கவிதை

கதை

. கூழுப்பிள்ளை கிட்டவந்து பதறப் பதறப் பார்க்கிறார். சின்னச் சின்னக் கற்களாய்ச் சிலை பரவிக்கிடந்தது. ஊர் ஜனம் கூடி விட்டது. கூழுப்பிள்ளைக்குக் கண்கள் பொங்கி வந்தன. கிறுக்கன் தப்பிச்சுட்டான், சாமி ப...

ஸ்பெஷல்ஸ்

மறு நாள் காலை கடையைத் திறக்க வந்த முனியன் கடை வாசலில் ஒரு அழகிய, நறுமணத்துடன் கூடிய மலர்க் கொத்து வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து மகிழ்ந்தார்.

கைமணம்

கைமருந்து

எவ்வித மருந்தும் உட்கொள்ளாமல் இந்த முத்திரையின் மூலம் பக்கவாதத்தைக் குணப்படுத்தலாம். எலும்பு தேய்மானத்தையும் சீர்படுத்தும்.

நகைச்சுவை

நீங்கதானே கேட்டீங்க...பஞ்ச் டயலாக் எழுதணும்னு! அதான் நேரே திருப்பூர் காட்டன் மில் போயி இழுத்துட்டு வந்திருக்கேன்.""

  • ஆரம்பப்பள்ளியில் சிறுவர்களுக்கு கல்வியறிவின் மேன்மையை கற்றுக்கொடுக்க வேண்டியது ஆசிரியரின்/பெற்றோரின் கடமை. பஞ்சாயத்திலிருந்து மத்திய அரசு வரை கல்விக்கடமைக ...

  • சாதாரணமாக மந்திரங்களை எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். மந்திர உபதேசம் செய்யச் சொல்லி 18 முறை அணுகினார் இராமானுசர். ...

  • நம்மைப் பற்றி நம் மனதில் ஏற்படும் பெருமை, நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை, நமக்குள் ஏற்படும் மனநிறைவு - இவைதான் வாழ்வை அர்த்தமுள்ள ...

  • உத்தரமேரூர் மாடக்கோயிலும் மூன்று நிலை மாடக் கோயிலாகும். இதனைக் கட்டியவன் நந்திவர்ம பல்லவமல்லன் என்னும் பல்லவ அரசன். இவன் கி.பி 730 முதல் 795 வரையில் அரசாண ...

  • இந்திரகாளியம் இசைத்தமிழ் நூலை, அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் கூறுகிறார். “பாரசவ முனிவரில் யாமளேந்திரர் செய்த இந்திர காளியம்” என்று ...

  • இவளைச் சந்திக்கும் வரையிலும், இவளுடைய உயரமும் உறுதியும் மனசில் படவில்லை. எப்படியேனும் அழைத்து வந்து, அவன் வருந்துவதைச் சொல்லி, இருவரையும் முரண ...

  • இங்கிருக்கும் ஜுரதேவரிடம் வந்து முறையிட்டால் எப்படிப்பட்ட ஜுரமும் சரியாகிவிடும் என்பது இங்கு இன்னொரு சிறப்பு. ஜுர தேவருக்கென்று தனிச் சன்னிதி இருக்கிறது. ...

  • தெய்வ பக்தி என்ற குடையைப் பிடித்துக் கொண்டு சுகம், சோகம் என்கிற மாயையிலிருந்து விடுபடுங்கள் ...

  • தேவர்கள் எல்லோரும், “உலகங்களையெல்லாம் உள்ளங்காலுக்குள் அடக்குவாய். ஒரு கவளம் சோறு போல் உண்டு விடுவாய். இது உனக்குப் பெரிதாகுமா, என்ன!” என்று புகழ் ...

  • குளிப்பதற்கு 1/2 மணி முன்னதாக எலுமிச்சைச் சாறு 1/2 தேக்கரண்டி, வெள்ளரி சாறு 1/2 தேக்கரண்டி கலந்து முகத்தில் தடவவும். ...

  • வாரம் ஒரு முறை வெறும் தண்ணீரில் ஆவி பிடியுங்கள். ஆவி பிடித்ததும் அந்த வேர்வை நீங்க, பூத்துவாலையால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். ஆவி பிடிப்பதன் மூலம் ...

  • பார்லி, தேன் இரண்டையும் தேவையான முட்டை வெள்ளை சேர்த்து பசை போல் கலக்கவும். முகம், கழுத்தில் தடவவும். 10- 15 நிமிடம் கழித்து குளிர் நீரில் கழுவவும் ...

  • உயர்வும் தாழ்வும் சேர்கையில்உண்மையிலே இனிக்குமாம்! ...

  • காக்கர்ஸ் ஸ்பானியலுக்கு விஜய் வைத்த பெயர் டாலர்! பைசாவும் ரூபாயும் வைத்திருப்பவர்களால் வளர்க்க முடியாத நாய்க்கு டாலர் என்பது பொருத்தமான பெயர்தானே! சேரனுக் ...

  • அதுவரை, துரோகங்களால் உள்ளம் உடைந்து போயிருந்த மாயசீலன் இளவரசியை மணந்து கொண்ட பின் அன்பும் இன்பமும் பொங்க அவளுடன் வாழ்ந்து வந்தான். பின்னாளில், தன் ...

  • தன் தந்தை குறித்த தன் தாயின் விட்டேற்றித்தனம் மகளை வெகுவாய் பாதிப்பதை உணர்ந்த கங்கா சற்றே துணுக்குற்றாள். சூழலை சரி செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தான் தள ...

  • கடமை என்பதைப் பற்றிய இன்னொரு கருத்தை சுவாமிஜி முன் வைக்கிறார். கடமை என்பது கூட நம்மைப் பந்தப்படுத்தி விட அனுமதிக்கக் கூடாது. ...

  • சில நேரங்களில் அழுது ஓய்வதே பெரிய ஆறுதல் என்று எங்கோ படித்த ஞாபகம் நினைவுக்கு வந்தது. சில நிமிடங்களில் அவள் அழுகை நின்றது. கண்களைத் துடைத்துக் கொண்டு சாரி ...

பிற படைப்புகள்

  • குரு என்பவர் ஒவ்வொரு ஜென்மத்திலும் உங்களைத் தடுத்தாட்கொள்பவர். இந்த உலகத்தில் எங்கே பிறந்தாலும் தக்க சமயத்தில் அவருடைய அருள் உங்களை இழுத்துக் கொண்டு வந்துவிடும். நீங்கள் அவரைத் தேடிப் போகத் தேவையில்லை...

  • மக்கள் நலனையே பெரிதாகக் கருதினார் மாமன்னன் ராஜராஜன். குடி உயரக் கோனுயரும் என்பதை உணர்ந்தவர் அவர். எங்கு சென்றாலும் அவருக்கு வெற்றிமுகம்தான். ஒவ்வோர் ஊரிலும் நிர்வாகம் நன்கு நடக்க வழி செய்திருந்தார். அ...

  • செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்-அவன்எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக!

  • நோயாளி: தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிடனுமா... என்னால முடியாது டாக்டர்.டாக்டர்: ஏன் முடியாது?நோயாளி: ஏன்னா எங்க வீட்டு கோழி வெள்ளை முட்டைதான் போடும்!!!

  • யாரும் கேட்காததை நான் கேக்கறேன்.இன்னிக்கு எவ்வளவு முறை புன்னகை செய்தாய்?இதுவரை செய்யலேன்னா, இந்த குறுஞ்செய்தியைப் பார்த்தாவது ஒரு புன்னகை சிந்தலாமே!

  • என்ன செய்வதென்று தெரியாமல் தயங்கி நின்ற ஊர்க்காரர்களைப் பார்த்து ஜனனி சிரித்தாள். கட்டை விரலை உயர்த்திக்காட்டி கையாட்டினாள்.