கவிதை

கதை

அருகில் படுத்து நிச்சிந்தையாய் உறங்கிப் போனவளை சந்தேகமாய் உற்றுப்பார்த்தேன். நானும் கூட நல்லவனாக...அன்பானவனாக மட்டுமே இருக்கிறேன். இவளுடைய ரசனைகளைப் புகழ்வதில்...வளர்ப்பதில் ஏதாவது அக்கறை காட்டி இருப்...

ஸ்பெஷல்ஸ்

மனித உடம்புல ரொம்ப முக்கியமான உறுப்பு சிறுநீரகம். இந்த சிறுநீரகம் ஊர்ப்பட்ட வேலை பார்க்குது - இரத்தத்தை சுத்தப்படுத்துது, கழிவை வெளியேற்றுது, சிவப்பணு உற்பத்தி அதிகரிக்க உதவுது..

கைமணம்

கைமருந்து

பல நாள் பார்க்காத நண்பனை வழியில் பார்த்தால் நாம மறக்காம சொல்றது, ''வாப்பா! டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.'' பகல் முழுக்க டிவி பார்த்துக் கொண்டிருந்தாலோ, கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தால...

நகைச்சுவை

எந்தப்பொருளைக் கீழே தவறிப்போட்டுவிட்டலும் சரி, அது நம்மால் எடுக்கமுடியாத ஏதோ ஒரு மூலையில்தான் ஒளிந்துகொள்ளும்.

  • வீடு கட்டுகிறோம்; பார்த்துப் பார்த்து அடிப்படைத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டு கட்டி முடிக்கிறோம். பி‎ன்னர், சிறிது காலம் கழித்து ஒர ...

  • கல்லீரல் (liver) அல்லது சிறுநீரகம் போன்ற ஆழமான பகுதிகளில் இருக்கும் உடலுறுப்புகளிலிருந்து திசுவைப் (tissue) பெற உட்புழை (hollow) கொண்ட ஊசி ஒன்று பயன்படுத் ...

  • சோவியத் நாட்டைச் சார்ந்த போர்ப்படை அதிகாரி மிகைல் கலாஷ் நிகாவ் என்பவர் 1947இல் இதனைக் கண்டுபிடித்தார். ...

  • சித்தன்னவாசல் ஓவியத்துக்குச் சற்றுப் பிற்பட்ட காலத்தது காஞ்சிபுரத்துக் கயிலாசநாதர் கோயில் சுவர் ஓவியங்கள். கயிலாச நாதர் கோயிலுக்கு ‘இராஜசிம்மேசுவரம்’ என்ப ...

  • இந்தியாவுக்குப் போவோம். அங்கேதான் சண்டையில்லாத இடம்., இமயமலைப் பொந்தில் வசிப்போம்'’ என்று வந்ததாம். ...

  • அவன் என்ன தந்திரம் பேசியோ சுஜாவை ஏமாற்றி, அவள் நெக்லசையே வாங்கிப் போய் விட்டான். தாய் வீட்டிலிருந்து அபிராமி அவளை நாலைந்து நாட்களில் கூட்டி வந்தாள். அ ...

  • ஒரு சாமியார் காட்டிலே இருந்தார். ஒரு இராஜகுமாரன் சுயம்வரத்திற்காக போய் கொண்டு இருந்தான். அந்த காட்டிலே இருக்கிற சாமியார் young, very handsome person. ...

  • சாகிறதுக்கு முன்னால், அவன் கண் இமைக்கும் முன்னால், அவனுக்கு ஒரு சினிமா காட்டுகிறார் கடவுள். அதற்குப் பெயர் 'சித்ர குப்தம்'. சித்ரம் என்றால் ஓவியம் ...

  • எந்த ராமனை நாம் தர்மத்தினுடைய வடிவமாக வழிபட்டுக் கொண்டிருக்கிறோமோ, அவன் எனக்கு நீ அம்மையும் அப்பனுமாகியவன். அருள உலகத்தில் வடிவம் பெற்று வந்து வாழ்ந்த ...

  • கிராமத்தில் கிடைக்கும் எல்லாப் பதார்த்தங்களுக்கும் விசேஷமான ருசி இருப்பதாக நினைத்தாள் அக்ஷயா. ...

  • ஜாக்கியின் முகத்தில் புன்னகை. துப்பாக்கியை வாயருகே எடுத்துச் சென்று அதன் சாதனைக்காக அதற்கொரு முத்தம் இட்டான். பிறகு அதைப் பழையபடி பாக்கெட்டில் வைத்துக் கொ ...

  • ஒரு கட்டை வண்டியில் தான் பயணம் செய்து போனாள். வேலையிடத்துக்கு வந்த பிறகு அங்கே ஊழியர்களிடையே தன் கணவன் இல்லை என்று அறிந்தாள். ...

  • ஆர்த்தி அவன் தாய் மீது சந்தேகப்பட்டதை ஒத்துக் கொண்ட போது ஏற்பட்ட ரணம் இனி குணமடையாது என்று அவனுக்குத் தோன்றியது. அம்மாவிடம் சொல்லும் போது கூட அவள் சந்தேகப ...

  • தன் மகன் மீது அவனுக்கிருந்த அளவு கடந்த பாசத்தை எண்ணி சாரதாவால் வியக்காமல் இருக்க முடியவில்லை. கண்டிப்பாக அக்‌ஷய் அங்கிள் தங்கள் இருவரையும் காப்பாற்றி விடு ...

  • எனக்கு தலை சுற்றியது. சைபர் கிரைம் என்று கண்ட நியூஸ் படித்திருந்ததில்.. இதை எந்த ரகத்தில் சேர்ப்பது என்று புரிபடவில்லை. ...

பிற படைப்புகள்

  • டேகரி என்றால் சிறிய மலை என்று பொருள். டேக் என்றால் அபயம் தந்து ஆதரிப்பது என்று பொருள்.

  • ”தோல்வி நமக்குத் தடையாக இருப்பதில்லை. தோல்வியைப் பற்றிய பயமே நமக்குத் தடையாக இருக்கிறது’

  • செங்கமலம்போல் சிவப்பு நிறம்சிரிக்கும் வான வில்லின் நிறம்!

  • குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் தங்களின் முயற்சி வெற்றி பெற தங்களின் குலதெய்வத்தை முறையாக வழிபடுவதுடன், வெள்ளிக்கிழமைகளில் திருமகளையும் ஆராதித்து வாருங்கள்.

  • சிறுநீரகத்தின் வேலை உடலில் உள்ள தண்ணீர் அனைத்தையும் எடுத்து அதில் உள்ள நல்ல பொருட்களை இரத்தத்தில் கலந்து, கெட்ட பொருட்களைச் சிறுநீராக வெளியேற்றுவது. எனவே, சிறுநீரகம் அதிகமாக வேலை செய்யும்போது...

  • ''நல்லாத் தெரியும். அவளைப்போல என் பெண்டாட்டியும் என்னைவிட்டுப் போயிருந்தால், இப்ப உங்களுக்குப் பிரச்னையே இருந்திருக்காது.''