கவிதை

கதை

விருந்துபசாரத்தை எப்படி நடத்தி முடிப்பதென்று நேற்று இரவே தீவிரமாக அனைவரும் கூடி கலந்து பேசியிருந்தார்கள்

ஸ்பெஷல்ஸ்

நம்மைப் போலவே அவர்களும் ரோமானிய அரசியலில் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்கிறார்கள். தங்களது ஆதரவாளர்களையும், படைகளையும் திரட்டுகிறார்கள். நமக்கு எதிராக அவர்கள் எப்போது வேண்டுமானாலும் போர் செய்யலாம்

கைமணம்

கைமருந்து

முழுத் தானியத்தால் ஆன பிரட் - முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்

நகைச்சுவை

தொண்டன்-1: தலைவர் பேசற இடமெல்லாம் கூட்டமா இருக்காமே, அப்படியா?தொண்டன்-2: பின்னே... அவர் தி.நகர்லயும், மெரினா பீச்சுலேயும், கோயம்பேடு மார்க்கெட்லேயும் மட்டுமே பேசினா கூட்டம் இல்லாம எப்படி இ...

  • காளான்கள் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த தாவரங்களாகும். இவற்றிற்கு வேர்கள், தண்டுகள் அல்லது இலைகள் ஆகியன இல்லை. இவை மிக விரைவாக வளர்கின்றன; இவற்றின் வளர்ச்ச ...

  • அருகிலுள்ள நீர்ப் பகுதியிலிருந்து புதை மணலுள் செல்லும் நீர் அதனடியிலுள்ள களிமண் பகுதியால் உறிஞ்சப்படாமல் இருப்பதால், இவ்வாறு நிகழ்கிறது. ...

  • தரைவாழ் பாலூட்டும் விலங்குகளை விடக் குறைவான அளவுக்குத்தான் திமிங்கலங்கள் மூச்சுக் காற்றை உள்ளிழுக்கின்றன; மேலும் அவை நீந்தும்போது அசாதரணமான கால அளவுக்கு ம ...

  • எந்த ஒரு மனிதன் நம்பிக்கையான எண்ணங்களை வெளிப்படுத்துகிறானோ, அவனைச் சுற்றியுள்ள அனைத்தும் அவ்வாறான எண்ணங்களால் உந்தப்பட்டு, சிறந்த பலனைக் கொடுக்க ...

  • மேலே கூறியபடி சலித்துக் கொள்பவர்களில் பலரிடம், என்ன மாதிரி பணி செய்ய விரும்புகிறீர்கள்? அல்லது என்ன செய்தால் வாழ்க்கையின் வெற்றிடம் நீங்கும்? ...

  • நன்றாக, கலகலப்பாக எல்லோருடனும் பழகுகிற மாணவ மாணவிகளுக்கும், நன்றாக அழகாக உடை உடுத்திக் கொண்டு தலைசீவிக் கொண்டு வருகிற மாணவ மாணவிகளுக்கும் பரிசு கொ ...

  • குழந்தாய்! தர்மம் மேன்மையடையும். சண்டையாலேனும், சமாதானத்தாலேனும் தர்மம் வெல்லத்தான் செய்யும். ...

  • வானோராகிய தேரில் நான்மறைக் கடும்பரி பூட்டி நெடும்புறம் மறைத்து வார்துகில் முடித்துக் கூர்முட்பிடித்துத் தேர்முன் நின்ற திசைமுகன் காணும்படி பாரதி வடிவாய இற ...

  • மூட்டை சுமப்பவன், கை வண்டி இழுப்பவன், சாக்கடை குத்திச் சுத்தம் செய்கிறவன், எல்லாரும் ஆண்தான். ஆனால் இந்த உருப்படாத வருக்கத்தில்தான் உக்காந்து ...

  • யாரும் பெரியவர் இல்லை, யாரும் சிறியவர் இல்லை. யாரும் குரு இல்லை, யாரும் சிஷ்யன் இல்லை. இதுதான் தமிழர்களுடைய வாழ்க்கை நாகரீகம். ஒரு கட்டையைத் தூக்க ...

  • அனுபவங்கள்தான் ஒரு மனிதனை வாழ்க்கையில் செம்மையாக்கும். அனுபவம் புத்தகத்திலிருந்து வராது. யார் சொல்லியும் வராது. அனுபவித்து வரும் ...

  • தியாகபிரம்மம் போன்றவர்கள் கூட, சாம வேத ஸ்வரூபமாக இருக்கிறாய்", என்று எல்லாம் சாமியை பற்றி பாடி இருக்கிறார்கள்." ...

  • நகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கென்று தனியாகத் துண்டு வைத்துக் கொள்ளுங்கள். பிறரது துண்டை உபயோகிக்க வேண்டாம். ...

  • குரு மூலமாக பிராணாயாமம் கற்பது நல்லது. ரிலாக்சேஷன் நேரத்திற்காக ஒரு அட்டவணை ஏற்படுத்தி ஆபீஸ் இடைவேளை, வீடு, பஸ், க்யூக்கள் ஆகியனவற்றில் ரிலாக் ...

  • ஹேர் டிரையர் பயன்படுத்தும்போது அது தலைமுடியின் அருகில் இல்லாமல் கொஞ்சம் தள்ளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்! ...

  • கோகலே சரித்திரப் பாடம் நடத்தும்போது, முன்காலத்துச் சரித்திரத்தை மட்டும் கூறமாட்டார். தற்போது நம் நாட்டுச் சரித்திரம் எப்படி இருக்கிறது என்பதையும் எடுத ...

  • படிப்பதற்குப் பாடங்கள்பக்குவமாய்த் தந்திடும்... ...

  • அக்காவின் விளக்கத்தைக் கேட்டதும் அவர்கள் எல்லோருக்கும் புது உற்சாகம் பிறந்தது. அங்கேயே அமர்ந்து அக்ஷயாவுக்குப் பாடம் புகட்ட ஒரு திட்டமும் தீட்டி விட்டார்க ...

  • அவன் மறுகை ஆள்காட்டி விரலை உதட்டுக்குக் குறுக்கே வைத்து எச்சரித்துவிட்டு, இட்ஸ் ஓகே, யமுனா. அழுறது தப்பில்லே. ஆனா என்ன ப்ராப்ளம்னு தெரிஞ்சா நாங்க ...

  • சஹானா நான் வெளியே போக வேண்டும். எனக்கு வாசற்கதவின் சாவியைத் தர முடியுமா? நான் எப்போது வருவேன் என்று சொல்ல முடியாது ...

  • மேடம், நான் ஆனந்த் பேசுகிறேன். ஜெயின் சாரிடம் பேச வேண்டுமே”திருமதி ஜெயினின் குரல் உடைந்திருந்தது. “அவர்... அவர்...ஐசியூவில் இருக்கிறார்...” ...

பிற படைப்புகள்

  • நண்பர்களின் உதவியால் புதிய தொழில் தொடங்கப் போட்ட திட்டங்கள் தடையின்றி நிறைவேறும்

  • தொல்காப்பியம், திருக்குறள் முதலாக தேவார, திருவாசக, நாலாயிர திவ்யபிரபந்தம் திருப்புகழ், திரை இசைப் பாடல்கள் முடிய ஆன்லைனில் படித்து மகிழலாம்.

  • ப்பட்டிக்காரரும் துரைப்பாண்டியைப் போல, இரண்டு கால்களும் இல்லாமல் - கையிடுக்கில் சொருகிய மரக்குச்சிகளில் ஊஞ்சலாடி நடந்து வந்து துரைப்பாண்டி பக்கத்தில் நின்றபோது, பஸ்ஸிற்கு வெளியே என்னையும் சேர்...

  • வண்ணக்கோலம்

  • டென்னிஸ் வெயிலி என்பவர் சொன்னது போல வாழ்க்கை என்பது ஒவ்வொருவரும் தங்களுடைய தனிப்பட்ட மனக் கண்ணால் காணுகின்ற ஒரு திரைப்படம். அங்கே என்ன நடைபெறுகிறது என்பதில் எந்த வேறுபாடும் கிடையாது. நாம் அதை எப்படி எ...

  • மருந்துக்குக்கூடசொற்கள் கிடைக்கவில்லை!ஆனால் நிறையசொற்கள் இருந்தமைக்கானதழும்புகள் இருந்தன.அவற்றிலெல்லாம் நிறையபுள்ளி வைத்த எழுத்துக்கள்மட்டுமே குவிந்துகிடந்தன.