருண்டையாய் அப்படியே விழுங்கிவிட்டு விசித்திரமாய் ஒரு பெரிய ஏப்பத்தை விட்டுவிட்டு எழுந்தான்
மனிதர்கள், குரங்குகள் போன்ற உயர் இன விலங்குகளுக்குப் பிறகு தேனீக்களுக்கென்றும் தனிமொழி இருக்கிறது. நடனமாடி சைகை மூலம் நினைத்ததை வெளிப்படுத்தும் சக்தி அவைகளைவிட வளர்ச்சி அடைந்த வேறெந்த பூச்சி இனங்க...
பார்வை இழந்த ஒருவர் நாற்காலிகள், பெட்டிகள் ஆகியவற்றிற்கு இடையே எதன் மீதும் முட்டாமல் மோதாமல் தனது மூளையில் உள்ள மறைந்திருக்கும் பாதை வழிகளை உபயோகித் ...
பச்சோந்திகள் தம் நிறத்தை மாற்றிக்கொள்ளக் கூடிய திறன் வாய்ந்தவை.இவை தம் சுற்றுசூழலுக்கு ஏற்ப நிறத்தை மாற்றிக் கொள்வதாகவே பலரும் கருதுகின்றனர்; ஆனால் உண்மைய ...
பிரேசில் நாட்டிலுள்ள கார்னவ்பா என்னும் பனை மரத் (carnauba palm tree) தழையிலிருந்து கார்னப்வா மெழுகு உண்டாகிறது. பழுப்பு நிறத்திலுள்ள இம்மெழுகு தரையை அழகு ...
90 சதவீத மக்கள் வாழ்வைப் பற்றி எவ்வித திட்டமிடலுமின்றி வாழ்வின் போக்கிலேயே வாழ்கின்றனர். வாழ்வைப் பற்றிய திடமான திட்டமிடல் இல்லாமல் நாடோடி போல் வாழும் இவர ...
அமானுஷ்யமான விஷயங்களில் ஆர்வம் ஏற்பட்டதெப்படி?சிறு வயதில் இருந்தே ஆழ்மன சக்திகள் பற்றி படிக்க நேர்கையில் எல்லாம் ஏற்பட்ட சிலிர்ப்பு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்த ...
இது ஏதோ கடவுளின் செயல். சோலைமலை முருகனின் அருள். பொன்னம்மாளைக் கடைசி முறை பார்ப்பதற்குக் கடவுள் தனக்கு ஒரு சந்தர்ப்பம் அளித்திருக்கிறார். அதை உபயோகப்படுத் ...
பண்டைக் காலத்திலே தமிழர் கோயில்களிலே தெய்வத்தை வழிபட்டபோது, இப்போது வைத்து வணங்கப்படுகிற தெய்வ உருவங்களை வைத்து வணங்கவில்லை. அந்தந்தத் தெய்வங்களின் அட ...
முகப்பூச்சுக்களில் பலவகை உண்டு. நம்முடைய சருமத்தின் தன்மை அறிந்து, அதற்கேற்ற முகப்பூச்சுக்களைப் பயன்படுத்துவதன் மூலம் முகம் பொலிவடைவது மட்டுமில்லாமல் ...
சரோஜினி, வீட்டில் இருந்து கொண்டே ஒரு பெரிய கவிதையை எழுதிவிட்டார். 1300 வரிகள் கொண்டது அந்தக் கவிதை! ஆறே நாட்களில் அதை இயற்றிவிட்டார்! அத்துடன் ஒரு நாட ...
நமக்காகப் பணி செய்யும் தபால் காரர்களை நாம் நேசிக்க வேண்டும். அந்த வேலைக்குச் செல்ல விரும்புகிறேன் என்று சொன்ன ராமு உண்மையிலேயே பண்பு உள்ளவன். அவனைப் பாராட ...
அவன் கச்சிதமாக காய்கறிகளை வேகமாக நறுக்கியதைப் பார்த்த போது அவன் தன் வீட்டில் தன் தாயிற்கோ, மனைவிக்கோ தினசரி காய்கறி நறுக்கித் தருபவனாக இருக்க வேண்டும் ...
வழக்கமாக, வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் வார இதழ்களையும் பத்திரிகையுடன் சேர்த்து அனுப்ப வேண்டியிருக்கும். இன்று திங்கட்கிழமை என்பதால் பத்திரிகைகளை மட்டும் அனுப்பிவிட்டான்.