கவிதை

கதை

எல்லாம் நான் இந்தப் பிரபஞ்சப் பெருவெளியில் இருந்து பெற்றுக் கொண்டவைதான். இங்கு யாரும் எதையும் யாருக்கும் உபதேசித்துவிட முடியாது. எல்லோருக்கும் ஒரே குரு இந்த இயற்கைதான். அதனிடமிருந்து கற்கக் காலம் ஆகலா...

ஸ்பெஷல்ஸ்

நம் சந்தேகம் எல்லாம், கம்பெனி ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்துக்கு இவர்கள் ஸ்டேட்மெண்ட் அனுப்ப வேண்டுமே! அனுப்பவே இல்லையா? இல்லை என்றால் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க மாட்டார்களா?

கைமணம்

கைமருந்து

முழுத் தானியத்தால் ஆன பிரட் - முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்

நகைச்சுவை

நர்ஸ்: டாக்டர்! இந்த நோயாளிக்கு ரெண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயக்கமே வரலை.டாக்டர்: ஊசியோட விலையைச் சொல்லு, உடனே மயங்கி விழுந்துடுவாரு.

  • ஒட்டுண்ணிகள் எல்லா உயிரினங்களின் மீதும் தாவி அமர்ந்து கொள்ளக்கூடியவை. இச்சிறு உயிரினம் காற்றில் 7 அங்குலம் வரையும் பக்கவாட்டில் 12 அங்குலம் வரையும் பறந்து ...

  • வைட்டமின் டி அதிகமாக உள்ள உணவு டயாபடீஸை விரட்டுகிறது; பல் ஈறுகளில் ஏற்படும் நோய்களையும் விரட்டுகிறது. திசு கடினப்படுதல் எனப்படும் மல்டிபிள் ஸ்லெரோஸிஸ் (mu ...

  • ஒட்டகம் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரையும் கூட நீரும் உணவும் இன்றி வாழக்கூடிய ஒரு விலங்கு. ...

  • வெளிவரும் எண்ணங்களை அமைதியாக கவனித்தல் எ‎ன்பது ஒரு கலை. தோன்றும் எண்ணங்களை அடக்கியாளப் பழகிய நமக்கு அவைகளை எதிர்க்கவோ, தவிர்க்கவோ தோன்றும் பழக்கங் ...

  • 'இதோ உதவி' என்ற நூலை எழுதிய பிரபல வெற்றியாளர் கோப்மேயர் அந்த நூலிலேயே முக்கியமான அத்தியாயம் கற்பனை பற்றியது தான் என அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறார். ...

  • புன்னகையால் நண்பர்களை வெல்லுங்கள்! புன்னகையற்ற முகத்தில் விரைவில் சுருக்கங்கள் விழுகின்றன. உங்கள் புன்னகை இனிமையாக ஒளிரட்டும்! ...

  • . கொடுகொட்டி: சிவபெருமான் முப்புரத்தை எரித்தபோது, அது எரிமூண்டு எரிவதைக் கண்டு வெற்றி மகிழ்ச்சியினாலே கைகொட்டி நின்று ஆடிய ஆடல் இது. தீப்பற்றி எரிவதைக ...

  • ஒரு தலைமுறைக்குக் குடின்னா என்னான்னு தெரியாம இருந்தது. அந்தக் காலத்தில் கள்ளுக்கடை மறியல், மதுவிலக்குன்னு இளைஞர்கள் புதிசா நாகரிகம் கண்டா. இன்னிக்கு ...

  • அவனை அழிக்கவும் முடியாமல், ஜெயிக்கவும் இயலாமல், தானே அவனுக்குத் தோற்றுப் போயிருப்பதை இப்போது அவள் தனக்குத் தானே அந்தரங்கமாக உணர்ந்தாள் ...

  • முன்பிறவிகளில் நாம் சேர்த்து வைத்திருக்கிற தவபலம் ஒரு காரணமாக அமையுமே தவிர இப் பிறவியில் நாம் செய்கிற பூஜை புனஸ்காரங்களினால் ஆத்மாவை அறிந்து கொள்ள முடியாத ...

  • கடவுள் எல்லாவற்றையும் கடந்து உனக்குள் இருக்கிற வஸ்து. He is just guiding you. 'இதை செய், இதை செய்யாதே' என்று உனக்குள் இருந்து ஒரு குரல் கேட்கும். அந்த ...

  • கருவறையின் எதிரில் உருளும் கல் ஒன்று இருக்கிறது. அதைச் ‘சிந்தாமணி கல்’ என்கிறார்கள். மனதில் ஏதாவது நினைத்துக் கொண்டு இந்தக் கல்லின் மேல் கை வைக்க, அந் ...

  • சருமத்தில் உள்ள உலர்ந்த, செயலிழந்த செல்களை அவ்வப்போது நீக்க வேண்டும். நல்ல முகப் பூச்சு உபயோகிக்க வேண்டும். ...

  • உங்கள் தலைமுடியைக் குட்டையாக வெட்டிக் கொள்ளுங்கள். சீப்பினைப் பயன்படுத்தித் தலையைப் படிய வாரிக்கொள்ளுதலைத் தவிர்த்து, உங்கள் வயதான தோற்றத்தைத் தள்ளிப் ...

  • மிக மெல்லிய சருமத்தினால் ஆனவை நம்முடைய உதடுகள். நம் உடலில் இருக்கும் மற்ற பாகங்களை போல் இவற்றிற்கெனத் தனிப்பட்ட வியர்வைச் சுரப்பியோ எண்ணெய்ச் சுரப்பியோ இல ...

  • வயதான என்னால் அவ்வளவு நேரம் என்னால் காத்திருக்க முடியாதே இன்று ஒரு நாள் என்னை நாட்டுக்குள் போக விடக் கூடாதா ?" என்று பரிதாபமாகக் கேட்டார் முல்லா." ...

  • ஊட்டியில் ஃபெர்ன்ஹில் பகுதியில் ஒரு பங்களாவில் சதித்திட்டத்தவர் கூடுகிறார்கள் என்பதை அறிந்த தேனீ அந்தக் கூட்டத்தில் நடப்பதை அறிய முயன்றான். ஒரு ஈ காக்கைகூ ...

  • ஆனால், முன்பு அந்தக் குழுவில் ஏழு இருந்தன. நமது பெருமைக்குரிய ஸூ ச்சீ தான் ஏழாவது நட்சத்திரமானது. இப்போது அது இல்லை. ...

  • உங்க காதலுக்கு சாட்சி என்னன்னு யாராவது, ஒருவேளை சரணே நாளைக்கு கேட்டுட்டா, உன்பக்கம் யாரவது இருக்காங்களான்னு பார்த்தேன். ..ம்ஹூம், ஒருத்தர் கூட ...

  • உங்களை மாதிரி ஒருத்தர் கிடைக்க நான் கொடுத்து வைச்சிருக்கணும். எல்லா ஆண்களும் உங்களைப் போல நல்லவரா இருந்தா, அந்த ப்ரியா இப்படிக் கஷ்டப்படுவாளா? நினைச்ச ...

  • அக்‌ஷயிற்கு ஏனோ சலீம் மீது ஒரு பச்சாதாபம் தோன்றியது. எத்தனை திறமை இருந்தும் என்ன பயன்? எல்லாம் அழிவுக்குப் பயன்படுத்தப் போய் அழிந்தே போய் விட்டானே!"" ...

பிற படைப்புகள்

  • “என்னை மறைமுகமாகக் குறிப்பிடுகிறீர்களா?” என்று மன்னன் வினவ, போதி சத்வர் “ஓ மன்னனே! நீங்கள் ஆனாலும், பிறர் ஆனாலும் எல்லோருக்கும் ஒன்றே சொல்வேன். அளவிற்கு அதிகமாகப் பேசுபவர்கள் துயரைச் சந்திக்க...

  • துலாம்ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த சகோதர சகோதரிகளின் திருமண காரியங்களில் வெற்றி அடைவீர்கள்

  • கடவுளை கடவுளுக்காக நேசி. பயத்திற்காக நேசிக்காதே. ஏன்னா கடவுள் என்பது மிகப் பெரிய வஸ்து

  • So, never choose. One who chooses will always be incomplete, less than the whole.

  • எனக்கு பாட்டியை நினைத்து அழுகை வந்தது. சொல்லியழக்கூடப் பாட்டிக்கு பெண்ணில்லையே என்று தோன்றியது. எல்லாப் பெண்களையும் பார்த்து நீ என் பொண்ணு மாதிரி" என்று சொன்ன பாட்டியின் ஏக்கம் புரிந்தது"

  • பாயசம் செய்யும் பொழுது பாலை அடுப்பில் வைத்துபாதியாகக்குறுக்க வேண்டும்.பின் ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நெய்யை ஊற்றி சூடாக்கி மட்டான தழலில் வைத்து குட்டி கொழுக்கட்டைகளை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.