கவிதை

கதை

“நல்ல பித்துக்குளி நீ. இத்தனைப் பெரிய அதிர்ஷ்ட்த்தை வேண்டாம்பாங்களா? போ, கடன் வாங்கி இரண்டு உடுப்பைத் தெச்சுக்க. வெளி நாட்டிலே கிடைக்கிற சம்பாத்தியத்திலே நீ திரும்பி வந்து ஒரு வீட்டையே வாங்கலாம்!”...

ஸ்பெஷல்ஸ்

அம்மா, நாளையிலிருந்து நான் லக்ஷ்மி பூஜை செய்யப் போவதில்லை. எனவே எனக்கு நாளை பூக்கொடுக்க வேண்டாம்." என்று சொன்னார். சொல்லும்போதே அவர் குரல் மங்கியது. சொல்லிவிட்டு "தடக்"கென்று போய்விட்டார்."

கைமணம்

கைமருந்து

எவ்வித மருந்தும் உட்கொள்ளாமல் இந்த முத்திரையின் மூலம் பக்கவாதத்தைக் குணப்படுத்தலாம். எலும்பு தேய்மானத்தையும் சீர்படுத்தும்.

நகைச்சுவை

நான் உனக்கு கொடுத்த கடன் என்னாச்சு? வர வர எனக்கு ஞாபக மறதி அதிகமாயிட்டே வருது.

  • இதில் வேடிக்கை என்னவென்றால், அந்நாளில் தானியங்கிப் போக்குவரத்து வாகனங்கள் சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கவில்லை. ...

  • அருகிலுள்ள நீர்ப் பகுதியிலிருந்து புதை மணலுள் செல்லும் நீர் அதனடியிலுள்ள களிமண் பகுதியால் உறிஞ்சப்படாமல் இருப்பதால், இவ்வாறு நிகழ்கிறது. ...

  • எல்லா உயிரினங்களும் அபாயத்தை வெளிப்படுத்தும் எச்சரிக்கை ஒலிகளைக் கொண்டுள்ளன ...

  • எந்த ஒரு மனிதன் நம்பிக்கையான எண்ணங்களை வெளிப்படுத்துகிறானோ, அவனைச் சுற்றியுள்ள அனைத்தும் அவ்வாறான எண்ணங்களால் உந்தப்பட்டு, சிறந்த பலனைக் கொடுக்க ...

  • 90 சதவீத மக்கள் வாழ்வைப் பற்றி எவ்வித திட்டமிடலுமின்றி வாழ்வின் போக்கிலேயே வாழ்கின்றனர். வாழ்வைப் பற்றிய திடமான திட்டமிடல் இல்லாமல் நாடோடி போல் வாழும் இவர ...

  • தோல்வியை சரிப்படுத்த முயல்வதைவிட வேறு திசையில் அணுகுவது நல்லது. ...

  • உண்மையில், அவ்வளவும் கனவுதானா? கனவு என்றால் ஒரேநாள் இரவில் பத்துப் பதினைந்து தினங்களின் நிகழ்ச்சிகளை உண்மைபோல் உணர்ந்து அநுபவிக்க முடியுமா? ...

  • வீட்டிலிருந்து பந்துக்களுக்கும் உலகத்தாருக்கும் உபகாரம் செய்துகொண்டு, மனுஷ்ய இன்பங்களையெல்லாம் தானும் பூஜித்துக்கொண்டு, கடவுளை நிரந்தரமாக உபாசனை ச ...

  • இமைத்த கண் மூடுமுன்பாக மேற்படி பூதம் பக்ஷணாதிகளைக் கொண்டு வைத்தது. பிள்ளையார் கொஞ்சம் சிரம பரிகாரம் பண்ணிக்கொண்டார். ...

  • தினமும் இங்கு இரண்டு கால பூஜை நடக்கும். தவிர, பிரதோஷம், மாத சிவராத்திரி, மஹாசிவராத்திரி, கார்த்திகை, சோமவாரங்கள், மார்கழி மாத பூஜை ...

  • ஆனால் இங்கே லிங்க வடிவில் ஆண்டுதோறும் தண்ணீர் பனிக்கட்டியாக உறைவதுதான், இதுவரை புரியாத அதிசயமாக உள்ளது ...

  • பாரம்பரியமான யாகங்களைச் செய்தல், புண்ய தீர்த்தங்களில் நீராடுதல், அனைத்து விரதங்களையும் அனுஷ்டித்தல் ஆகியவற்றால் ஏற்படும் பலன்கள் அனைத்தும் ராம சேத ...

  • நமக்காகப் பணி செய்யும் தபால் காரர்களை நாம் நேசிக்க வேண்டும். அந்த வேலைக்குச் செல்ல விரும்புகிறேன் என்று சொன்ன ராமு உண்மையிலேயே பண்பு உள்ளவன். அவனைப் பாராட ...

  • வானில் ஏறிப் பறந்திடும்வண்ண இரயில் ஏறிடும்சொந்த ஊரைச் சேர்ந்ததும்சுருக்குப் பையை அவிழ்த்ததன்உள்ளே உள்ள கடிதத்தைஉரியோரிடம் சேர்ப்பரே! ...

  • வயதான என்னால் அவ்வளவு நேரம் என்னால் காத்திருக்க முடியாதே இன்று ஒரு நாள் என்னை நாட்டுக்குள் போக விடக் கூடாதா ?" என்று பரிதாபமாகக் கேட்டார் முல்லா." ...

  • அவன் பார்ப்பதைப் போல அல்ல. அழுத்தக்காரன். மும்பையில் பல தாதாக்களுக்கு தண்ணீர் காட்டியவன். அவனிடம் எச்சரிக்கையாக இருங்கள். ஏமாந்து விடாதீர்கள். அவன் மீது எ ...

  • இந்தக் கேள்வி அவனுக்குப் பிடிக்கவில்லை போல ஆர்த்திக்குத் தோன்றியது. இல்லை என்ன பதில் சொல்லலாம் என்று யோசிக்கிறானோ? ...

  • ஒளிந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒருவன் ஒரு உயிருக்கு ஆபத்து என்று வந்த போது கொஞ்சம் கூட யோசிக்காமல் திரை மறைவிலிருந்து வெளியே வந்து காப்பாற் ...

பிற படைப்புகள்

  • சுவையான சேமியா கேசரியை சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

  • இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டார்கள். பகலில் போரும், இரவில் ஓய்வுமாக பல நாட்கள் கழிந்தன. இந்தப் போர் நிகழ்ந்த காலத்தில் கடும் குளிர் நிலவியது.

  • நெல்லிக்காய்களை ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். கொட்டைகளை நீக்கி பல்லுகளாக்கிக் கொள்ளவும்.

  • அவனுடையஎல்லாம் ஒழுங்காய் இருக்கின்றனநகரும் படிக்கட்டுகளைப் போல

  • பள்ளியில் பையனைச்சேர்த்து விட்டால்கவலை தீரும் என்றிருந்தான்

  • இளமொட்டுக் காலத்துநினைவலைகள்இடைவிடாத லயத்தோடுபொழுதெங்கும்