கவிதை

கதை

வேஷ்டியையும் துண்டையும் சரி செய்து கொண்டு, கிராமத்திலிருக்கிற குலதெய்வத்தை ரகசியமாய் மனசுக்குள் தொழுது கொண்டு தலைவர் வலதுகாலை வாசலுக்கு வெளியே வைத்தபோது..

ஸ்பெஷல்ஸ்

இயற்கை அழகு சொட்டும் வெள்ளிப் பனிமலையில் மரணம், உயிர் ஆகிய வார்த்தைகளின் முழு அர்த்தத்தைக் காட்டி மனிதனின் லிமிட்டை வெர்டிகல் லிமிட்டில் உணர வைத்து டைரக்டர் நம்மைச் சிந்திக்க வைக்கிறார்.

கைமணம்

நகைச்சுவை

நண்பர் - 1: எதுக்கு நின்னுக்கிட்டே சாப்பிடறீங்க?நண்பர் - 2: மனைவி சம்பாத்தியத்தில உட்கார்ந்து சாப்பிடறவன்னு என்னை யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க.

  • சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்னரே நெருப்பைப் பயன்படுத்தி வலிமையான, நீர் கசியாத களிமண் பாண்டங்களைத் தயாரிக்க மக்கள் அறிந்திருந்தனர். களி மண்ணைச் சு ...

  • பசுவுக்கு உண்மையில் நான்கு வயிறுகள் உள்ளனவா? இவ்வினாவிற்கான விடை ‘இல்லை’ என்பதே ஆகும் – கால்நடைக்கு இருப்பது ஒரே வயிறுதான்; ஆனால் இவ்வயிற்றில் நான்கு அறைக ...

  • பின்னர் தொட்டிகளில் தேக்கப்பட்டு பிற மாசுகள் அடியில் தங்குமாறு செய்யப்படும். சில நேரங்களில் இதற்காகப் படிகாரமும் சேர்க்கப்படுவதுண்டு. ...

  • ஆனால், அதற்கான குறுக்கு வழி ஒன்று உண்டு. தகுந்த விளைவுகளை வலிந்து உருவாக்குவதன் மூலம் எண்ணங்களை மாற்றலாம். ...

  • உதடுகள் அசைந்து ஒலியுடன் சொல்வதை 'ஜெபம்' என்றும், மனதிற்குள் எண்ணங்களை அடக்குவதை 'தியானம்' என்றும் சொல்கிறோம். ...

  • நல்ல முடிவு என்பது பல பரிமாணங்களைக் கொண்டது. ஒரு தகுந்த முடிவு எடுப்பதற்குநமது அறிவு துணை நிற்க வேண்டும் ...

  • பண்டைக் காலத்திலே தமிழர் கோயில்களிலே தெய்வத்தை வழிபட்டபோது, இப்போது வைத்து வணங்கப்படுகிற தெய்வ உருவங்களை வைத்து வணங்கவில்லை. அந்தந்தத் தெய்வங்களின் அட ...

  • மூட்டை சுமப்பவன், கை வண்டி இழுப்பவன், சாக்கடை குத்திச் சுத்தம் செய்கிறவன், எல்லாரும் ஆண்தான். ஆனால் இந்த உருப்படாத வருக்கத்தில்தான் உக்காந்து ...

  • வீட்டிலிருந்து பந்துக்களுக்கும் உலகத்தாருக்கும் உபகாரம் செய்துகொண்டு, மனுஷ்ய இன்பங்களையெல்லாம் தானும் பூஜித்துக்கொண்டு, கடவுளை நிரந்தரமாக உபாசனை ச ...

  • நிதானத்துடன் கூடிய கம்பீரம்; எளிமையான வாழ்க்கை; நல்ல மனமும் நாவடக்கமும்; தன்னிலும் தாழ்ந்தவர்களிடம் பணிவுடன் நடத்தல் ...

  • ஆன்மீகம் என்பது கிரகங்களுக்கு அப்பாற்பட்ட, விதியையும் மாற்றக்கூடிய நிலையோடு செயல்படக் கூடிய ஒரு இறை ஆற்றல். ஜோசியத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. ...

  • இந்த மாதிரி விஷயங்களிலே விசாரம் இல்லாமல் போகலாம். ஆனால் to some extent, பாட்டு கேட்கிறோம். peaceful atmosphere லே உட்கார்ந்து இருக்கிறோம். ...

  • அம்மா பூனை வந்ததுமேஅதனைப் பார்த்து ஓடுதுஆசை பொங்கக் குட்டியைத் தாய்அருகில் இழுத்து நக்குது! ...

  • பாரதத்தின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த நாள். சின்னஞ்சிறுவரிடம் பேரன்பு கொண்ட நேரு மாமா, தம் பிறந்த நாளை, குழந்தைகள் நாளாகக் கொண்டாடக் கோரினார். ...

  • நாய் ஆட்டோவுக்குப் பின்னே ஓடிவந்தது. ஆட்டோ பேருந்து நிலையத்திலிருந்து சாலைக்கு வந்த பிறகும் ஆட்டோவைப் பின் தொடர்ந்து ஓடி வந்தது” என்ற சேரன், அந்தக் கா ...

  • பெருந்தலைவர் காமராஜர் இலவசக் கல்வியைக் கொண்டு வந்தார். அன்றைக்குப் பள்ளிக் குழந்தைகளாயிருந் தவர்களெல்லாம் இன்றைக்கு ஸீனியர் ஸிட்டிஸன்கள் ஆகிவிட்டார்கள். ஆ ...

  • பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்து, அரசாங்கக் காரில் முதலமைச்சர், இன்றைய முதல்வர், அலுவல்களை கவனிக்கக் கோட்டைக்குப் போகிறார்.முன்னே, ஸைரன் ஊதிக ...

  • போட்டாரே ஒரு போடு! அடாவடி அதிகாரியின் மண்டையில் அதிரடியாய் ஒரு தட்டுத் தட்டிச் சான்றிதழைப் பெற்று வந்தார் எத்திராஜன்.மே முதல் தேதியில், மேதினத்தில் பி ...

பிற படைப்புகள்

  • என் அம்மா அந்த வறுமையிலும் என்னை மிகவும் ஆசையோடு பார்த்துக் கொள்வார். கிடைக்கும் கொஞ்சம் உணவையும் எனக்கும், என் சகோதர, சகோதரிகளுக்கும் கொடுத்து விடுவாள்.

  • அடிக்கடி என்னுடைய அப்பா கீதாசாரத்தின் இந்த வரிகளை என்னைப் படிக்கச் சொல்லுவாரு. அப்போதெல்லாம் அதன் முழு அர்த்தம் புரியாது.

  • Arundhati Roy

    Name Suzanna Arundhati Roy Date of birth 24th November 1961 Place of birth Shillong Brought up in Aymanam, 10 minutes' drive from Kottayam in Kerala Family Mom    :  Mary Roy, a revolutionist Dad     ...

  • சின்னச் சின்ன விஷயங்களிலும் விழிப்புணர்வோடு இருப்பது ஜென். எல்லாப் பொருட்களிலும் அதன் உபயோகத்தைக் காண்பது ஜென். எல்லோரிடமும் நல்ல அம்சங்களைக் காண்பது ஜென் – இப்படி விளக்கிக் கொண்டே போகலாம்.

  • கணவன்: எனக்குன்னு யாருமே எதுவுமே செய்யலை. நான் இன்னைக்கு இந்த நிலைமையில் இருக்கேன்னா அதுக்கு நான் மட்டும்தான் காரணம்.

  • 'மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து' என வள்ளுவர் கூறுகிறார்.எனக்கு மிகவும் ஆசையாகத்தானிருக்கிறது. ஆனால், உடனே செய்ய நேரமில்லையே! அடுத்த முறை நிச்சயம் செய்கிறேன் என்...