கவிதை

கதை

மணமகளுக்குத் தன்னைச் சேர்ந்தவர்களை அறிமுகப்படுத்தி வந்த மணமகன் நடராஜன், சாந்தாராமைக் கண்டதும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. நடராஜனுக்குக் கண்களில் நீர் ததும்ப ஆரம்பித்துவிட்டது.

ஸ்பெஷல்ஸ்

சின்ன வயசில மணல்ல விளையாடி அம்மாகிட்ட அடி வாங்காதவங்க யாரும் கிடையாது. அப்படி வாய்ப்பு கிடைக்காதவங்க நிறைய மிஸ் பண்ணிட்டீங்க, போங்க.

கைமணம்

நகைச்சுவை

மனைவி: எதுக்குங்க மருந்து சாப்பிடும்போது ஸ்பூனை பாதியா உடைக்கிறீங்க?கணவன்: டாக்டர்தான் அரை ஸ்பூன் மருந்து சாப்பிடச் சொன்னாரு.

  • கொசுக்கடி மக்களுக்கும் பிற விலங்குகளுக்கும் அபாயமான நோய்களை ஏற்படுத்தக் கூடியதாகும். மலேரியா, மஞ்சள் காமாலை, மூளை அழற்சி போன்ற நோய்கள் சில வகை கொச ...

  • எச் ஐ வி பாதிக்கப்பட்ட நோயாளியிடமிருந்து, உடல் திரவங்கள் வாயிலாக, நல்ல உடல் நிலையில் உள்ளவர்க்கும் இக்கிருமிகள் பரவக்கூடியன. ...

  • பிரான்சு நாட்டில் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் சாக்லேட் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அவர்கள் அதனை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ளவில்லை. ...

  • தோல்வியின் காரணத்தைப் புரிந்து கொண்டுவிட்டேன்! இனி என்னால் சமாளிக்க முடியவம்" என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும்." ...

  • உன்னைப் பிரிந்திருப்பது எனக்குத் துன்பந்தான். ஆனால் உன்னுடைய அன்பு, அரவணைப்பு, ஆன்மா இவையனைத்தும் என்னைச் சுற்றியே இருக்கும் ...

  • நல்ல முடிவு என்பது பல பரிமாணங்களைக் கொண்டது. ஒரு தகுந்த முடிவு எடுப்பதற்குநமது அறிவு துணை நிற்க வேண்டும் ...

  • பௌத்த சமயத்தில் பலவிதமான புத்தர் உருவங்களும், அவலோகிதர் உருவங்களும், தாரை முதலிய உருவங்களும் கணக்கற்றவை உள்ளன.ஜைன சமயத்தில் இருபத்து நான்கு தீர்த் ...

  • பண்டைக் காலத்திலே தமிழர் கோயில்களிலே தெய்வத்தை வழிபட்டபோது, இப்போது வைத்து வணங்கப்படுகிற தெய்வ உருவங்களை வைத்து வணங்கவில்லை. அந்தந்தத் தெய்வங்களின் அட ...

  • காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில் (இராஜ சிம்மேசுவரம்) தரையமைப்பு. மத்தியில் உள்ள அகநாழிகையைச் சூழ்ந்து வேறு அகநாழிகைகள் அமைந்துள்ளன.காஞ்சிபுரத்துக் கைலாசநாதர ...

  • குரு மூலமாக பிராணாயாமம் கற்பது நல்லது. ரிலாக்சேஷன் நேரத்திற்காக ஒரு அட்டவணை ஏற்படுத்தி ஆபீஸ் இடைவேளை, வீடு, பஸ், க்யூக்கள் ஆகியனவற்றில் ரிலாக் ...

  • மிக மெல்லிய சருமத்தினால் ஆனவை நம்முடைய உதடுகள். நம் உடலில் இருக்கும் மற்ற பாகங்களை போல் இவற்றிற்கெனத் தனிப்பட்ட வியர்வைச் சுரப்பியோ எண்ணெய்ச் சுரப்பியோ இல ...

  • 2 மேஜைக்கரண்டி தேனுடன் 2 மேஜைக்கரண்டி பால் சேர்த்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரினால் முகத்தைக் கழுவலாம். ...

  • “நான் போட் கிளப்பில் வேலை செய்கிறவன். சேரனுக்கு தூரத்து உறவு. அவனுக்கு நான் ஊட்டியிலே இருக்கிறது தெரியாது. என்னைத் திடீர்னு பார்த்து சந்தோஷப்பட்டான். கோவை ...

  • “சபாஷ்” என்றது ஆசிரியர் முயல். “பார்த்தீர்களா, பயல்களே! இல்லை, முயல்களே! உடல் ஊனமுற்றவன் ஆயினும், முருகேஷ் எத்தனை அழகாக எழுதக் கற்றுக் கொண்டுவ ...

  • தங்களது யானை எங்கள் ஊர்ப்பக்கம் வந்து தனக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று கேட்டு அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விட்டது. மன்னரு ...

  • சுவாமிஜி நகைச்சுவைக்காக இப்படிச் சொல்லியிருந்தாலும் அவரது உள்ளார்ந்த கருத்தை இந்த நிகழ்ச்சி புலப்படுத்துகிறது. எக்காரணத்தை முன்னிட்டும் செயலின்மை கூடாது எ ...

  • நடைமுறை உதாரணம் ஒன்றைக் காட்டி இதை விளக்க முடியும். ஓர் அறையில் பலவகை இசைக்கருவிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ...

  • ஆப்ரஹாம் லிங்கனும் கென்னடியும் கருப்பர்களுக்காகப் பாடுபட்ட, வெள்ளையர் என்றால், கருப்பர்களுக்காகப் போராடி, சுடப்பட்டு மடிந்த கருப்பரொருவரும் இர ...

பிற படைப்புகள்

  • குறிப்பிட்ட நாளில் செல்களைப் புதுப்பிக்காமல் தாமதமாகப் புதுப்பித்தாலோ மறந்து போனாலோ அதற்குப் பெயர் புற்றுநோய். செல்கள் புதுப்பிக்கும் நாள் தாமதமானால் அழுகிப்போகும். விரைவாகப் புதுப்பித்தால் வீங்கிப்போ...

  • இனம் சொல் ஏற்றுக் கொள்கிறோம் என்பார்கள் .இனம் இல்லை என்று ஆண்டவனே வந்தாலும்இல்லை இங்கு உனக்கு இடம்மில்லை எனஇறுதியாகச் சொல்லி அனுப்பிவிடுவோம்

  • உலகத்தில நடக்கற பல இயற்கைச் சீரழிவுகள் நமக்குள்ள 'என்னதான் நடக்குது?'ங்கற கேள்வியை ஏற்படுத்துதில்லையா? பயம் பிரதானமா எழலாம். ஆனா மனித இனத்தோட தலை எழுத்தை மாத்தற ஆற்றல் நம்ம எல்லார்கிட்டேயும்தான் இருக்...

  • ஒரு வாசகர் மன்றம் ஆரம்பிக்க வேண்டும். வருகிற கதைகளைத் தூண்டித் துருவிப் படிக்க வேண்டும். தரக்குறைவான எழுத்துகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். போராட்டம் நடத்த வேண்டும்.

  • கவிதையின்கடைசி வாக்கியம் நீண்டுநிர்மாணித்தது – ஒருகூண்டு.

  • நமது உதடும் மண்ணீரலும் ஒரே மாதிரியான வடிவத்தில் இருக்கும். உதட்டில் ஏதாவது புண் ஏற்பட்டால் அதற்குக் காரணம் வயிற்றில் புண் இருப்பது. வயிற்றில் ஏற்படும் உபாதைகளுக்கு உதட்டிலே அறிகுறி தெரியும். எனவே,...