கவிதை

கதை

ஆனா இந்த ஊர் மக்களையெல்லாம் நான் என் விரல் நுனியில் அடக்கி வச்சிருக்கேன். இருந்து உன் விசயம் என் மண்டையில ஏறலியே! என்ன மனுசன்பா நான்?

ஸ்பெஷல்ஸ்

தலைவனும், தலைவியும் இனிய இல்லறம் நிகழ்த்தி வரும்போது, தலைவன் பரத்தையுடன் தொடர்பு கொண்டிருந்தான். இதனால் தலைவி அவன் மீது வருத்தம் காட்டினாள்.

கைமணம்

கைமருந்து

இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம்.

நகைச்சுவை

'கொலையானவனும் கொலையாளியும் சமாதானமாகிவிட்டனர்'னு ஃபைலை க்ளோஸ் பண்ணிடு!

  • மிகப் பெரிய கட்டமைப்பு கொண்ட இந்த பிரமிட்கள் கவனமாக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளன. துல்லியமான மிகப் பெரிய பிரமிட்களைக் கட்டியவர்களுக்கு மிகச் சிறந்த கண ...

  • ஒட்டகச்சிவிங்கி தரையிலுள்ள தண்ணீரை அருந்த வேண்டுமெனில், தனது கால்களை அகலமாகப் பரப்பி வைத்துக்கொண்டு தரையில் குனிந்து தனக்குத் தேவையான நீரை எளிதாகவும் ...

  • திடீர் திடீரென உணர்வுகளில் மாற்றம் ஏற்படும். மன அழுத்தத்தை நீண்ட நாட்கள் சமாளிக்க முடியாமல் தவிப்பார்கள். ...

  • சித்தன்னவாசல் ஓவியத்துக்குச் சற்றுப் பிற்பட்ட காலத்தது காஞ்சிபுரத்துக் கயிலாசநாதர் கோயில் சுவர் ஓவியங்கள். கயிலாச நாதர் கோயிலுக்கு ‘இராஜசிம்மேசுவரம்’ என்ப ...

  • இல்லறத்தைப் பந்தத்துக்கு அதாவது, தீராத துக்கத்துக்குக் காரணமென்றும், துறவறம் ஒன்றே மோக்ஷத்துக்குச் சாதனமென்றும் கூறும் வேறு சில துறவிகளைப்போலே சொல ...

  • இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரத்தில் சிற்றிசை, பேரிசை என்னும் இரண்டு இசைத்தமிழ் நூல்கள் கூறப்படுகின்றன. என்னை? “அவர்களால் (கடைச்சங்கத்தாரால்) பாடப்பட் ...

  • அப்பா அவனது கால் உன் மேல் பட்டாலும் சரி, உனது கால் அவன் மீது பட்டாலும் சரி, அவனுக்குத் தான் தண்டனை கிடைக்கிறது. உன் மேல் படுவதாலேயே அவன் சாட்டையடி ...

  • லவனும் குசனும் பிறந்ததும் அந்தக் குழந்தைகளை வளர்த்துப் பல கலைகளைக் கற்றுக்கொடுத்ததும், வில் வித்தையில் சிறந்து விளங்கச் செய்ததும் வால்மீகிதான். ...

  • எப்போதும் நீர் வற்றாமல் இருக்கும் இந்தக் குளத்தினால், அருகில் இருக்கும் பல வயல்கள் மிகவும் செழிப்பாக வளர்ந்து, நல்ல பலனைத் தருகின்றன. ...

  • மிக மெல்லிய சருமத்தினால் ஆனவை நம்முடைய உதடுகள். நம் உடலில் இருக்கும் மற்ற பாகங்களை போல் இவற்றிற்கெனத் தனிப்பட்ட வியர்வைச் சுரப்பியோ எண்ணெய்ச் சுரப்பியோ இல ...

  • படுக்கறதுக்கு முன்னால உங்க பாத்டப்ல ஒரு டீஸ்பூன் லாவண்டர் ஆயிலை கலந்து குளிச்சுட்டுப் படுங்க. மனதை மயக்கும் லாவண்டரின் நறுமணம் உங்களை அழகா தாலாட்டித் தூங் ...

  • பாலையும் ஓட்மீலையும் கலந்து மிதமான சூட்டில் பசை போல் ஆனதும் பன்னீர் சேர்க்கவும். இளம் சூட்டிலேயே முகத்தில் தடவவும். ...

  • நமது தோட்டத்திலும், வயலிலும் நாம் செய்த வேலை வீணாகி விடவில்லை. நம் தந்தை இறக்குமுன் கூறிய புதையல் வேறொன்றுமில்லை, இந்த உழைப்புதான். அந்தப் புதையலை ...

  • பிள்ளைகள் காதைச் செவிடாக்கும் இடிக்கு பயந்தார்கள். மேலுலகிலிருந்து மழை கொட்டியது. நீர் தரையில் ஒடியது. இடிக்கு இடையில் உலோகச் சத்தம் கேட்டது. ...

  • மீன் ஒன்று துள்ளி எழுந்து, உன் சகோதரன் இங்கு இருக்கிறான், இங்கு இருக்கிறான்". என்று சத்தம் போட்டது." ...

  • நினைச்சுப் பார்க்காம இருக்கலை. நான் என் அம்மா அப்பா தான் என் குழந்தையை வளர்த்தணும்னு சிவகாமியக்கா கிட்ட கேட்டுகிட்டேன். ...

  • மாலையில் கல்லூரி விட்டுத் திரும்புகையில் பிரதான சாலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பும் சிக்னலில் காத்திருந்தபோது, கும்பிடப் போன தெய்வம்" என்றான் அருகி ...

  • அக்‌ஷயிற்கு ஏனோ சலீம் மீது ஒரு பச்சாதாபம் தோன்றியது. எத்தனை திறமை இருந்தும் என்ன பயன்? எல்லாம் அழிவுக்குப் பயன்படுத்தப் போய் அழிந்தே போய் விட்டானே!"" ...

பிற படைப்புகள்

  • என்ன ஆச்சா..? வேலைக்கு வந்த முதல் நாள் நல்லவன்போல காலைல அஞ்சு மணிக்குள்ளே பேப்பரை வீசி எறிஞ்சுட்டுப் போயிட்டான். அப்புறம் நானும் பாக்கறேன். தினம் ஏழரை, எட்டு மணிக்குத்தான் வர்றது!

  • பெஞ்ச் ஓரமா ஒக்காந்துஅண்ணாந்து பார்த்தாதலைவரு வருவாருவிசிலுச் சத்தம்காதக் கிழிக்கும்

  • இருதயச் சக்கரங்கள் எனப்படுபவை ஆற்றலை வெளிப்படுத்தும் 108 நுண் குழல்களாகச் செயல்பட்டு இவற்றுள் சுஷும்னா எனப்படும் நாடி தலை உச்சியை அடைந்தால் தன்னைத் தானே உணரும் பேரானந்த நிலையை அடையலாம் எனக் கூறப்படுகி...

  • இந்த இடத்தின் பெயர் புட்டிரெட்டிப்பட்டி. தர்மபுரி கடத்தூர் வழியில் செல்ல சுமார் 5 கிமீ தூரத்தில் இந்தக் கோயில் உள்ளது. இங்கு வந்தால் சூரிய சந்திர தோஷம் நீங்குகிறது. சூரியனும், சந்திரனும் தனித்தனி...

  • கற்பனை உருவம், அற்புத வடிவம்!சொல்வது சிரமம், நியாயம்தானா?

  • அடி கனமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய முட்டைக்கோஸ், காரட், முருங்கைக்காய் ஆகியவற்றை வேக வைக்கவும்