கவிதை

கதை

இவ்வளவு தூரம் சிரமப்பட்டு. . வெளியே போய். . ரகசியமாய் வாங்கி . . இத்தனை படியேறி. .

ஸ்பெஷல்ஸ்

வட அமெரிக்காவுக்கு ஆப்பிள் வந்த காலம் 17ஆம் நூற்றாண்டுதான்! முதன்முதலாக ஓர் ஆப்பிள் தோட்டம், அமெரிக்காவின் பொஸ்டன் நகர் அருகே 1625இல்தான் தோன்றியுள்ளது.

கைமணம்

கைமருந்து

இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம்.

நகைச்சுவை

நண்பர் - 1: டாக்டர் செலவு மட்டும் எனக்கு மாசம் ஐந்நூறு ரூபாய் ஆகுது தெரியுமா?நண்பர் - 2: டாக்டரோட செலவையெல்லாம் நீங்க ஏன் செய்யறீங்க?

  • நட்சத்திர மீன் என்பது உடு மீன் அல்லது கடல் நட்சத்திரம் (sea star) எனவும் அழைக்கப் படுகிறதுஈ தனது கால்களை ஒன்றோடொன்று தேய்த்துக் கொள்வதற்கான காரணம், அத ...

  • சி ஏ டி ஸ்கேன் என்பது Computerised Axial Tomography Scan என்பதன் சுருக்கமாகும். சில நேரங்களில் இதனை சி டி ஸ்கேன் எனவும் அழைப்பர். ...

  • இதனால் எட்டப் பார்வைக்கு ஒன்றும், படிப்பதற்கான கிட்டப் பார்வைக்கு ஒன்றுமாக இரு வேறு மூக்குக் கண்ணாடிகள் அணிவது தவிர்க்கப்படுகிறது. ...

  • மனப்பான்மை என்பது பரம்பரைச் சொத்து அல்ல, ஊழ்வினையின் ஆக்கமல்ல, ஆனால் முயன்று பெறும் பண்பு எனப்பார்த்தோம். நேர்மறை மனப்பாங்கை முயன்று பெறலாம். முயற ...

  • சாதாரணமாக மந்திரங்களை எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். மந்திர உபதேசம் செய்யச் சொல்லி 18 முறை அணுகினார் இராமானுசர். ...

  • எதிர்பார்ப்பை மீறுதல் - மற்றவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பதை விட அதிகம் செய்ய வேண்டும் ...

  • நேற்றிரவு அப்பா இன்னொரு விஷயமும் சொன்னார். ‘இந்த இங்கிலீஸ்காரப் பயமவனுங்களையும் பூராவும் நம்பிவிடக் கூடாது. . இவர்களை இந்தப் பாடுபடுத்தி வைக்கிற காங்கிரஸ் ...

  • பெரிய கற்பாறைகளைக் குடைந்து அழகான ‘குகைக் கோயில்களை’ (பாறைக் கோயில்களை) அமைத்தான். பாறையைச் செதுக்கித் தூண்களையும் முன்மண்டபத்தையும் அதற்குள் திருவுண்ணாழி ...

  • அவன் என்ன தந்திரம் பேசியோ சுஜாவை ஏமாற்றி, அவள் நெக்லசையே வாங்கிப் போய் விட்டான். தாய் வீட்டிலிருந்து அபிராமி அவளை நாலைந்து நாட்களில் கூட்டி வந்தாள். அ ...

  • சிவா சிவா" என்று இடைவிடாமல் தொடர்ச்சியாக சொல்லிப் பாருங்கள். "வாசி, வாசி" என்று வரும். "வாசி வாசி" என்று சொல்லுங்கள். "சிவா, சிவா" என்று வரும். வா ...

  • மோட்சத்திற்கு ஆசைப்படுவது நல்லதா? சமுதாயத்திற்கு தொண்டு செய்வது நல்லதா? பதில் அளிக்கிறார் பாபா. ...

  • நான் எனக்கென்று சில அளவுகோல்கள் வைத்திருக்கிறேன். அது உன்னுடைய அந்தஸ்துக்குப் பணியாது, உன்னுடைய அன்புக்குப் பணியும். ஆண்டவனுக்காக நீ செய்ய வருகிற தொண் ...

  • வாரம் ஒரு முறை வெறும் தண்ணீரில் ஆவி பிடியுங்கள். ஆவி பிடித்ததும் அந்த வேர்வை நீங்க, பூத்துவாலையால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். ஆவி பிடிப்பதன் மூலம் ...

  • குரு மூலமாக பிராணாயாமம் கற்பது நல்லது. ரிலாக்சேஷன் நேரத்திற்காக ஒரு அட்டவணை ஏற்படுத்தி ஆபீஸ் இடைவேளை, வீடு, பஸ், க்யூக்கள் ஆகியனவற்றில் ரிலாக் ...

  • முகப்பூச்சுக்களில் பலவகை உண்டு. நம்முடைய சருமத்தின் தன்மை அறிந்து, அதற்கேற்ற முகப்பூச்சுக்களைப் பயன்படுத்துவதன் மூலம் முகம் பொலிவடைவது மட்டுமில்லாமல் ...

  • தங்களது யானை எங்கள் ஊர்ப்பக்கம் வந்து தனக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று கேட்டு அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விட்டது. மன்னரு ...

  • பழனி தபால்காரன் நீட்டிய கவரை வாங்கிக் கிழித்து, உள்ளே இருந்த கடிதத்தைப் படித்தான். மற்றொரு முறையும் படித்தான்.அவ்வளவு மகிழ்ச்சியை அவன் இதற்குமுன் அடைந ...

  • ஒரு நாள் இரவு எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது, அரிசி சேமித்திருந்த கிடங்கு அறைவியில் தீப் பிடித்தது. அது மெதுவாக வீட்டிற்கும் பரவியது. ...

  • குறைகளைச் சொல்வதற்காக வந்ததாய்க் கருதப்பட்டவர்கள், பா ஜ க வின் ‘நிறைகளை’ ஒப்பித்து விட்டு மன நிறைவோடு உட்கார்ந்து தாடிகளைக் கோதிக் கொண்டிருந்த போது நா ...

  • உன்னை நான் தொலைத்துவிட்டேன் என்றுநினைத்தபோது என் இதயத்தில் எப்படிஇடம் பெற்றாய்..? ...

  • உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் முதுகில் மேற்பகுதியில் நாக மச்சம் இருக்கும் மனிதர்கள் எத்தனை பேர் இருக்க முடியும்?"" ...

பிற படைப்புகள்

  • இயற்கையை, இயல்புகளைஎழுத்தாக்கும் ஓவியன் நானென்றுசொல்ல தவிக்கையில்

  • வண்ணக்கோலம்

  • பண்பாடும், பழமையான நாகரீகமும் கொண்ட எங்கள் நாடே இப்பூமியின் சொர்க்கம். சொர்க்கத்துக்குள்ளே ஃபோன் பண்ண, லோக்கல் சார்ஜ்

  • என் முயற்ச்சியில் கிடடாத வெற்றி. ஒரு பெரியவரைக் கால்களில் விழ வைத்து குரூர திருப்தியில் சமாதானம் அடைந்த மிருகம்

  • தகுந்த மருத்துவ ஆலோசனை மேற்கொள்வதுடன், வியாழன்தோறும் குரு பகவானை வழிபட்டு வாருங்கள்

  • காற்றின் வழித்தடம் எப்படித் தெரியும்?எதுவும் சொல்லாமல் செல்லும் காற்றுஎப்போதும் சுற்றி நிற்பதால்