Life Style – உலகம் சுற்றலாம் வாங்க
Spirituality
Access Consciousness
Software Testing
Image XML file not available.

கவிதை

கதை

அம்மா என்றொரு அன்பு மகா சமுத்திரம். அம்மா.... என அவன் வாய் முணுமுணுக்கிறது. எங்களுக்கு மட்டுமா அவள் அம்மா... அலுவலக நண்பர்கள், கல்லூரி சிநேகிதர்கள் அத்தனை பேருக்கும் அவள் அம்மா. அவள் கையால் தோசை வ...

ஸ்பெஷல்ஸ்

இந்த இல்லை, இல்லை" என்னும் எண்ணங்கள் ஆற்றலை உங்களிடம் வர விடாமல் தடுக்கும் மாபெரும் தடுப்புகள்! உலகில் அனைத்துமே விஞ்ஞான முறைப்படி பார்த்தால் ஆற்றல் மயம்தான். அதன் பாய்ச்சலை உங்களிடமிருந்து தடுக்க...

கைமணம்

கைமருந்து

இதை நீங்கள் தினந்தோறும் செய்து வந்தால் தூக்கமின்மை குறைவதோடு மனநோய் மற்றும் மனச்சோர்வு குறைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

நகைச்சுவை

என்னங்க இது வேட்டைக்கு கிளம்பறேன்னு சொல்லிட்டு இங்கே வாசல்லேயே நிக்கறீங்க?

  • ஆண்மைக் குறைவு என்று மனதிற்குள் புழுங்கி அவதிப்படுவோர் 'கண்டு அறியப்படாத டயாபடீஸால்' அவதிப்படுபவராகவும் இருக்கலாம். தனக்கு டயாபடீஸ் என்று அறிந்து கொண்டாலே ...

  • உலகின் பல பகுதிகளில் இராட்சதப் பாம்புகள் உள்ளன. மிகப் பெரிய இராட்சதப் பாம்பாகக் கருதப்படுவது அனகொண்டா (anaconda) பாம்பு வகையே; இது 9 மீட்டர் வரை நீளக்கூடி ...

  • மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் ஸ்கைலர் வீலர் (Schuyler Wheeler) என்பவர் 1886ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் மின் விசிறியைக் கண்டுபிடித்தார். ...

  • இளவரசனுடைய கால்கள் கெஞ்சின; தலை சுழன்றது; கண்கள் இருண்டு வந்தன. கோட்டை மதிலை அடுத்திருந்த குறுகலான வழியில் அவன் போய்க் கொண்டிருந்தான். பின்னால் காலடிச் சத ...

  • ஷண்மத ஸ்தாபகராகிச் சைவம், வைஷ்ணவம் முதலிய ஆறு கிளைகளையும் வேதாந்தமாகிய வேரையுமுடைய ஹிந்து மதம் என்ற அற்புத விருஷத்தை ஸ்ரீ சங்கராச்சாரியார் தமது அபாரமா ...

  • இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரத்தில் சிற்றிசை, பேரிசை என்னும் இரண்டு இசைத்தமிழ் நூல்கள் கூறப்படுகின்றன. என்னை? “அவர்களால் (கடைச்சங்கத்தாரால்) பாடப்பட் ...

  • வானில் ஏறிப் பறந்திடும்வண்ண இரயில் ஏறிடும்சொந்த ஊரைச் சேர்ந்ததும்சுருக்குப் பையை அவிழ்த்ததன்உள்ளே உள்ள கடிதத்தைஉரியோரிடம் சேர்ப்பரே! ...

  • சேரன் நின்றான். மருந்துக் கடையின் படிகளில் ஏறினான். மேசைக்குப் பின்னே சுழல் நாற்காலியில் உட்கார்ந்திருந்தவரிடம், “சார்! ஒரு போன் பண்ணிக்கலாமுங்களா? கொ ...

  • “தம்பி! கடவுள் படைப்பில் அனாவசியமானதும், அர்த்தமற்றதும் எதுவும் இல்லை. எதையும் ஒரு காரணத்தோடுதான் இறைவன் படைத்திருக்கிறார். இவ்வளவு பெரிய பரந்து விரிந ...

  • ஹாய்" என்றபடியே யமுனா மாடியிலிருந்து இறங்கி வந்தாள். வெளிர் நீல வண்ணச் சுரிதாரும், மஞ்சள் துப்பட்டாவும் அவளுக்கு நன்றாகப் பொருந்தியிருந்ததாய்ப் பட்டது ...

  • “சார், இந்த நாவல்ல நா சொல்லியிருக்கிற மாதிரி, குடிய விடப் பெரிய உயிர்க்கொல்லி புகை. குடிக்கிறவன் தனக்கு மட்டுந்தான் தீங்கு செய்றான். ஆனா சிகரெட் க ...

  • கர்ம யோகம் என்பது தன்னலமற்ற பணியின் மூலம் மனிதனின் இயற்கை வேட்கையான சுதந்திரத் தாகத்தைப் பூர்த்தி செய்து கொள்வதே ஆகும். ...

பிற படைப்புகள்

  • சிம்மராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். தீராத நாட்பட்ட நோய்களுக்கு விடை காணுவீர்கள்.

  • ஆழமும் அழுத்தமும்காதலின் முத்திரைகள் என்றுஉறங்காத கடலாய்க் கிடந்துதானேஉன்முன் அலைகள் தொடுத்தேன்

  • வாசகர்களிடமிருந்து பல கடிதங்கள் வந்தாலும், சில நேரங்களில் வித்தியாசமான கடிதங்களும் வருவதுண்டு. 'அது எப்படி, தலைவர் கதைகளில் மட்டும் வில்லன் கடைசியில் மாட்டிக் கொள்கிறான்?' என்று கேட்டு வந்த கட...

  • மக்கள் எவ்வளவு முட்டாள்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். See, they want a Samiyaar for their benefit. It is not because they loving some Samiyaar.

  • ஆனா தோனி அண்ணன் மேல மட்டும் எக்கசக்கப் பாசம்! முந்தைய சில போட்டிகளில் தோற்கும்போதே நம்ம கேப்டனுக்காக வக்காலத்து வாங்கிட்டு இருப்பா. இப்போ கேக்கவே வேண்டாம்.

  • நுரையீரல் என்பது உடலிலுள்ள அனைத்துச் செல்களுக்கும் நல்ல காற்றை அனுப்பி, கெட்ட காற்றை வெளியேற்றும் கருவி.நுரையீரலின் இயக்கம் உடலிலுள்ள அனைத்துச் செல்களாலும் கட்டுப்படுத்தப்படுகிறது.