காதலில் பூத்த காமம்திருமணத்தில் கனிந்துபின்நசுங்கியது
தேர்வறைத் தியானம்
எனக்கு இது இரண்டாவது தேர்வு. முதலாவது, மூன்று நாட்கள் முன்னதாக முடிந்து விட்டது. அதைச் சரியாகவும் எழுதவில்லை.
காதலில் பூத்த காமம்திருமணத்தில் கனிந்துபின்நசுங்கியது
எளியவர் யாரும் எளியவராய் நின்றிடவேவல்லமையுடன் திகழ்கிறோம் நாம்
மழை நீர் துளி கடலில் சிப்பிக்குள்விழும் வாய்ப்பிருந்தால்முத்தாகவே மாறிவிடும...
தமிழைவிற்ற காசில்வேறு மொழிப் பெயர்ப்பலகைகடைத் தெருவில்!
பத்து யோஜனை அகலமும் நூறு யோசனை நீளமும் கொண்ட, ராமர் ஆணையினால் நளன் கட்டிய, சேதுவை ஒரு பார்வை பார்த்தாலே அந்தணனைக் கொன்ற பாவம் போகும்
இந்த மழைநேரத்து மாலையை இந்த ரவை போண்டாவுடன் அனுபவியுங்கள்!
சுவையான உருளைக்கிழங்கு வெங்காயக் குழம்ப சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங...
சிறிய குழிக் கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும். ஒரு முறைக்கு ஒன்று...
சுவையான காராமணிப் பருப்புக் குழம்பை சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள்...
இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம்.
என்னது முதல் நாள் ஸ்கூலா! அப்பிடீனா இனிமே தினமும் என்னை ஸ்கூலுக்குப் போகச் சொல்லுவியா?
புற்று நோய் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக பாதிக்கப்பட்ட லிம்ப் நோட்களை அகற்றி நோயாளியைக் காப்பாற்றி விட முடியும் ...
ஒரு மனிதர், சராசரியாக, தம் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை உறக்கத்தில் செலவழிக்கிறார். ...
எல்லா உயிரினங்களும் அபாயத்தை வெளிப்படுத்தும் எச்சரிக்கை ஒலிகளைக் கொண்டுள்ளன ...
காதலின் உந்துதல் - உடலுறவின் வேகம் - அதிகமாயிருக்கும்போது மற்றவரது குணங்களைப் பற்றி கவனிக்க மாட்டோம். ...
எதிர்பார்ப்பை மீறுதல் - மற்றவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பதை விட அதிகம் செய்ய வேண்டும் ...
நினைவில் கொள்ளுங்கள். துவக்கத்தில், வாரத்தில் மூன்று முறை இரவில் கிடைக்கும் தொண்ணூறு நிமிடங்கள் தான் பத்தாயிரத்து எண்பது நிமிடங்களிலேயே மிக முக்கியமான ...
அச்சு நேரம் நெருங்க, நெருங்க, பக்கங்களை விரைவில் முடிக்க வேண்டும் என்ற அவசரம் உண்டாகும். அது 20-20 கிரிக்கெட் பந்தயத்தில் கடைசி ஓவர்களை ஆடுவது போல ...
எனக்குக் கல்யாணம்னு வந்தா நாங்க கஷ்டப்படும் நேரத்தில் ஆதரவாக இருந்த 20 பேர்களுக்குத்தான் அழைப்பே அனுப்புவேன். ...
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று சொன்னார் வள்ளுவர். அவரது வாக்கிற்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர் நம் கலைவாணர். காலம் உள ...
பெரிய கற்பாறைகளைக் குடைந்து அழகான ‘குகைக் கோயில்களை’ (பாறைக் கோயில்களை) அமைத்தான். பாறையைச் செதுக்கித் தூண்களையும் முன்மண்டபத்தையும் அதற்குள் திருவுண்ணாழி ...
இமைத்த கண் மூடுமுன்பாக மேற்படி பூதம் பக்ஷணாதிகளைக் கொண்டு வைத்தது. பிள்ளையார் கொஞ்சம் சிரம பரிகாரம் பண்ணிக்கொண்டார். ...
இவளைச் சந்திக்கும் வரையிலும், இவளுடைய உயரமும் உறுதியும் மனசில் படவில்லை. எப்படியேனும் அழைத்து வந்து, அவன் வருந்துவதைச் சொல்லி, இருவரையும் முரண ...
ராஜ யோகம் அளிப்பவரும், ராஜ பதவியை அளிப்பவரும், குரு குசனுக்கு சந்தோஷம் அளிப்பவருமான ஸ்ரீ சுக்ர பகவானுக்கு நமஸ்காரம்! ...
தவம், யாகம், தானம் முதலியவை சிவ ஞான இச்சை (பக்தி) உண்டாவதற்குக் காரணமாக அமைகின்றன. வேதம் மற்றும் வேதாங்க அத்தியயனம் செய்தல், அத்தியயனம் செய்வி ...
இறைவன் எது செய்தாலும் அது உங்கள் நன்மைக்காகத்தான் என்று தெரிந்து கொள்கிற பக்குவம் உங்களுக்கு வர வேண்டும். அப்போது தான் இறைவன் உங்களிடம் வருவான். எனவே, ...
சுருக்கங்கள் நீங்கிப் பளபள சருமம் பெற உதவிடும் முகப்பூச்சுக்கள், அவற்றின் தயாரிப்பு மற்றும் செய்முறை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ...
கீடோன் (Ketone) சத்து சருமத்தை சுத்தம் செய்திடவும், சருமத்தில் இருக்கும் நச்சுப்பொருட்களை நீக்கிடவும்,இரத்த சுத்திகரிப்பை அதிகரித்திடவும் உதவுகிறத ...
பார்லி, தேன் இரண்டையும் தேவையான முட்டை வெள்ளை சேர்த்து பசை போல் கலக்கவும். முகம், கழுத்தில் தடவவும். 10- 15 நிமிடம் கழித்து குளிர் நீரில் கழுவவும் ...
காக்கர்ஸ் ஸ்பானியலுக்கு விஜய் வைத்த பெயர் டாலர்! பைசாவும் ரூபாயும் வைத்திருப்பவர்களால் வளர்க்க முடியாத நாய்க்கு டாலர் என்பது பொருத்தமான பெயர்தானே! சேரனுக் ...
அம்மா பூனை வந்ததுமேஅதனைப் பார்த்து ஓடுதுஆசை பொங்கக் குட்டியைத் தாய்அருகில் இழுத்து நக்குது! ...
“நான் போட் கிளப்பில் வேலை செய்கிறவன். சேரனுக்கு தூரத்து உறவு. அவனுக்கு நான் ஊட்டியிலே இருக்கிறது தெரியாது. என்னைத் திடீர்னு பார்த்து சந்தோஷப்பட்டான். கோவை ...
என்ன எப்ப பாரு அக்காவோட செல்லையே கையில வச்சுகிட்டு இருக்கீங்க" புனிதா போட்டு உடைத்து விட்டாள்." ...
மூன்று வயதில் தோளில் தூக்கிக் கொஞ்சி விளையாடிய அவர் குழந்தை இன்று அழகான இளம்பெண்ணாக வந்திருக்கிறது. இடையில் எத்தனை வருடங்களை, எத்தனை அழகான தருணங்களை இ ...
ஒரு புது சட்டையை வாங்கிப் போட்டுக்கறாய்னு வச்சுக்கோ. அது உன்னோடது தானே. இதுவும் அப்படித் தான். புது முகத்தை வாங்கியிருக்கிறாய். இனி உன்னுடையது தான்.... வா ...
மட்டான தழலில் கிண்டியவாறு தேங்காய்ப்பூ, ஏலப்பொடி, உப்பு போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
மரங்களின் சில பெயர்களை உங்களுடைய வார்த்தை வேட்டைக்காக இங்கு தேர்ந்தெடுத்திருக்கிறோம். என்ன, இந்த வார 'வார்த்தை வேட்டை' வித்தியாசமா இருக்கா?
சனிக்கிழமை தோறும் பெருமாளைத் தரிசனம் செய்துவர வாழ்க்கை வளமாக இருக்கும்
இருள் அதன் உருவிலா கரங்களில்தேன்குடம் ஏந்தியிருக்கிறதுஅதன் துளிகள் மரங்களில் பொழிந்துகொண்டிருக்கின்றன
ஒருவர் செய்திருக்கக் கூடிய நல்ல செயல்களை வைத்து அவருடைய விதி நிர்ணயிக்கப் படுகிறது. நான் கடவுளுக்கு உண்மையாக உழைப்பதனால் என்னுடைய plus point-ஐ வைத்து உன்னுடைய petition sanction ஆகும்.சித்தர்களால் விதி...