சிற்றோடைக் கரைகளில்சின்னஞ்சிறு பருவத்தில்காகிதக் கப்பல் விட்டுக்களித்த நாட்...
நண்பேன்டா!
மணமகளுக்குத் தன்னைச் சேர்ந்தவர்களை அறிமுகப்படுத்தி வந்த மணமகன் நடராஜன், சாந்தாராமைக் கண்டதும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. நடராஜனுக்குக் கண்களில் நீர் ததும்ப ஆரம்பித்துவிட்டது.