கவிதை

கதை

“அந்த விதிவிலக்குக்கு நா விதிவிலக்கு வாங்கிட்டேன். நம்ம ப்ராஞ்ச்ல வாச்மேன்கூட கம்ப்யூட்டர் படிச்சிருக்கணும்.”

ஸ்பெஷல்ஸ்

என் அம்மா அந்த வறுமையிலும் என்னை மிகவும் ஆசையோடு பார்த்துக் கொள்வார். கிடைக்கும் கொஞ்சம் உணவையும் எனக்கும், என் சகோதர, சகோதரிகளுக்கும் கொடுத்து விடுவாள்.

கைமணம்

கைமருந்து

நாள்தோறும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலமாகவும் மற்றும் 30 நிமிடங்கள் சூரிய வெளிச்சம் நம் உடலில் படுவதன் மூலமாகவும் ஒவ்வாமையைப் போக்கலாம்.

நகைச்சுவை

முதலாளி: ஏண்டா! சாம்பார் சட்டியில பூனை விழுற வரைக்கும் பார்த்துக்கிட்டிருந்தா இருந்தே?

  • பல விதைகள் காற்றினால் எடுத்துச் செல்லப்படுகின்றன. மஞ்சள் மலர்களைக் கொண்டுள்ள (dandelion) சில செடி வகைகள் இலேசான பஞ்சு போன்ற “குடைகளைக்” கொண்டிருப்பதால் வி ...

  • வைட்டமின் டி அதிகமாக உள்ள உணவு டயாபடீஸை விரட்டுகிறது; பல் ஈறுகளில் ஏற்படும் நோய்களையும் விரட்டுகிறது. திசு கடினப்படுதல் எனப்படும் மல்டிபிள் ஸ்லெரோஸிஸ் (mu ...

  • வௌவாலின் நீண்ட நாக்கு பூவிலுள்ள தேனை வழித்தெடுப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பதோடு, பூவின் மகரந்தத் தூள் அதன் மென்மையான உரோமத்தில் ஒட்டிக்கொண்டு மலர ...

  • கோஷ்ட பஞ்சரம் என்பது சிற்ப வேலைகள் அமைந்த மாடங்கள் ஆகும். கோஷ்ட பஞ்சரம் என்னும் இம்மாடங்களிலே கணபதி, தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவ மூர்த்தி, பி ...

  • பண்டைக் காலத்தில் அரசருடைய அரண்மனை, பிரபுக்களின் மாளிகை, கோயில் மண்டபம் முதலிய கட்டடங்களின் சுவர்களில் ஓவியங்களை எழுதி அழகுபடுத்தினார்கள். சுவர் ஓ ...

  • இல்லறத்தைப் பந்தத்துக்கு அதாவது, தீராத துக்கத்துக்குக் காரணமென்றும், துறவறம் ஒன்றே மோக்ஷத்துக்குச் சாதனமென்றும் கூறும் வேறு சில துறவிகளைப்போலே சொல ...

  • மகா மண்டபத்தின் தென் பகுதியில் கணபதி தலவிநாயகராக அருள் புரிகிறார். நடுவில் பலிபீடம் இருக்க, நந்தீஸ்வரப் பெருமான் அமர்ந்திருக்கிறார். ...

  • கடவுள் நம்மை மகிமைப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் மகிமைப்படுத்துவான். நாம் மரியாதையை தேடக் கூடாது. கடவுளுக்கு நாம் நெருங்கியவர்களாக இருந்தால் நமக்கு அங ...

  • பீஷ்மர், அம்மா! நாம் உண்ணும் உணவிற்கும், நம் புத்தி பக்குவப்படுவதற்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. அறநெறிகளை நன்கு அறிந்தவனான நான், மகா பாபிக ...

  • . “பழனி, என்ன பந்தயம் கட்டுகிறாய்? நிச்சயம் உனக்குப் பள்ளியில் இடம் கிடைக்கப் போகிறது. என் வார்த்தை மெய்யாகப் போகிறது பார்” என்று சொல்லி விட்டுப் புறப ...

  • காளித்தம்பி’. இந்தப் பெயரைத் தன் புனைபெயராகக் கொண்டான் பழனி. அது பழனிக்குப் புனைபெயராகத் தோன்றவில்லை. புனிதம் நிறைந்த பெயராகத் தோன்றியது. அன்பும் பண்பும் ...

  • கடிகாரத்தை இடுப்பில் பார்கைத்தடி ஒன்றைக் கையில் பார் ...

  • இந்தப் பயணமே திடீர் ஏற்பாடுதான். அதுவும் ஒரு சின்னக் குழப்பத்தில் ...

  • நான் காணாமல் போனதில் இருந்து அந்த வீடு ஏதோ இழவு வீடு மாதிரி இருக்கிறது. உங்களைக் கல்யாணம் செய்து கொண்டு அந்த மாதிரி ஒரு துக்ககரமான சூழ்நிலையில் உங்களைத் த ...

  • டாக்டர் சொல்லியிருக்கிறதும் சரிதான்… சிலருக்குச் சில மாத்திரைகள் ஒப்புக்காம போறதுண்டே! ...

பிற படைப்புகள்

  • மகரராசி அன்பர்களே, நண்பர்களின் வீட்டு சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

  • சித்திர கவிகளில் ‘சுழி குளம்’ இன்னொரு வகையாகும். இது எவ்வெட்டெழுத்துக் கொண்ட நான்கு அடிச் செய்யுளாய் மேலிருந்து கீழேயும், கீழிருந்து மேலேறியும், புறம் சென்றும் முடியும்படி படிக்கத்தக்க வகையில்...

  • ரிஷபராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். விருந்தினர் வரவால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாக வாய்ப்புகள் உள்ளது.

  • வியாழன் கிரகம் எப்பவுமே மகிழ்ச்சியா இருக்கும்போல. அதனோட முணுமுணுப்பைக் கேளுங்களேன்.

  • நன்மை மிக்க பரிசுத்தனாகிய நான்முகனும் திருமாலும் கண்டறியாத புலால் நாற்றம் வீசும் கபாலத்தை ஏந்தும் கையினை உடையாய்!

  • வண்ணக்கோலம்