வளைதொட்டு வள்ளியின் உளங்கொண்ட குமரனேவளமான நெஞ்சமருள்வாய்
கிளிக் கூண்டுகள் விற்கிறவன் (1)
பூமியில் சலனங்கள் அடங்கியபோது காட்சிகளுக்கு ஓவியத்தன்மை அருளப்படுகிறது. ஒலிகளுக்கு இசைப்பிறவி கிடைக்கிறது அப்போது. இரைச்சல்கள் ஒலியாகக் குறைந்து போன அளவில் இருளில் ஒலிகள் கொண்டாடப் படுகின்றன