கவிதையின்கடைசி வாக்கியம் நீண்டுநிர்மாணித்தது – ஒருகூண்டு.
பொம்மலாட்டம் (1)
“நல்ல பித்துக்குளி நீ. இத்தனைப் பெரிய அதிர்ஷ்ட்த்தை வேண்டாம்பாங்களா? போ, கடன் வாங்கி இரண்டு உடுப்பைத் தெச்சுக்க. வெளி நாட்டிலே கிடைக்கிற சம்பாத்தியத்திலே நீ திரும்பி வந்து ஒரு வீட்டையே வாங்கலாம்!”...