இருப்பவனோ ஒரு வீட்டில்இல்லாதான் பல வீட்டில்உனக்கென்று ஏன் வீடுநீதானே பெரும்...
கரிசல் காட்டுக் கதை சொல்லி (1)
ஒங்களப் பாக்கப் பாக்க எனக்குப் பொறாமையா இருக்குங்க. என்ன ஸ்மார்ட்டா இருக்கீங்க! என் ராஜா, நெஜம்மாவே நீங்க ஹீரோதான்!
இருப்பவனோ ஒரு வீட்டில்இல்லாதான் பல வீட்டில்உனக்கென்று ஏன் வீடுநீதானே பெரும்...
என்றாவது ஒரு நாள் எழுந்து வர மாட்டானா இன்னொரு புத்தன் ..?
வேரின் வழியே நீரருந்திவேர்வை சிந்தி நான்வளர்தல்பாரில் பலர்க்கும் உழைத்தயர்ந...
உனக்கு நானும்எனக்கு நீயுமாய்சதா பரிமாறிக்கொள்ளும்அமிழ்தெனப் படுவதெல்லாம்அமி...
பின் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கிக் கொள்ளவும். விருப்பப்பட்டால் பச்...
முள்ளங்கி -1/4 kg, பச்சை மிளகாய் , இஞ்சி விழுது- அரை தேக்கரண்டி...
பிறகு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய கீரையை நன்றாக சிறு தீயில் கிளற...
பாலுடன் பனை வெல்லமோ, கற்கண்டோ சேர்த்துப் பருகவும். உடல் நலக் குறைவின் ப...
பல நாள் பார்க்காத நண்பனை வழியில் பார்த்தால் நாம மறக்காம சொல்றது, ''வாப்பா! டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.'' பகல் முழுக்க டிவி பார்த்துக் கொண்டிருந்தாலோ, கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தால...
பெண் 1 : அது ரொம்ப எமோஷனலான சினிமா. படம் பார்க்கும்போதே நான் அழுதிட்டேன்.பெண் 2 : எந்த இடத்தில் நீ அழுதே?பெண் 1 : படம் பார்க்க உட்கார்ந்திருந்த இடத்திலேயேதான் அழுதேன்.
ரோபோ” என்கிற வார்த்தை பிறந்தது 1920ல். பெயர் சூட்டியவர் பிரபல செக் கலைஞர் ஜோசெஃப் சாபெக். அவருடைய தமையன் கேரல் சாபெக் நாடகத்தில் முதன் முறையாக இந்த வார ...
கல்லீரல் (liver) அல்லது சிறுநீரகம் போன்ற ஆழமான பகுதிகளில் இருக்கும் உடலுறுப்புகளிலிருந்து திசுவைப் (tissue) பெற உட்புழை (hollow) கொண்ட ஊசி ஒன்று பயன்படுத் ...
நேராது என்று சொல்வோர் உண்டு. Steady State Theoryயின் படி பிரபஞ்சம் ஒரு கட்டமைப்பிற்கு வந்துவிட்டது - இனிமேல் மாறாது." ...
புன்னகையால் நண்பர்களை வெல்லுங்கள்! புன்னகையற்ற முகத்தில் விரைவில் சுருக்கங்கள் விழுகின்றன. உங்கள் புன்னகை இனிமையாக ஒளிரட்டும்! ...
தோல்வி நிரந்தரம் அல்ல, தோல்வியுற்றால் அதில் உள்ள தவறை ஒத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டு முன்னேறு...! ...
வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவியுங்கள். சந்தோஷத்தைத் தள்ளிப்போடாதீர்கள். ...
என் நீண்ட கால லட்சியம், தமிழில் நான் எடுக்கும் ஒரு படம் ஆஸ்கார் விருது வாங்க வேண்டும் என்பதுதான். ...
நாலைந்து வயசிலேயே, ராகம் தெரியாவிட்டாலும் ஒரே ராகத்தில் அமைந்த பல்வேறு பாடல்களை கல்பலதிகா அடையாளங் காட்டி ஆச்சர்யப்படுத்தினார். ...
எழுத்தாளனுக்கு அங்கீகாரம் கிட்டினால் அதை விட பெரிய மகிழ்ச்சி வேறேதுமில்லை. அந்த மேடையில் என்னையும் நிற்கவைத்து கைதட்டல்களை பெறவைத்த நிலாச்சாரலுக்கு எப்போத ...
பண்டைக் காலத்திலே தமிழர் கோயில்களிலே தெய்வத்தை வழிபட்டபோது, இப்போது வைத்து வணங்கப்படுகிற தெய்வ உருவங்களை வைத்து வணங்கவில்லை. அந்தந்தத் தெய்வங்களின் அட ...
கன்னங்கரிய இருள் சூழ்ந்த இரவு. திட்டுத் திட்டான கருமேகங்கள் வானத்தை மூடிக்கொண்டிருந்தன. அந்த மேகக் கூட்டங்களுக்கு இடைஇடையே விண்மீன்கள் அங்கொன்றும் இங்கொன் ...
அந்த அதிசயமான 1942 ஆகஸ்டில், அதுவரையில் தேசத்தைப் பற்றியோ தேச விடுதலையைப் பற்றியோ அதிகமாகக் கவலைப்பட்டறியாத அநேகம் பேரைத் திடீரென்று தேசபக்தி வேகமும் ...
Silence is bliss. Silence என்பது வாய் வார்த்தைகளால் மட்டும் இல்லை; எண்ணங்களிலும் கூட மௌனமாக இருக்க வேண்டும். ...
ஒரு ஆறு தன் பாதையை தானே வகுத்துக் கொண்டு ஓடிச் சென்று கடலில் கலக்கிறது. அது போல ஒவ்வொருவரும் எல்லா கருத்துக்களையும் ஆராய்ந்து, தங்களுடைய பாணியில் சிந் ...
தென்காசி தொடர்வண்டி நிலையத்திலிருந்து ஐந்து கி.மீ சென்றால் இந்த இடத்தை அடையலாம். இங்கு நிறையக் குறவர் குடும்பங்களைக் காணலாம். பலவித மணிகள், ஊசிகள் ...
பாலுடன் எலுமிச்சைச் சாறு கலந்து, திரிந்து போகும் பாலை முகத்தில் பூசி வந்தால் முகம் பொலிவாகும். இது ஒரு வகையான ப்ளீச்சிங் முறை ...
கீடோன் (Ketone) சத்து சருமத்தை சுத்தம் செய்திடவும், சருமத்தில் இருக்கும் நச்சுப்பொருட்களை நீக்கிடவும்,இரத்த சுத்திகரிப்பை அதிகரித்திடவும் உதவுகிறத ...
சுருக்கங்கள் நீங்கிப் பளபள சருமம் பெற உதவிடும் முகப்பூச்சுக்கள், அவற்றின் தயாரிப்பு மற்றும் செய்முறை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ...
மாயசீலன் தன் பலத்தையெல்லாம் திரட்டி பூதத்தை அடித்து, அதை இடுப்பளவு ஆழத்திற்குத் தரையில் அழுத்தினான். அது வெளியே வர முயற்சிப்பதற்குள், மீண்டும் ஓங் ...
தைப் பொங்கல் பொங்குதுதம்பி தங்கை பாருங்கள் அரிசி வெல்லம் பாலுடன்அருமையாக மணக்குது பொங்கல் பானை கழுத்திலேஇஞ்சி மஞ்சள் தொங்குது கரும்பு நல்ல உயரம்தான்கட ...
துறவி மிக வேகமாக ஓடினார். கிராமத்தினர் யாராலும் அவரைப் பிடிக்க முடியவில்லை. நண்பகலில் திடீரென்று துறவி நின்றார். ...
டேய்.. செல்லம்.. உனக்கு என்ன வேணும்டா.. சொல்லு.. உன் அட்ரஸ் கூட எனக்குத் தெரியாதுடா.. பிளீஸ்.. உன்னை நேர்ல பார்க்கணும்போல இருக்குடா.. உன் வாய்ஸ் ரொம்ப ஸ்வ ...
இளைய பிக்குவிற்கு அவன் வார்த்தைகளில் இருந்த உண்மையை விட அந்த உண்மையை அவன் வாழும் விதம் மிகவும் பிடித்திருந்தது. ...
கண்ணில் தெரியும் ஆரவாரமான அலைகளைக் கொண்டு மட்டும் சமுத்திரத்தினை மதிப்பிட்டால் அதன் ஆழத்திலிருக்கும் அற்புதமான அமைதியை சுவைக்க இயலாமலேயே போய்விடும். ...
ஆச்சார்யா அன்று அக்ஷய் தியானத்தில் இருந்து கண்விழிக்கும் வரை காத்திருந்தார். பின் வலிய சென்று அவனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் சிபிஐயின் டெபுடி டைரக்டர் என்ற விவரம் அவனைச் சிறிதும் பாதி...
பயற்றம்பருப்பு சேர்த்துத் தயாரிக்கப்படும் மணத்தக்காளிக் கீரை கூட்டு, வயிற்றுப்புண்ணையும், வாய்ப்புண்ணையும் குணப்படுத்தக்கூடியது.
என்னை டெல்லிக்கு நுழைவதற்கு முன்னாலேயே ஆள் நடமாட்டமில்லாத ஓரிடத்தில் இறக்கி விடுங்கள்" என்றான் அவன்."
2013 மே மாதத்தில், 9-ஆம் இடத்திற்குக் குரு மாறும் காலம் தங்களின் திருமணம் கைகூடும்.
ஓர் ஆண்டில் 22,000 மைல்கள் வரை பறக்கக் கூடிய வடதுருவப் பகுதியில் உள்ள டெர்ன் பறவைகள் (arctic terns) மிக அதிக தூரம் பயணம் செய்யும் பறவை இனமாகும்.