அருகில் இருந்தாலும்தூரத்தே வாழ்ந்தாலும்அதே அடர்வில் அக்கறை சுரந்துஅன்பைப் ப...
அமாவாசையும் அப்துல்காதரும் (1)
அப்துல்காதருக்கும் மாணிக்கத்துக்கும் நன்றாய் ஒத்துப்போனது. ரெண்டுபேரும் சேர்ந்து வகை வகையாய் ஆக்கிப் போட்டு காய்த்ரி தேவியின் சுற்றளவு கொஞ்சமும் குறைந்து விடாமல் கவனமாய்ப் பார்த்துக் கொண்டார்கள்.