இதோஇந்தப் பக்கங்கள்மேல்கடிவாளம் பூட்டாத நெருப்பைஏவிவிடுவோம்!
கோடுகளோடு பேசுதல்
இயற்கை ஒருபோதும் வஞ்சிப்பதில்லை. தன்னை நகலெடுப்பதை விரும்புவதில்லை. அதன் மனசு விசாலமானது. வண்ணங்களின் மூலம் நான் புரிய வைக்க முயல்வது இதைத்தான்.
இதோஇந்தப் பக்கங்கள்மேல்கடிவாளம் பூட்டாத நெருப்பைஏவிவிடுவோம்!
அந்தக் காற்றுஅந்தச் சித்திரம்அந்தக் கவிதைஅந்த மந்திரம்அதீதா.
அந்திவரும் வேளையிலேஅடுத்ததினம் மாலையிலே,சுந்தரமாம் யமுனைநதிச்சூழலிலோர்...
பேனாவின்தொடர்மழைக்குத் தாளாமல்வெளியே வழிந்தோடிஊர் சிரிக்கும் வரைஒரு போதும்...
கையிலிருந்த பிஸ்கட்டும் தீர்ந்த நிலையில் சற்று தூரம் நடந்தால் இருக்கும் இந்திய உணவகம் நினைவிற்கு வர நடக்க ஆரம்பித்தேன்.
சுவையான வெஜிடபிள் கிரேவியை சுவைத்துப் பார்த்து, உங்கள் அனுபவத்தை எங்களு...
வாழைக்காய் பொடிமாஸை சுவைத்துப் பார்த்து உங்கள் அனுபவத்தை எங்களுக்கு எழுதுங்...
சுவையான கருணைக்கிழங்கு குழம்பை சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுப...
கத்திரிக்காய் வறுவலைச் சுவைத்துப் பார்த்து உங்கள் அனுபவத்தை எங்களுக்கு எழுத...
பல நாள் பார்க்காத நண்பனை வழியில் பார்த்தால் நாம மறக்காம சொல்றது, ''வாப்பா! டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.'' பகல் முழுக்க டிவி பார்த்துக் கொண்டிருந்தாலோ, கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தால...
சிரிக்க மட்டுமே!... கொஞ்சமே கொஞ்சம் சிந்திக்கவும்...
சப்பாத்திக் கள்ளி, கற்றாழை போன்ற சாறு நிறைந்த தாவரங்கள் (succulent plants) தம் தண்டுகளிலும் இலைகளிலும் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளுகின்றன. ...
வௌவாலின் நீண்ட நாக்கு பூவிலுள்ள தேனை வழித்தெடுப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பதோடு, பூவின் மகரந்தத் தூள் அதன் மென்மையான உரோமத்தில் ஒட்டிக்கொண்டு மலர ...
ஆஸ்திரேலியாவிலுள்ள சில அசாதாரண பாலூட்டி வகைகள் முட்டை இட்டு இனப்பெருக்கம் செய்வது வியப்பான செய்தியாகும். முட்களுடன் விளங்கும் எறும்புத் தின்னி (anteaters) ...
வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான குறிக்கோள். ஒரு இலக்கை குறித்துக் கொண்டு ஆரம்பித்த ஓட்டம் காலப் போக்கில் மாறி விடுகிறது ...
மகளின் பொறுமையின்மையைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னார், ''இன்னும் உன்னிப்பாப் பாரு. இந்த உருளைக் கிழங்கைத் தொட்டுப் பாரு'' ...
நாம் தோல்வியாளர்களா? இல்லை! நாம் எத்தனையோ முறை இதற்கு முன் வெற்றி பெற்றிருக்கிறோம். ஏதோ இந்தமுறை தோல்வியுற்றோம். ...
நான் ஒரு ரசிகன். நான் கவிஞனாக இருந்து காதல் கவிதைகளை எழுதியவன். காதலினால் கவிஞன் ஆக்கப்பட்டவன் இல்லை. கவிஞனுக்கு அனைத்து ரசனைகளையும் எழுதத் தெரிய வேண்டும் ...
அமானுஷ்யமான விஷயங்களில் ஆர்வம் ஏற்பட்டதெப்படி?சிறு வயதில் இருந்தே ஆழ்மன சக்திகள் பற்றி படிக்க நேர்கையில் எல்லாம் ஏற்பட்ட சிலிர்ப்பு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்த ...
யார் வீட்டுக்கு வந்து கேட்டாலும் இல்லைனு சொல்ல மாட்டார். வருகிறவன் ஏமாற்றுபவனாக இருந்தாலும் 'அவனுக்கு ஏதோ கஷ்டம் - அதனாலதானே கேட்கிறான்' என்பார். ...
காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில் (இராஜ சிம்மேசுவரம்) தரையமைப்பு. மத்தியில் உள்ள அகநாழிகையைச் சூழ்ந்து வேறு அகநாழிகைகள் அமைந்துள்ளன.காஞ்சிபுரத்துக் கைலாசநாதர ...
கர்மயோகி தான் ஒரு தொழில் செய்யத் தொடங்கி, இடையிலே அது தனக்குப் பயனில்லையென்று தோன்றினால், அதை அப்படியே நிறுத்தி விடமாட்டான் ...
வில்வடிவம் உள்ள பழைய இசைக்கருவியாகிய யாழிற்கு வீணை என்னும் பெயரும் வழங்கி வந்தது. அந்தப் பெயரே இப்போது வழக்கில் இருந்து வருகிற வீணைக்கும் பெயராக அமைந்துவி ...
அவனுடைய குடும்பத்தினர், உற்றார், உறவினர் மட்டுமல்லாது முன்பின் அறியாதவர்களும் நலமுடன் வாழவேண்டும் என்று எண்ணுகிறான். ...
கணித முறைப்படி பார்த்தால் இப்பிரபஞ்சம் அமைந்ததும் இயங்குவதும் ஒரு பேரறிவுடைய பரம்பொருளின் அறிவால் என்பதை நன்கு நிரூபிக்கலாம். ...
ஆறாவது மாடிக்குள் நுழைய, ‘ஓம் நமச்சிவாய’ என்ற ஒலி நம் காதில் மெல்ல ஒலிக்கிறது. அப்போதே அது ‘ஸ்ரீ சிவ மந்திர்’ எனப் புரிந்து கொள்கிறோம். கைலாய மலை. பரம ...
சருமத்தில் உள்ள உலர்ந்த, செயலிழந்த செல்களை அவ்வப்போது நீக்க வேண்டும். நல்ல முகப் பூச்சு உபயோகிக்க வேண்டும். ...
ஆவி பிடிப்பதன் மூலம் முகத்திலுள்ள துவாரங்கள் திறந்து அழுக்கு நீங்கும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதால் அழுக்கு சேராது. ...
பாலுடன் எலுமிச்சைச் சாறு கலந்து, திரிந்து போகும் பாலை முகத்தில் பூசி வந்தால் முகம் பொலிவாகும். இது ஒரு வகையான ப்ளீச்சிங் முறை ...
துறவி மிக வேகமாக ஓடினார். கிராமத்தினர் யாராலும் அவரைப் பிடிக்க முடியவில்லை. நண்பகலில் திடீரென்று துறவி நின்றார். ...
அப்ப உனக்குக் கால் இருந்தும் அதனால பயனே இல்லை" என்று சிரித்தாள் ரோகிணி." ...
சேரனுக்கும் கவலைதான். சட்டைப் பையில் கைவைத்துப் பார்த்தான். விஜய் கொடுத்த பணத்தில், பஸ்ஸுக்கும், நேற்றுப் பகல் லாரி கம்பெனி அருகே சாப்பிட்ட பகலுணவ ...
“எமர்ஜன்ஸி காலத்ல, மொரார்ஜி தேசாய், ஜெயப்ரகாஷ் நாராயண் எல்லாரும் முதல் சுற்றுல கைது செய்யப்பட்டாங்க. ‘விநாச காலே, விபரீத புத்தி’ன்னு மனசு வெது ...
தேசிகாச்சாரிக்கு சந்தேகம் வலுத்தது. ஏனென்றால் காலம் சென்று கொண்டே இருந்ததே ஒழிய தர்மலிங்கத்தின் ஒரே பேத்தி திரும்ப வருவதாகக் காணோம். ...
எது நல்லது, எது கெட்டது என்று எனக்கு நன்றாகவே தெரிகிறது. ஆனாலும், என்னால் தீமை செய்யாமல் இருக்க முடியவில்லையே? ஏன் அப்படி? என்பது அவன் கேள்வி ...
அங்கே நடப்பதைப் பார்த்தாயா...? இந்த நாட்டுக்கே அரசியாக இருந்தும், தனது பணிப்பெண்களான தோழியருக்கு உதவி செய்யும் கிளியோபாட்ரா போன்ற பெண்ணை எந்த உலகத்திலும் பார்க்க முடியாது என்று கூறி வியந்தனர்
இதனால் எட்டப் பார்வைக்கு ஒன்றும், படிப்பதற்கான கிட்டப் பார்வைக்கு ஒன்றுமாக இரு வேறு மூக்குக் கண்ணாடிகள் அணிவது தவிர்க்கப்படுகிறது.
மீன் ஒன்று துள்ளி எழுந்து, உன் சகோதரன் இங்கு இருக்கிறான், இங்கு இருக்கிறான்". என்று சத்தம் போட்டது."
பிரிட்டிஷ் தேசம் ஏழு முறைகள் மாறுதலைச் சந்திக்கும்290 ஆண்டுகளில் ரத்தக் கறை தோயும்ஜெர்மனியில் விடுதலைக்கு ஆதரவிருக்காதுதுருக்கிய காலிப்கள் மாறியிருக்கும் ரஷியாவைக் காண்பர்
ஹரிஹரனுக்கே உரிய குரலில், க்கூ க்கூ" சத்தத்தில் கலந்து துவங்குகிறது "சொல்லம்மா" பாடல். பா.விஜய்யின் மறக்க முடியா எழுத்துக்களில் சேரும்."
எகிப்தைக் காக்கும் பிரதான கடவுளான இசிஸ் மற்றும் டார்சஸ் நகரின் முக்கிய காதல் பெண் தெய்வமான அப்ரோடைட் ஆகிய இரு தெய்வங்களின் கலவை போலவும் தெரிந்தாள்.