முடிவில்பகிரப்படாமலேயேதொலைந்து போகின்றனஉறவுகள்...பதிலளிக்கப்படாதகேள்விகளில்...
தருணம் (2.2)- சீவன்
. கூழுப்பிள்ளை கிட்டவந்து பதறப் பதறப் பார்க்கிறார். சின்னச் சின்னக் கற்களாய்ச் சிலை பரவிக்கிடந்தது. ஊர் ஜனம் கூடி விட்டது. கூழுப்பிள்ளைக்குக் கண்கள் பொங்கி வந்தன. கிறுக்கன் தப்பிச்சுட்டான், சாமி ப...