கவிதை

கதை

அப்துல்காதருக்கும் மாணிக்கத்துக்கும் நன்றாய் ஒத்துப்போனது. ரெண்டுபேரும் சேர்ந்து வகை வகையாய் ஆக்கிப் போட்டு காய்த்ரி தேவியின் சுற்றளவு கொஞ்சமும் குறைந்து விடாமல் கவனமாய்ப் பார்த்துக் கொண்டார்கள்.

ஸ்பெஷல்ஸ்

கடவுளையே இணையம் வழியாக பூஜிக்கிறோம். கோவிலில் நடக்கும் பூஜை அல்லது கும்பாபிஷேகங்களை நேரடியாகவே இணையத்தில் பார்க்க முடிகிறது.

கைமணம்

கைமருந்து

இதை நீங்கள் தினந்தோறும் செய்து வந்தால் தூக்கமின்மை குறைவதோடு மனநோய் மற்றும் மனச்சோர்வு குறைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

நகைச்சுவை

டாக்டர்: உங்க மருமக ரொம்பப் பயப்படறாங்க.மாமியார்: ஆபரேஷன் பண்ணிக்கப் போறது நான்தானே? அவளுக்கு என்ன பயம்?டாக்டர்: எங்க ஆபரேஷனை நல்லா பண்ணிடுவேனோன்னுதான்!

  • ஆண்மைக் குறைவு என்று மனதிற்குள் புழுங்கி அவதிப்படுவோர் 'கண்டு அறியப்படாத டயாபடீஸால்' அவதிப்படுபவராகவும் இருக்கலாம். தனக்கு டயாபடீஸ் என்று அறிந்து கொண்டாலே ...

  • மிகப் பெரிய கட்டமைப்பு கொண்ட இந்த பிரமிட்கள் கவனமாக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளன. துல்லியமான மிகப் பெரிய பிரமிட்களைக் கட்டியவர்களுக்கு மிகச் சிறந்த கண ...

  • காலபகோஸ் தீவுகளில் அவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது இராட்சத ஆமை (giant tortoise) இனம் அவர் கண்டறிந்த விலங்கினங்களுள் ஒன்றாகும். இயற்கைத் தெரிவு (natural ...

  • உத்தரமேரூர் மாடக்கோயிலும் மூன்று நிலை மாடக் கோயிலாகும். இதனைக் கட்டியவன் நந்திவர்ம பல்லவமல்லன் என்னும் பல்லவ அரசன். இவன் கி.பி 730 முதல் 795 வரையில் அரசாண ...

  • இந்திரகாளியம் இசைத்தமிழ் நூலை, அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் கூறுகிறார். “பாரசவ முனிவரில் யாமளேந்திரர் செய்த இந்திர காளியம்” என்று ...

  • ஒரு தலைமுறைக்குக் குடின்னா என்னான்னு தெரியாம இருந்தது. அந்தக் காலத்தில் கள்ளுக்கடை மறியல், மதுவிலக்குன்னு இளைஞர்கள் புதிசா நாகரிகம் கண்டா. இன்னிக்கு ...

  • அவன் நண்பர்கள் மூவரும் இளவரசியை மேலே இழுத்தனர். கடைசியாக, மாயசீலன் மட்டும் குழியின் அடியில் இருந்தான்.அப்பொழுது நண்பர்களின் மனம் பேதலித்தது. உயிர் நண் ...

  • உடனே கவிமணி, புத்தகத்தைத் திறந்து கிளியின் படத்தைப் பார்க்கச் சொன்னார். பார்த்ததும் “நாங்கள் கூறியதுதான் சரி. படத்திலும் அப்படித்தான் இருக்கிறது. முன் ...

  • மூன்று பேரின் ஆசைகளையும் சாதக் கிண்ணம் நிறைவேற்றியது. லான் துவா மற்றும் ஸ்வா ஜோவ் இருவரும் புது வாழ்க்கையை மிகவும் விரும்பினர். ...

  • ஆனா வாழ்க்கை ஒரு இடத்துல தேங்கி நின்னுட முடியாதில்லையா. நாம எல்லோருமே சில கட்டங்களைத் தாண்டி நகர்ந்து தானேம்மா ஆகணும் ...

  • நீ திருட வந்திருந்தா இந்நேரம் உன்னைச் சந்தோஷமா வெளியே விட்டிருப்போம். ஆனா, நீ நிஷாவைத் தேடிக்கிட்டு வந்துட்டே. எங்களைப் பொறுத்தவரைக்கும் அது பெரிய தப் ...

  • .... நான் நேத்தே சொல்லணும்னு நினைச்சேன். நீங்க பிசியா இருந்ததால் சொல்ல முடியலை. அது ஆணா, பெண்ணான்னு கூடத் தெரியலை. ஆனா ஓடுனது என்னைப் பார்த்துதான்கிறத ...

பிற படைப்புகள்

  • Surya

    Original Name Saravanan Profession Actor Date of Birth 23,July,1975 Mother Tongue Tamil Native Coimbatore Born and brought up Chennai Schooling PSBB College Loyola,Chennai Education B.Com Father SivaK...

  • விவசாயம் செய்வோர்களுக்கு நல்ல விளைச்சலும், லாபமும் கிடைக்கும். சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள் உத்தியோகத் துறையினர்களுக்கு பதவி உயர்வுகள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவு...

  • கடந்த பல ஆண்டுகளாக நிலாச்சாரலில் எழுதி வரும் எழுத்தாளரான திரு ச.நாகராஜன் அவர்களுக்கு 'அறிவியல் எழுத்துச் செம்மல்' என்ற விருது வழங்கப்பட்டது

  • ஆவி பிடிப்பதன் மூலம் முகத்திலுள்ள துவாரங்கள் திறந்து அழுக்கு நீங்கும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதால் அழுக்கு சேராது.

  • நீ என் எல்லை. நின்னை அடைதல் என்னிலக்கு. நான் என்பது முற்றிலுமாய்க் கரைந்து நீயாதலுக்காகவே என் அத்தனை சிரத்தையும்.

  • என் பயணங்களில்வழித்துணையாகபயணிக்கிறது,நம் பயணங்களின்நினைவலைகள்!