கவிதை

கதை

ஒருவேளை அந்த அறையில் ஒற்றைப்பெண்ணாய்த் தான்மட்டும் என இல்லாவிட்டால் இவர்கள் இன்னும் இயல்பாக இருப்பார்களோ, தெரியவில்லை. நான் பம்பரம் என இவர்கள் மத்தியில் சுழல்கிறேனா என்ன...

ஸ்பெஷல்ஸ்

உணவின் தரத்திற்காகவும், தூய்மைக்காகவும் நாம் காட்டும் கூடுதல் அக்கறைக்கு ஏற்றவகையில் அதன் தர நிர்ணயத்தின் விலை அதிகமாகிறது

கைமணம்

கைமருந்து

பல நாள் பார்க்காத நண்பனை வழியில் பார்த்தால் நாம மறக்காம சொல்றது, ''வாப்பா! டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.'' பகல் முழுக்க டிவி பார்த்துக் கொண்டிருந்தாலோ, கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தால...

நகைச்சுவை

அரசர்: புலவரே! உமக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் என் எதிரே அமைச்சரைப் புகழ்ந்து பாடுவீர்?புலவர்: மன்னிக்க வேண்டும் அரசே! சமீபத்தில் வெளியான பணக்காரர்கள் பட்டியலில் அவர் பெயர் உங்களுக்கு முன்பாகவே இரு...

  • அவற்றை “ஆணி வேர்கள் (tap roots)” எனக் கூறுவர். மண்ணில் விளையும் புற்களுக்கு நார் போன்ற நுண்ணிழை வேர்கள் (fibrous roots) இருப்பதால் மண் சரிவு ஏற்படாமல் பாத ...

  • தரைவாழ் பாலூட்டும் விலங்குகளை விடக் குறைவான அளவுக்குத்தான் திமிங்கலங்கள் மூச்சுக் காற்றை உள்ளிழுக்கின்றன; மேலும் அவை நீந்தும்போது அசாதரணமான கால அளவுக்கு ம ...

  • குழந்தை பிறந்த ஆறேழு மாதங்களில் சுமார் 20 பால் பற்கள் முளைக்கத் துவங்குகின்றன; இவையனைத்தும் அதற்கு இரண்டரை அல்லது மூன்றாண்டுகள் நிரம்பும்போது முழுமையாக வள ...

  • மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மொட்டைக் கோபுரம் எனப்படும் வடக்குக் கோபுரத்தருகில் உள்ள ஐந்து தூண்கள் தட்டினால் இசை ஒலிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளன. கருங்கற் ...

  • பண்டைக் காலத்தில் அரசருடைய அரண்மனை, பிரபுக்களின் மாளிகை, கோயில் மண்டபம் முதலிய கட்டடங்களின் சுவர்களில் ஓவியங்களை எழுதி அழகுபடுத்தினார்கள். சுவர் ஓ ...

  • முதல் முதலாக எனக்கும் உடனே பின்னக் கணக்குப் பிடிக்காமல் போய் முழுமையை மாற்றாமல் அப்படியே கட்டிக் காக்க வேண்டும் என்ற ஆசை தவிர்க்க முடியாமல் திடீரென்று ஏற் ...

  • வெளிச்சம் எப்போது வரும்? இருட்டு எல்லாம் போக வேண்டும். அப்போது அஞ்ஞானம் போனால் தான் ஞானம் வரும் ...

  • - “சுமந்து மாமலர் தூபம்”, யாரெல்லாம் பூ தூவி கடவுளை வழிபட்டார்களோ, யாரெல்லாம் ஊதுபத்தி கற்பூரமெல்லாம் காட்டினார்களோ- “சுமந்து மாமலர் தூபம் சுமந்தா ...

  • 1) கார்த்தவீர்ய தீப தானம் 2) சூர்ய நமஸ்காரம் 3) விஷ்ணு ஸ்துதி 4) கணேச தர்பன் 5) துர்கா அர்ச்சனா 6) சிவ அபிஷேகம் ஆகிய இந்த ஆறினாலும் தேவர்கள் சந்தோஷம் அடைக ...

  • அதுவரை, துரோகங்களால் உள்ளம் உடைந்து போயிருந்த மாயசீலன் இளவரசியை மணந்து கொண்ட பின் அன்பும் இன்பமும் பொங்க அவளுடன் வாழ்ந்து வந்தான். பின்னாளில், தன் ...

  • வயதான என்னால் அவ்வளவு நேரம் என்னால் காத்திருக்க முடியாதே இன்று ஒரு நாள் என்னை நாட்டுக்குள் போக விடக் கூடாதா ?" என்று பரிதாபமாகக் கேட்டார் முல்லா." ...

  • இதைச் சற்றும் எதிர்பார்க்காத கந்தப்பன் பிரேக்கை அழுத்தினான்.லாரி, தார் படிந்த சாலையை உழுது சென்று சட்டென்று நின்றது!சேரனின் இதயமும் சட்டென்று ஒரு விநா ...

  • ஏதாவது குடும்ப விவகாரம் அல்லது தாயின் ஆரோக்கியக் குறைவு போன்ற விஷயங்கள் இருந்தது கூட காரணமாக இருக்கலாம். ஆனால் இன்று காலை ஆச்சார்யா மனைவியிடம் பேசி முடித் ...

  • நேரம் செல்லச் செல்ல அவனுக்கும் லேசாக அவளுடன் செய்யும் பயணம் ஒருவித ஆனந்தத்தைத் தர ஆரம்பிக்க அவன் எரிச்சலடைந்தான். இவளுக்கு எதாவது வசிய வித்தை தெரியுமோ? க ...

  • ஒரு புது சட்டையை வாங்கிப் போட்டுக்கறாய்னு வச்சுக்கோ. அது உன்னோடது தானே. இதுவும் அப்படித் தான். புது முகத்தை வாங்கியிருக்கிறாய். இனி உன்னுடையது தான்.... வா ...

பிற படைப்புகள்

  • உணர்ந்தவர்கள் மட்டுமேஉரை எழுத முடிகின்றஉன்னதமான உணர்வுகண்களால் விதையெடுத்துஇதயத்தில் நடப்படும்ஒரு மலர்ச்செடிகாற்றுப் புகாத கண்டங்களிலும்கண்டிப்பாய் நுழைந்திருக்கும்ஒன்றுக்குள் ஒன்றாய்உருகுவதே இதன் குண...

  • அதுவரை சிரித்து ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்த கதாநாயகி அல்லது நாயகனுக்கு ரத்தப் புற்று நோய் - அதாவது 'ப்ளட் கான்சர்' என்பார்கள்

  • சீருடையில் இருந்த நான் யாருடனும் அமராமல் தனியாக அமர்ந்தேன்

  • உன் ஆயுசுல இந்த மாதிரி சம்பவம் நடக்கும்னு நினைச்சிருக்க மாட்டே, ஒரு குருடனுக்கு வரைஞ்சி காட்டறது... இல்லியா? வாழ்க்கையே விசித்திரமானது, நம்ம எல்லாருக்கும் தெரியும். ம், மேல போகலாம் சகல...'...

  • உன்னை லவ் பண்ணக் கூப்பிடலம்மா, கொஞ்சம் ஒத்தாசை பண்ணத்தான்.""

  • விளைஞ்சு கனத்துத்தொங்கும் கருத அறுத்துக்களத்துல சேர்க்கநீண்ட பொழுது சாயும்சுமையும் முழுசாக் குறையும்