மாமரத்தில்புது மாந்தளிர்கள் தழைத்திருக்கும்பெண்குயில்கள்காதலுடன் குரல் எழுப...
உல்லாசப் புறா
புறா வலம் வர ஆரம்பித்ததைக் கண்ட கண்ணனுக்குபுறாவுக்கு உயிர் கொடுத்து விட்ட சந்தோஷம். எண்ணிலடங்கா மகிழ்ச்சி.
மாமரத்தில்புது மாந்தளிர்கள் தழைத்திருக்கும்பெண்குயில்கள்காதலுடன் குரல் எழுப...
ஏழாம் கட்டத்தில்செவ்வாய் " இருப்பதால்என் வாழ்வில்"கணவன்" கட்டம்வெறுமையாய்!!...
அப்பாவின் கண்ணாடியைப்பொம்மைக்குப் போட்டுவிட்டவன்படிக்கும்படி சொல்லிப்புத்தக...
மழைக்குப்பின் மரங்கள் ...வாட்டர் வாஷ் செய்த கார்!
அழுதாலும் விடமாட்டான், அலறினாலும் விட மாட்டான், நீயே என் குல தெய்வம் என தொழுதாலும் விட மாட்டான், அட எப்படிப்பட்டவனடா இந்தக் காலன்!
பூசணி விதையையும், முந்திரிப் பருப்பையும் பொடியாக நறுக்கிப் போட்டு அதனுட...
பேரீச்சம்பழங்கள் குழைந்து வரும் பொழுது அதில் பிஸ்கட்களை கட்டி இல்லாமல் நன்ற...
சுவையான பல்சுவை சத்து அடையை சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்...
இந்த மழைநேரத்து மாலையை இந்த ரவை போண்டாவுடன் அனுபவியுங்கள்!
இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம்.
ஓ! இந்தக் கண்ணாடிய 100 அடி உயரத்தில இருந்து போட்டாக்கூட 99 அடி வரைக்கும் உடையாது. அதுக்கு நான் கியாரண்டி!
வௌவாலின் நீண்ட நாக்கு பூவிலுள்ள தேனை வழித்தெடுப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பதோடு, பூவின் மகரந்தத் தூள் அதன் மென்மையான உரோமத்தில் ஒட்டிக்கொண்டு மலர ...
பாக்டீரியா எனப்படும் நுண்ணுயிரிகளைத் (bacteria) தாக்கக்கூடிய சில வகைப் பூஞ்சைக்காளான்களால் (moulds) உருவாக்கப்படும் ஆற்றல் மிக்க ஒரு பொருளே பெனிசிலின் ஆகு ...
1970ஆம் ஆண்டு புவியின் நண்பர்கள் மற்றும் பசுமை அமைதிபோன்ற நிறுவனங்கள் பல்வேறு வகைப்பட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கான பரப்புரையை மேற்கொள்ளத் துவங்கின. இ ...
''நமது நேர நிர்வாகம் என்பது குறிப்பிட்ட வேலைகளை அதற்குள் செய்கிறோம் என்பதல்ல; எவ்வளவு வேலை செய்து கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட கால அளவுக்குள் மேலும் சில ...
ஜான் கிருஷமின் முதல் நாவல் 16 பிரதிநிதிகளாலும், 12 புத்தக வெளியீட்டு நிறுவனங்களாலும் நிராகரிக்கப்பட்டது. இதனாலெல்லாம் அவர் எழுதுவதை நிறுத்தவில்லை. சிற ...
நினைவில் கொள்ளுங்கள். துவக்கத்தில், வாரத்தில் மூன்று முறை இரவில் கிடைக்கும் தொண்ணூறு நிமிடங்கள் தான் பத்தாயிரத்து எண்பது நிமிடங்களிலேயே மிக முக்கியமான ...
என் நீண்ட கால லட்சியம், தமிழில் நான் எடுக்கும் ஒரு படம் ஆஸ்கார் விருது வாங்க வேண்டும் என்பதுதான். ...
வாசகர்களிடமிருந்து பல கடிதங்கள் வந்தாலும், சில நேரங்களில் வித்தியாசமான கடிதங்களும் வருவதுண்டு. 'அது எப்படி, தலைவர் கதைகளில் மட்டும் வில்லன் கடைசிய ...
வெற்றிகளைத் தலைக்குகிரீடமாக்காமல் தோல்விகளை எடுத்துக் கொண்டு போராடும் போது தான் இந்தக் கலையை இன்னும் உயர உயர கொண்டு செல்ல முடியும். ...
பண்டைக் காலத்தில் அரசருடைய அரண்மனை, பிரபுக்களின் மாளிகை, கோயில் மண்டபம் முதலிய கட்டடங்களின் சுவர்களில் ஓவியங்களை எழுதி அழகுபடுத்தினார்கள். சுவர் ஓ ...
அவன் என்ன தந்திரம் பேசியோ சுஜாவை ஏமாற்றி, அவள் நெக்லசையே வாங்கிப் போய் விட்டான். தாய் வீட்டிலிருந்து அபிராமி அவளை நாலைந்து நாட்களில் கூட்டி வந்தாள். அ ...
கன்னங்கரிய இருள் சூழ்ந்த இரவு. திட்டுத் திட்டான கருமேகங்கள் வானத்தை மூடிக்கொண்டிருந்தன. அந்த மேகக் கூட்டங்களுக்கு இடைஇடையே விண்மீன்கள் அங்கொன்றும் இங்கொன் ...
உன்னுடைய ஒவ்வொரு செயலுக்குமான விளைவுகளை நீ எதிர்கொள்கிறாயே தவிர, கடவுளுடைய சட்டத்தில் பாவி என்று எவரும் இல்லை. ...
God is nobody, God is nothing. He is everything. He is everyone. ...
Silence is bliss. Silence என்பது வாய் வார்த்தைகளால் மட்டும் இல்லை; எண்ணங்களிலும் கூட மௌனமாக இருக்க வேண்டும். ...
ஹேர் டிரையர் பயன்படுத்தும்போது அது தலைமுடியின் அருகில் இல்லாமல் கொஞ்சம் தள்ளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்! ...
ஒரு மாதத்தில் ஒரு முடி சராசரியாக அரை அங்குலம் வளர்கிறது. வெயில் காலங்களில் வேகமாகவும், குளிர் காலங்களில் மெதுவாகவும் இந்த வளர்ச்சி இருக்கும். ...
உங்கள் தலைமுடியைக் குட்டையாக வெட்டிக் கொள்ளுங்கள். சீப்பினைப் பயன்படுத்தித் தலையைப் படிய வாரிக்கொள்ளுதலைத் தவிர்த்து, உங்கள் வயதான தோற்றத்தைத் தள்ளிப் ...
பாரதத்தின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த நாள். சின்னஞ்சிறுவரிடம் பேரன்பு கொண்ட நேரு மாமா, தம் பிறந்த நாளை, குழந்தைகள் நாளாகக் கொண்டாடக் கோரினார். ...
அப்ப உனக்குக் கால் இருந்தும் அதனால பயனே இல்லை" என்று சிரித்தாள் ரோகிணி." ...
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அரசனும் ஒன்றும் சொல்லவில்லை. இதனால் மனவருத்தம் அடைந்த துருவன் கண்ணீர் வழியத் தன் தாயான சுநீதியிடம் வந்தான். நடந்தவற்றைச ...
அம்மா.. என் அம்மா.. உன்னைக் காணப் பரிசுகளுடன் வருகிறேன் என்றேனே..? என் முதல் மாதச் சம்பளத்தில் உனக்குப் புடவைகூட வாங்கி வைத்திருக்கேனே அம்மா.. அம்மா எனக்க ...
என் வாழ்க்கையில புதுக்கதை எழுதறதா நான் நினைச்சுக்கிட்டிருந்தேன். இப்பதான் தெரியுது, ஒரு தொடர்கதைக்கு இடைஞ்சலா நடுவில வந்திருக்கேன்; வந்த வழியிலேயே திர ...
உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் முதுகில் மேற்பகுதியில் நாக மச்சம் இருக்கும் மனிதர்கள் எத்தனை பேர் இருக்க முடியும்?"" ...
குளிப்பதற்கு முன்பு ஒரு தம்ளர் அருந்தினால் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்யும்.
கண்களை மூடிக் கொண்டு நான்கு எண்ணும் வரை மூச்சை உள்ளே இழுத்து நான்கு எண்ணிக்கை வரை மூச்சை நிறுத்திப் பின்னர் நான்கு எண்ணிக்கையில் மூச்சை வெளியே விடுங்கள்.
இன்னும் கழியாத பெண்மைபார்ப்பவரை எல்லாம் கணவனாய்வரித்து வாழ்ந்த பின்தட்டிக் கழிக்கும் தபால்கள்
ராசி மற்றும் லக்னம் ஆகிய இரண்டுக்கும் அதிபதியாக விளங்கும் சுக்ரனின் அம்சம் கொண்ட திருமகளை தினமும் வழிபட்டு வர, தங்களின் எதிர்காலம் மற்றும் மணவாழ்வு இரண்டும் வளமாக இருக்கும். தங்களின் விருப்பம் நிற...