கவிதை

கதை

யோகீஸ்வரர் மரத்தைச் சுற்றி வந்தார். அவர் தன்னுடன் கொண்டு வந்த துண்டை விரித்து மரத்தின் அடியே அமர்ந்தார். எங்களையும் உட்காரச் சொன்னார். ஊதுபத்திகளைக் கொளுத்தி வைத்தார். கண்களை மூடினார்.

ஸ்பெஷல்ஸ்

அந்தப் பயிற்சி அரசின் மானியம் பெற்ற பயிற்சி. சட்டம், மருத்துவம் இவற்றைவிட ஆசிரியர் பயிற்சிக்கு நுழைவது மிகவும் கடினமானது

கைமணம்

கைமருந்து

பல நாள் பார்க்காத நண்பனை வழியில் பார்த்தால் நாம மறக்காம சொல்றது, ''வாப்பா! டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.'' பகல் முழுக்க டிவி பார்த்துக் கொண்டிருந்தாலோ, கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தால...

  • சிலந்தி தன் அடிவயிற்றின் (abdomen) பின்பகுதியில் அமைந்துள்ள நுண்ணிய குழல் போன்ற குழாயிலிருந்து (nozzle) வெளிவரும் பட்டுப் போன்ற இழைகளைக் கொண்டு தன் வலையைப ...

  • நட்சத்திர மீன் என்பது உடு மீன் அல்லது கடல் நட்சத்திரம் (sea star) எனவும் அழைக்கப் படுகிறதுஈ தனது கால்களை ஒன்றோடொன்று தேய்த்துக் கொள்வதற்கான காரணம், அத ...

  • வைட்டமின் டி அதிகமாக உள்ள உணவு டயாபடீஸை விரட்டுகிறது; பல் ஈறுகளில் ஏற்படும் நோய்களையும் விரட்டுகிறது. திசு கடினப்படுதல் எனப்படும் மல்டிபிள் ஸ்லெரோஸிஸ் (mu ...

  • எழுத்தாளனுக்கு அங்கீகாரம் கிட்டினால் அதை விட பெரிய மகிழ்ச்சி வேறேதுமில்லை. அந்த மேடையில் என்னையும் நிற்கவைத்து கைதட்டல்களை பெறவைத்த நிலாச்சாரலுக்கு எப்போத ...

  • 1. எதற்கு முதன்மை தருவீர்கள்? தமிழ்/அறிவியல்?உயிர்/உடல் ஆகிய இரண்டில் எதற்கு முதன்மை அளிப்பது. ...

  • என்னுடைய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ள ஒரு மேடை இருக்கிறது என்று தோன்றியது. வேலை பார்த்த காலங்களில் மிகச் சிறிய அளவில் அவ்வப்போது துணுக்குகள் எழுதிவந்தாலு ...

  • குன்றக் குரவை என்பது குறமகளிர் (குறிஞ்சி நிலத்தில் வாழ்பவர்) முருகனுக்காக ஆடும் கூத்து. இதற்குரிய பாடல்களைச் சிலம்பு, வஞ்சிக் காண்டத்தில் குன்றக் குரவ ...

  • பழியின் மேல் வெறுப்பும், புகழின் மேல் நாட்டமும், இருக்கிற வரை துறவு கூடப் பூர்ணமாக முடியாது. முழுப் பக்குவம் என்பது புகழ், பழி எதையும் லட்சியம ...

  • நான் கேட்காத அற்புதத்தைக் கேட்டேன்! காணத்தகாத அற்புதத்தைக் கண்டேன்! ஆதலால் உலகத்திலே இதற்கு முன் எழுதப்பட்ட கதைகள் எல்லாவற்றிலும் அற்புதத்திலும் அற்புதமான ...

  • காளித்தம்பி’. இந்தப் பெயரைத் தன் புனைபெயராகக் கொண்டான் பழனி. அது பழனிக்குப் புனைபெயராகத் தோன்றவில்லை. புனிதம் நிறைந்த பெயராகத் தோன்றியது. அன்பும் பண்பும் ...

  • கடிகாரத்தை இடுப்பில் பார்கைத்தடி ஒன்றைக் கையில் பார் ...

  • திடீரென்று ஆசிரியர் தன் பெயரைச் சொல்லிக் கேள்வி கேட்டவுடன், எழுந்து நின்று அலங்க மலங்க விழித்தான் பாபு. அவனையும் அறியாமல் அவன் வாய் சிட்டுக்குருவி என் ...

  • இளைய பிக்குவிற்கு அவன் வார்த்தைகளில் இருந்த உண்மையை விட அந்த உண்மையை அவன் வாழும் விதம் மிகவும் பிடித்திருந்தது. ...

  • கண்ணீர் துளிக்கூட புலப்படாத இறுக்கமான முகத்துடன் அம்மா திரும்பினாள். ஆறு கால பூஜை தவறிய அம்மன் போல சோகை அப்பிய முகம். ...

  • நான் காணாமல் போனதில் இருந்து அந்த வீடு ஏதோ இழவு வீடு மாதிரி இருக்கிறது. உங்களைக் கல்யாணம் செய்து கொண்டு அந்த மாதிரி ஒரு துக்ககரமான சூழ்நிலையில் உங்களைத் த ...

பிற படைப்புகள்

  • ரிஷபராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். பெண்கள் சம்பந்தமான காதல் விஷயத்தில் எதிர்பார்த்து இருந்த நல்ல செய்திகள் வந்து சேரும் காலமாகும்.

  • தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் சனி திசை, சனி புத்தி 18.05.2013டன் முடிவடைகிது. இதற்குப்பின் தங்களுக்கு அரசு வேலை கிடைக்கும்.

  • ஐஸ் ஏஜ் காலம் மாறி பனி உருகத் தொடங்கியபிறகு, தண்ணீர் இடையில் புகுந்து நிலப்பரப்புகள் நகர்ந்து வெவ்வேறு கண்டங்களாக அமைந்திருக்கின்றன. இதுபோல் எத்தனை நிலப்பரப்புகள் எங்கெங்கே இடம் பெயருமோ தெரியாது.

  • எக்கணத்திலும்அரங்கேறக் கூடும்உன் மரணத்தின் பேச்சுக்கள்அப்போது நீ கற்பிதமிட்டதெல்லாம்காற்றின் வழியேபோயே போகும் போ!

  • அள்ள அள்ள உன் அழகுஅருவியாய் பொங்கிவந்துதூக்கிப் போன என் மனசதூதனுப்ப மறந்தவளே...

  • சிம்மராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். பழுதுபட்ட ஆலயப் பணிகளில் பங்கு கொண்டு நற்பெயர் புகழ் அடைய வாய்ப்பு உள்ளது. வங்கிகளில் இருந்து எதிர்பார்த்த உதவித் தொகைகள்...