கவிதை

கதை

நேற்று பிரியாணி சாப்பிட்டுவிட்டதால் இன்றும் பிரியாணி போட்டால் முகத்திலடித்தாற்போலிருக்கும்

ஸ்பெஷல்ஸ்

அவனுக்கு மூத்த சகோதரி இருந்தால் அவளுக்கும், இவனுக்கும் திருமணம் செய்து வைத்து, அவளை அரசியாக்கி விடுவார்கள். அப்படித்தான் பட்டத்துக்கு வந்தாள் நம் கதாநாயகி கிளியோபாட்ரா!

கைமணம்

கைமருந்து

இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம்.

நகைச்சுவை

பெண் - 1: என் காதலர் என்னை ஏமாத்திருவாருன்னு நினைக்கிறேன்.பெண் - 2: எதனால அப்படி நினைக்கிறே?பெண் - 1: என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் அல்வா வாங்கிட்டு வர்றாரே!

  • கினிப் பன்றிகள் என்பவை உண்மையில் பன்றிகள் அல்ல. இது குழி முயல், எலி, சுண்டெலி போன்று ஒரு வகைக் கொறிக்கும் விலங்கே (rodent) ஆகும். அச்சத்திற்கு ஆட் ...

  • மஞ்சள் நிறமுள்ள கேனரி (canary) எனப்படும் பறவைகள் நைட்டிங்கேல் (nightingale) என்னும் இன்னிசை பாடும் பறவைகளோடு வாழ்ந்தால், அப்பறவைகள் நைட்டிங்கேலின் இசை ...

  • புற்று நோய் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக பாதிக்கப்பட்ட லிம்ப் நோட்களை அகற்றி நோயாளியைக் காப்பாற்றி விட முடியும் ...

  • ''நமது நேர நிர்வாகம் எ‎ன்பது குறிப்பிட்ட வேலைகளை அதற்குள் செய்கிறோம் எ‎ன்பதல்ல; எவ்வளவு வேலை செய்து கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட கால அளவுக்குள் மேலும் சில ...

  • எல்லா நாடுகளிலும் உற்பத்திக்கும் - தொண்டு வேலைக்கும் ஒரு விகிதம் இருக்க வேண்டும். தொண்டு வேலைக்கு ஆள் அதிகம் இருக்கிறார்கள். ...

  • ஒரு பிரச்னையில் உள்ள உருப்படியில்லாத விஷயங்களையெல்லாம் தள்ளி விட்டுப் பார்த்தால் அதில் இருக்கிற வாய்ப்புகள் தெளிவாகத் தெரியும் ...

  • நாம் மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும். அதனால் உயிர்கள் வளரும். அதாவது, நமக்கு மேன்மேலும் ஜீவசக்தி வளர்ச்சி பெற்றுக்கொண்டு வரும். சாதாரண ஞானத்தி ...

  • வேஷ்டி, சேலை முதலிய ஆடைகளைச் சிற்ப உருவத்தில் அமைத்துச் சிற்பிகள் அவ்வுருவங்களை அமைத்திருக்கிறார்கள். சிற்பிகள் அவ்வுருவங்களை நிர்வாணமாக, அம்மணமாக ...

  • “அகரமுதல் னகரவிறுவாயாகிய முப்பதும், சார்ந்து வரன் மரபினவாகிய மூன்றும் என்னும் முப்பத்து மூன்று எழுத்துக்களைத் தொழிற்படுத்துதலினாலே, இயற்றமிழானது ப ...

  • பட்டமங்கலத்தில் தக்ஷிணமூர்த்தியாக அருள் பாலிக்கும் சிவன் திருமணத் தடைகளை நீக்குகிறார். இது ஒரு பரிகார ஸ்தலமாக திகழ்கிறது. ...

  • ஏதாவது ஒரு தெய்வீக காரியத்தை எடுத்துக் கொண்டு அதில் முழு மனதுடன் ஈடுபட்டால் நாளடைவில் மனம் ஒடுங்க ஆரம்பிக்கும். ...

  • மன வலிமை உள்ளவன்,சரீர வேதனையை எளிதாகத் தாங்கிக் கொள்கிறான். அப்படியில்லாதவன் மிகுந்தசிரமத்துடன் ஏற்றுக் கொள்கிறான். ...

  • கமிஷனர் தமிழ் இலக்கியம் கற்றவர். ‘ஊழிற் பெருவலியாவுள’ என்னும் வள்ளுவர் வாக்கு அவர் மனத்தில் பளிச்சிட்டது. அவருடைய முயற்சிகளை அமைச்சரின் விதி வென்று வருகிற ...

  • திடீரென்று ஆசிரியர் தன் பெயரைச் சொல்லிக் கேள்வி கேட்டவுடன், எழுந்து நின்று அலங்க மலங்க விழித்தான் பாபு. அவனையும் அறியாமல் அவன் வாய் சிட்டுக்குருவி என் ...

  • சரோஜினி, வீட்டில் இருந்து கொண்டே ஒரு பெரிய கவிதையை எழுதிவிட்டார். 1300 வரிகள் கொண்டது அந்தக் கவிதை! ஆறே நாட்களில் அதை இயற்றிவிட்டார்! அத்துடன் ஒரு நாட ...

  • அப்படின்னா அந்த நாள் ராத்திரி நடந்தது ஒரு கொலை இல்லை மூர்த்தி. ரெண்டு கொலை. ...

  • பால்யூர்தீன் பையில் திணிக்கப்பட்டிருந்த விட்டலின் உடலைச் சற்றே சிரமமாய்த் தூக்கி வாய் பிளந்திருந்த டிக்கிக்குள் திணித்தார்கள். ...

  • நம்பிக்கை எல்லாம் கண்ணியமானவர்களுடன் பழகும் போது தானாக வந்து விடும். உங்களிடம் நான் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?"" ...

பிற படைப்புகள்

  • மகரராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும். அரசியல்வாதிகளால் ஆதாயம் இல்லை.

  • எவ்வளவோ முயன்றும்கடைசியில் தோற்றுப் போகிறதுஎன்னிடம் குடையைப்பறிக்க முயற்சித்த காற்று......

  • கோபத்தை சிறிது சிறிதாய்க் குறைப்பதற்கு தயானந்த சரஸ்வதி சுவாமிகள் ஒரு பயிற்சியே தந்திருக்கிறார். அதனை அப்படியே உங்களிடம் தருகிறேன்.

  • தங்களின் ராசிக்கு, ஜுன் 2014 மாதம் முதல், மாறும் குரு பகவான் தங்களின் திருமணத்தை நல்ல முறையில் நடத்தி வைப்பார். தங்களுக்கு நல்ல வாழ்வு அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

  • “தம்பி! கடவுள் படைப்பில் அனாவசியமானதும், அர்த்தமற்றதும் எதுவும் இல்லை. எதையும் ஒரு காரணத்தோடுதான் இறைவன் படைத்திருக்கிறார். இவ்வளவு பெரிய பரந்து விரிந்த மரத்தின் நிழலில் நிறைய மனிதர்களும் விலங்குக...

  • இந்தப் பூங்கா பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பனிஜிமா (Banyjima), குராமா (Kurrama) இன்னவோங்கா (Innawonga) எனும் பழங்குடி இனத்தவர் பலரின் உறைவிடமாக இருந்து வந்துள்ளது..