கவிதையின்கடைசி வாக்கியம் நீண்டுநிர்மாணித்தது – ஒருகூண்டு.
காட்டுக்குள்ளே திருவிழா (2)
“வெயில் வந்த பெறவு குளிக்கப் போவலாம். அது வரக்யும் ராசா, நீ வாசல்ல ஒக்காந்து கொரங்கு பாத்துட்டிரு.”
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][yourchannel user=”Nila Mystic TV” limit=”12″ autoplay=”1″][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”sidebar-11″][/vc_column][vc_column width=”1/2″][/vc_column][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”secondary-sidebar”][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column width=”1/4″]
கவிதையின்கடைசி வாக்கியம் நீண்டுநிர்மாணித்தது – ஒருகூண்டு.
அது எப்படி?எழுதாத எழுத்தாய்இருந்த என்னைஇசை பாடும் வீணையாய்மாற்றினாய் நீ?
இளம்பருவக் காதலியின்வாட்கண்ணில் பிறைநுதலில்வாலிபத்தின் வசந்தருது
உணர்ந்தவர்கள் மட்டுமேஉரை எழுத முடிகின்றஉன்னதமான உணர்வுகண்களால் விதையெடுத்து...
ரோஸாபார்க்ஸ் என்னும் ஒரு கறுப்பு இனப் புரட்சிப் பெண்மணி பேருந்தில் ஒரு வெள்ளையருக்குத் தன் இடத்தை விட்டுக் கொடுக்க மறுத்து ஒரு பேரியக்கத்தைத் துவக்குகிறார். சம உரிமைகளுக்கான குரல் கொடுத்த மார்டின் லூ...
பாகற்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு அவற்றில் உப்பு,...
ஒரு மேசைக்கரண்டி நெய்யை விட்டு பூசணித்துருவலை நீர் வற்றும் வரை வதக்கி அரைத்...
இஞ்சியையும், பூண்டையும் தோல் உரித்து, கேரட் துருவியினால் துருவிப் ப...
நான்கைந்து வெங்காயங்களை பெரிய துண்டுகளாக நறுக்கி முன் குறிப்பிட்ட வறுத்து வ...
நாள்தோறும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலமாகவும் மற்றும் 30 நிமிடங்கள் சூரிய வெளிச்சம் நம் உடலில் படுவதன் மூலமாகவும் ஒவ்வாமையைப் போக்கலாம்.
அம்மா: சாப்பாட்டுத் தட்டு மேலே ஸ்கேலை வச்சுக்கிட்டு என்ன பண்றே?மகன்: நீங்கதான அளவோட சாப்பிட சொன்னீங்க. அதான் ஸ்கேலால அளந்து அளந்து சாப்பிடறேன்.
நிலத்தில் வளரும் தாவரங்களுக்கு ஈரப்பசையையும் ஊட்டச்சத்தையும் மண்தான் அளிக்கிறது. மேலும் அவ்வப்போது நிகழும் வெப்பநிலை மாற்றங்களிலிருந்து வேர்களைக் காப்பாற் ...
ஒட்டகச்சிவிங்கி தரையிலுள்ள தண்ணீரை அருந்த வேண்டுமெனில், தனது கால்களை அகலமாகப் பரப்பி வைத்துக்கொண்டு தரையில் குனிந்து தனக்குத் தேவையான நீரை எளிதாகவும் ...
மின்விளக்கு (electric bulb) ஒன்றில் மின்னோட்டம் மிக மெல்லிய உலோக இழையின் (metal filament) வாயிலாகச் செல்கிறது. இதனால் அவ்வுலோக இழை வெண்மை நிறத்துடன் வெப்ப ...
'மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து' என வள்ளுவர் கூறுகிறார்.எனக்கு மிகவும் ஆசையாகத்தானிருக்கிறது. ஆனால், உடனே செய்ய நே ...
வெற்றியடைய வேண்டுமானால் நீ எப்போதும் வெற்றியாளர்களுடன் சேர்ந்திரு. வெற்றி அடைந்தவர்களுடன் உறவாடு. அவர்களுடன் பேசு, பழகு" என்பார்" ...
உதடுகள் அசைந்து ஒலியுடன் சொல்வதை 'ஜெபம்' என்றும், மனதிற்குள் எண்ணங்களை அடக்குவதை 'தியானம்' என்றும் சொல்கிறோம். ...
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு; படிக்கப் படிக்க ஐயோ இதை இன்னும் எழுதவில்லையே என்று தோன்றுகிறது! இன்னும் ஆயிரக்கணக்கான கட்டுரைகளுக்குக் குறிப்புகள் உள் ...
'அடுத்த 50-ஆவது ஆண்டிற்குள், நான் சொன்னவற்றுள் ஏதேனும் ஒன்று நடக்காது போனாலும் நான் என் தலையை மொட்டை அடித்துக்கொள்கிறேன், அப்போது என் தலையில் முடி ...
மொழியாளுமையும், ஸ்டைலும் களவாடப்பட முடியாதது. அதுதான் ஒரு படைப்பாளியின் தனித்தன்மையைப் பறை சாற்றுவது. ...
அநேகமாக எல்லாரும் ஒவ்வொருவராக டாக்டரைப் பார்த்துச் சென்ற பின், கடைசிக்கு வருவதற்கு ஓரிருவர் முன்னதாக அவளுக்கு உள்ளே செல்ல முடிகிறது. இந்தச் சிறுபெண் த ...
கந்தரத்தனார் என்னும் புலவர், அழகிய பெண் மகள் ஒருத்தியை ஓவியக் கலைஞன் எழுதிய பெண் உருவத்திற்கு உவமை கூறுகிறார்.“வல்லோன்எழுதி யன்ன காண்டகு வனப்பின்ஐயள் ...
இவளைச் சந்திக்கும் வரையிலும், இவளுடைய உயரமும் உறுதியும் மனசில் படவில்லை. எப்படியேனும் அழைத்து வந்து, அவன் வருந்துவதைச் சொல்லி, இருவரையும் முரண ...
இதற்குப் பின் நாங்கள் சென்றது கேரளத்தின் மிகப் பெரிய சிவன் கோவில்களில் ஒன்றான வடக்குநாதன் கோவில். இக்கோவில் தென்கைலாசம் என்றும் ரிஷபாசலம் என்றும் அழைக்கப் ...
எதுவாக இருந்தாலும் அது பிரம்மம். அந்த ஒவ்வொரு பிரம்மத்திற்குள்ளேயும் இரண்டு ஸ்வாசம் போய் கொண்டு இருக்கிறது. ...
'நாளென்செயும் வினைதான் என்செயும் எனை நாடி வந்த கோள் என்செயும்.....குமரேசர் இருதாளும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!' என்பது ஆன்மீகம் ...
சுருக்கங்கள் நீங்கிப் பளபள சருமம் பெற உதவிடும் முகப்பூச்சுக்கள், அவற்றின் தயாரிப்பு மற்றும் செய்முறை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ...
நகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கென்று தனியாகத் துண்டு வைத்துக் கொள்ளுங்கள். பிறரது துண்டை உபயோகிக்க வேண்டாம். ...
ஹேர் டிரையர் பயன்படுத்தும்போது அது தலைமுடியின் அருகில் இல்லாமல் கொஞ்சம் தள்ளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்! ...
அக்காவின் விளக்கத்தைக் கேட்டதும் அவர்கள் எல்லோருக்கும் புது உற்சாகம் பிறந்தது. அங்கேயே அமர்ந்து அக்ஷயாவுக்குப் பாடம் புகட்ட ஒரு திட்டமும் தீட்டி விட்டார்க ...
வானில் ஏறிப் பறந்திடும்வண்ண இரயில் ஏறிடும்சொந்த ஊரைச் சேர்ந்ததும்சுருக்குப் பையை அவிழ்த்ததன்உள்ளே உள்ள கடிதத்தைஉரியோரிடம் சேர்ப்பரே! ...
படிப்பதற்குப் பாடங்கள்பக்குவமாய்த் தந்திடும்... ...
மெய்யாலுமே நீங்க மதச்சார்பின்மை, மத நல்லிணக்க நம்பிக்கையுள்ளவராயிருந்திருந்தா, நீங்க லவ் பண்ண அந்த ஹிந்துப் பொண்ணையே கல்யாணம் பண்ணிட்டிருந்திருப்ப ...
ஜெயினும் அவனும் வாயைத் திறக்க மாட்டேன்கிறார்கள். ஆனால் ஏதோ கிடைத்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாய்த் தெரிகிறது. நாம் ஏதாவது உடனடியாகச் செய்ய வேண்டும்.. ...
இது உனக்கு வேண்டாத வேலை! என்று மூளையின் சில நியூரான்கள் நிஷாவை எச்சரிக்க, அவள் பொருட்படுத்தாமல் மூச்சை அடக்கிக்கொண்டு நின்றாள். ...
தேனீக்கள் கூட்டம்போல உன் இதழைசுற்றி வர ஆசை...வார்த்தை தேன்அள்ள...
சொற்களின் வாயை அடைத்துஎங்களின் மௌனங்களைவளியும், இலைகளும்அபகரித்துக் கொள்கின்றன
தங்களின் ஜாதகப்படி தற்பொழுது நடக்கின்ற தசை, தங்களின் வேலை மற்றும் திருமணம் ஆகிய இரண்டையும் தங்களுக்கு ஜூலை 2014க்குள் தந்துவிடும். தங்களுக்கு நல்ல வாழ்வு அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.
மஹாத்மா வழி நடப்போம் மது அரக்கனை அழிப்போம்’‘மொரார்ஜி வழி நடப்போம் மதுக்கடைகளை ஒழிப்போம்’‘காமராஜ் வழி நடப்போம் குடிப் பழக்கத்தை ஒழிப்போம்’என்று கோஷங்கள் கோரஸாய் எழுந்தன. காவல்துறை வாகனங்கள் வந்து நின்ற...
தாங்கள் குறிப்பிட்ட பிரச்னைகள் யாவும், குரு பகவான், மே 2013இல் உங்கள் லக்னத்திலிருந்து 9ஆம் வீடான மிதுனத்திற்கு மாறும் காலம் தீர்ந்து விடும். கவிதை
கிழக்குச் சாளரம் (2)
இளங்கவிதைகள் (3)
நினைவு ஊர்வலம்
காதல்
கதை
ஸ்பெஷல்ஸ்
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
கைமணம்
பாகற்காய் பச்சடி
குல்கந்து பூசணி அல்வா
பாகற்காய் பகோடா
பிதுக்கிய மொச்சைக்கொட்டை குழம்பு
கைமருந்து
ஒவ்வாமையைப் போக்குவது எப்படி?
நகைச்சுவை
லக… லக… ஜோக்ஸ் (102)
பிற படைப்புகள்
வாசம்…!
விரல் தொட்ட வானம் (32)-வசந்தகாலத்திற்காக…
ஜோதிடம் கேளுங்கள்
சிபி (31)
ஜோதிடம் கேளுங்கள்