கவிதை

கதை

பூமியில் சலனங்கள் அடங்கியபோது காட்சிகளுக்கு ஓவியத்தன்மை அருளப்படுகிறது. ஒலிகளுக்கு இசைப்பிறவி கிடைக்கிறது அப்போது. இரைச்சல்கள் ஒலியாகக் குறைந்து போன அளவில் இருளில் ஒலிகள் கொண்டாடப் படுகின்றன

ஸ்பெஷல்ஸ்

“ஆமாம் ஐயா! என்று ஒப்புக்கொண்டான் அவன். "நீங்கள் என் மீது பரிதாபப்பட்டதற்கு ரொம்ப நன்றி” என்று சொல்லிவிட்டு “நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?” என்று விசாரித்தான்."

கைமணம்

கைமருந்து

முழுத் தானியத்தால் ஆன பிரட் - முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்

நகைச்சுவை

இது மூன்றாவது முறையும் தொடர்ந்தது. இந்த முறை 'சனியன்' என்று திட்டியவாறே கோபத்துடன் தபால் பெட்டியை மூடினாள்.

  • வௌவாலின் நீண்ட நாக்கு பூவிலுள்ள தேனை வழித்தெடுப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பதோடு, பூவின் மகரந்தத் தூள் அதன் மென்மையான உரோமத்தில் ஒட்டிக்கொண்டு மலர ...

  • தூய்மைப் படுத்தும் மீன் (cleaner fish) எனப்படுவது கடலடிப் பவழப் பாறைகளில் வாழ்பவை. இவை பெரிய மீன்களில் உள்ள ஒட்டுண்ணிகளை நீக்கித் தூய்மைப் படுத்துகின்றன. ...

  • தங்கக் கழுகின் தலைப்பகுதி இறகுகளும் கழுத்தின் பின்பகுதியும் பொன்னிறம் கலந்த பழுப்பு நிறத்தில் அமைந்திருக்கும்; எனவேதான் இப்பறவைக்கு தங்கக் கழுகு எனப் பெயர ...

  • நல்ல முடிவு என்பது பல பரிமாணங்களைக் கொண்டது. ஒரு தகுந்த முடிவு எடுப்பதற்குநமது அறிவு துணை நிற்க வேண்டும் ...

  • மனப்பான்மை என்பது பரம்பரைச் சொத்து அல்ல, ஊழ்வினையின் ஆக்கமல்ல, ஆனால் முயன்று பெறும் பண்பு எனப்பார்த்தோம். நேர்மறை மனப்பாங்கை முயன்று பெறலாம். முயற ...

  • எதிர்பார்ப்பை மீறுதல் - மற்றவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பதை விட அதிகம் செய்ய வேண்டும் ...

  • அநேகமாக எல்லாரும் ஒவ்வொருவராக டாக்டரைப் பார்த்துச் சென்ற பின், கடைசிக்கு வருவதற்கு ஓரிருவர் முன்னதாக அவளுக்கு உள்ளே செல்ல முடிகிறது. இந்தச் சிறுபெண் த ...

  • கற்பனை உருவங்கள் என்பது இயற்கையில் காணப்படாத, கற்பனையாகக் கற்பித்து அமைக்கப்பட்ட உருவங்கள். இலைக்கொடிகள்,2 சரபப் பட்சி, இருதலைப் பட்சி, மக ...

  • நமது நாட்டில் ஆறு பட்டையுள்ள சிகரக்கோயில்கள் அதிகமாகக் காணப்படவில்லை. எட்டுப் பட்டையுள்ள சிகரக் கோயில்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. மணிக்கோயில் என்பது ஆறு ...

  • லவனும் குசனும் பிறந்ததும் அந்தக் குழந்தைகளை வளர்த்துப் பல கலைகளைக் கற்றுக்கொடுத்ததும், வில் வித்தையில் சிறந்து விளங்கச் செய்ததும் வால்மீகிதான். ...

  • திருமணம் நடக்க, குழந்தைச் செல்வம் பெற, தோஷங்கள் நீங்க மக்கள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர் ...

  • கிரிவலம் வருவதற்கு மற்றொரு சிறந்த நாள் பெளர்ணமி ஆகும். இந்த தினத்தில் கிரிவலம் வருபவர்களுக்கு பொருள், நோய் இல்லாத வாழ்க்கை, நினைத்த காரியம் கைகூடு ...

  • “நான் போட் கிளப்பில் வேலை செய்கிறவன். சேரனுக்கு தூரத்து உறவு. அவனுக்கு நான் ஊட்டியிலே இருக்கிறது தெரியாது. என்னைத் திடீர்னு பார்த்து சந்தோஷப்பட்டான். கோவை ...

  • அப்ப உனக்குக் கால் இருந்தும் அதனால பயனே இல்லை" என்று சிரித்தாள் ரோகிணி." ...

  • சேரனுக்கும் கவலைதான். சட்டைப் பையில் கைவைத்துப் பார்த்தான். விஜய் கொடுத்த பணத்தில், பஸ்ஸுக்கும், நேற்றுப் பகல் லாரி கம்பெனி அருகே சாப்பிட்ட பகலுணவ ...

  • அவள் கணவன் தான் எப்போதும் அவளுக்காக ஆடைகளைத் தேர்ந்தெடுப்பான். எந்த விதத்திலும் தான் தேர்ந்தெடுக்கும் ஆடை தன் மனைவியின் அழகை அதிகப்படுத்தி விடக் கூடாது என ...

  • வெறுப்பு கூட ஒரு பந்தம் தான் பாட்டி. அதனால் நான் அதைக் கூட உங்க பேத்தி மேல் வச்சுக்க விரும்பலை..."" ...

  • அடையாறில இருக்கும் அஞ்சலியின் வீட்டில் அவர்கள் சந்திப்பதாய் முடிவு செய்தபோது யமுனா தன் வீட்டில் தன் பெற்றோருக்குள் பரஸ்பர மரியாதையை எப்படி ஏற்படுத்துவது எ ...

பிற படைப்புகள்

  • வெறி பிடித்ததோவெறி பிடிக்காததோநன்றி உள்ளதோநாலும் கெட்டதோபதுங்கிப் பாயுமோமுன் விட்டுத் துரத்துமோ?அசந்தால் பாய்ந்து குதறுமோ?பயத்தினூடாக எழும் கேள்விகளில்சிக்கித் தவிக்கிறது மனதுஅவற்றைவைகளைக் கடக்கும் போ...

  • வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் பொருட் செலவுகள் வந்து சேரலாம். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் தீர்ந்து மீண்டும் ஒன்று சேரக் கூடிய காலமாகும்.

  • Yuvan Shankar Raja

    Name Yuvan Shankar Raja Date of birth 31 August, 1979 Family Dad        - Indian Maestro Ilayaraja Mother   -Jeeva(Housewife) Brother  -Karthik raja(Music Director) Sister      -Bhavatharini(Playback...

  • சஹானா நான் வெளியே போக வேண்டும். எனக்கு வாசற்கதவின் சாவியைத் தர முடியுமா? நான் எப்போது வருவேன் என்று சொல்ல முடியாது

  • எளிமையான தலைப்புதானே கொடுத்திருந்தோம்! அதனால எல்லா வார்த்தைகளையும் கண்டிப்பா நீங்க கண்டுபிடிச்சிருக்கணுமே?

  • என் முயற்ச்சியில் கிடடாத வெற்றி. ஒரு பெரியவரைக் கால்களில் விழ வைத்து குரூர திருப்தியில் சமாதானம் அடைந்த மிருகம்