சுற்றி நின்றவர்கள்மிரண்டு ஓடினார்கள்.தன்னைக் கண்டுஏன் ஓடுகிறார்கள்என்று புர...
காவலர் தினம் (2)
ஸ்கூட்டர் சத்தம் கேட்டதும் வரவேற்க வாசலுக்கு வருகிறவள் இன்றைக்கு மிஸ்ஸிங். கதவு திறப்பது தெரிந்தது. திறந்து விட்டு விட்டு, மெல்ல உள்ளே போய்விட்டாள்.
சுற்றி நின்றவர்கள்மிரண்டு ஓடினார்கள்.தன்னைக் கண்டுஏன் ஓடுகிறார்கள்என்று புர...
உன்னுடன் புணர்வதற்கானஉந்துதல் வருகையில்வருவேன்அதுவரை அப்படியே காத்திரு
உன் குறிப்புபுதுமையென்றும்..உன் நட்பேபோதுமென்றும்..!
ஆண்டுகள் உருண்டாலும் - எங்கள்விடியல் கனவின் ஈரம் மட்டும்இன்னும் காயாமல்
அவர்களும் இறை நிலையை அடைய முடியும் என்ற அவரது உபதேசம் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
கெட்டித் தயிரில் தேவையான அளவு உப்பும், நீரும் சேர்த்துச் சாப்பிட சுவையா...
இந்த மழைநேரத்து மாலையை இந்த ரவை போண்டாவுடன் அனுபவியுங்கள்!
சுவையான ஆட்டுக்கால் குழம்பை சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்...
எள்ளைத் தனியாகவும், எண்ணெய் விட்டு வறுத்த பெருங்காயம், தனியா, ம...
நாள்தோறும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலமாகவும் மற்றும் 30 நிமிடங்கள் சூரிய வெளிச்சம் நம் உடலில் படுவதன் மூலமாகவும் ஒவ்வாமையைப் போக்கலாம்.
நண்பர் - 1: என் மனைவி என்னை லூஸூ, முட்டாள், கிறுக்குன்னு அடிக்கடி திட்டுறா. உங்க மனைவி எப்படி?நண்பர் - 2: உங்களைப் பத்தி அவளுக்கு அவ்வளவு தெரியாதுங்க!
உடலில் காயம் ஏற்பட்டால் இரத்தம் உறைந்து கட்டியாவதற்கு உதவுவது தட்டையங்களே. காயம் ஏற்பட்ட இரத்த நாளத்தின் அருகில் தட்டையங்கள் குவிந்து, இரத்தச் சிகப்பண ...
இயற்கைத் தெரிவு என்பது ஒரு செயல்முறை; இது “தகுதியுள்ளவை வாழும் (survival of the fittest)” எனவும் அறியப்படும். பெரும்பாலான உயிரினங்களின் இரு உயிர்களுக்கிடை ...
ஆனால் உப்பைக் கடலுக்கு எடுத்துச் செல்லும் நதி நீரோ, ஆற்று நிரோ உப்புச் சுவையுடன் இருப்பதில்லை; ஏனெனில், இந்நீரிலுள்ள உப்பின் அளவு மிக மிகக் குறைவா ...
தோல்வி நிரந்தரம் அல்ல, தோல்வியுற்றால் அதில் உள்ள தவறை ஒத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டு முன்னேறு...! ...
நிறைய திருமணங்கள் மற்றும் உறவுகளில் விரிசல் ஏற்படுவதற்கும், தோல்வியின் எல்லைகளைத் தொடுவதற்கும் இந்த தெளிவின்மையே காரணம். ...
துன்பத்தைக் கண்டு அழுதால் சோர்ந்து போவோம். சிரித்தால் புது வலிமை பெறுவோம். ...
இருண்ட மேகம் சுற்றிச் சுருண்டுசுழி எறியும் கொண்டையாள்ஏறி ஆடி நெஞ்சைச் சூறையாடும்விழிக் கெண்டையாள்அறிவை மயக்கும் ஒரு கருவம் இருக்கும் ...
வாசகர்களிடமிருந்து பல கடிதங்கள் வந்தாலும், சில நேரங்களில் வித்தியாசமான கடிதங்களும் வருவதுண்டு. 'அது எப்படி, தலைவர் கதைகளில் மட்டும் வில்லன் கடைசிய ...
1. எதற்கு முதன்மை தருவீர்கள்? தமிழ்/அறிவியல்?உயிர்/உடல் ஆகிய இரண்டில் எதற்கு முதன்மை அளிப்பது. ...
எங்குமே இல்லாத பகடர் இனத்தின் என்ஸைக்ளோபீடியா இன்னும் வெளிவரவும் இல்லை. முடியவும் இல்லை. கமிட்டி கலைக்கப்படவும் இல்லை. செயல் தீவிரப்படுத்தப் பெறவும் இல்லை ...
சோலைமலை மன்னருக்கு அடக்க முடியாத ரௌத்ராகாரமான கோபம் வந்தது. தன் மடியில் செருகியிருந்த கத்தியை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டார். அவர்கள் இரண்டு பேரையும் ...
மதுரைச் சிம்மாசனத்தில் அமர்ந்து குமரிமுனை முதல் இயமமலை வரையில் வீர பாண்டிய மன்னர்கள் அரசு புரிந்து மறவர் குலத்துக்கு என்றும் அழியாத புகழைத் தந்திருக்கிறார ...
நிதானத்துடன் கூடிய கம்பீரம்; எளிமையான வாழ்க்கை; நல்ல மனமும் நாவடக்கமும்; தன்னிலும் தாழ்ந்தவர்களிடம் பணிவுடன் நடத்தல் ...
முதலில் நாங்கள் பார்த்தது திருச்சாம்பரம் ஆலயம். மஹரிஷி சாம்பராவின் நினைவாக இக்கோவில் அமைந்ததாகக் கூறுகிறார்கள். ...
நானும் நீங்களும் மாத்திரம் இல்லை. பல்லி, கோழி, ஆடு, மாடு, ஓணான் கூட அதே தான். உலகத்திலே இரண்டாவது வஸ்து என்பது இல்லவே இல்லை. ...
அதிக நேரம் தண்ணீரில் கை வைத்திருக்கத் நேர்ந்தாலோ அல்லது பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடும்போதோ கையுறைகளை உபயோகிப்பது நல்லது. ...
பாலுடன் எலுமிச்சைச் சாறு கலந்து, திரிந்து போகும் பாலை முகத்தில் பூசி வந்தால் முகம் பொலிவாகும். இது ஒரு வகையான ப்ளீச்சிங் முறை ...
5 நிமிடங்கள் கழித்துமுகத்தைக் கழுவுங்கள். முகத்தில் சூடு குறைந்து குளுமையை உணர்வீர்கள் ...
கோகலே சரித்திரப் பாடம் நடத்தும்போது, முன்காலத்துச் சரித்திரத்தை மட்டும் கூறமாட்டார். தற்போது நம் நாட்டுச் சரித்திரம் எப்படி இருக்கிறது என்பதையும் எடுத ...
ஹனிமேன், இன்னொருவனுடன் உடனே காரில் ஏறி, அதை ராக்கெட்டாக்கினான். பதினைந்தாவது நிமிடம் பேருந்து நிலையத்தை அடைந்தான். தொலைபேசியைத் தேடிக் கண்டுபிடித் ...
தாகூர் ஆங்கிலப் பாடம் படிக்கும்போது ஸதீன் என்று வேறு ஒரு பையனும் அவருடன் படித்து வந்தான். அவன் தூங்கமாட்டான். தூக்கம் வந்தாலும், சிறிது மூக்குப் பொடிய ...
அக்ஷய் சிரித்துக் கொண்டே சொன்னான். இப்பவும் கடவுள் வருஷக் கணக்கில் பிரார்த்தனை செய்தாய் என்று உன் காணாமல் போன மகனை உன்னிடம் அனுப்பி வைத்தால் அவனை உன்னால் ...
ஒப்பு நோக்குப் பயணங்கள் போவது நம்மில் தாழ்வு மனப்பான்மையையும் பொறாமையையும்தான் உண்டாக்கும். அது நம் வளர்ச்சிக்குத் தடையாகும். ...
ஆகாஷின் வெறுப்பை நினைக்கையில் அவள் மனம் வாடியது. அதனை அப்போதைக்கு மறக்க வேண்டி டேவிட்டை ஆர்த்தி கேட்டாள். அங்கிள், எங்கம்மா எந்த மாதிரி டைப்?"" ...
உடலுக்கு தேவையான இன்சுலின் இல்லையென்றால் அல்லது இன்சுலின் அதற்குரிய விதத்தில் வேலை செய்யவில்லை என்றால் க்ளூகோஸ் உங்களின் செல்களைச் சென்று அடையாது.
”எவ்வளவுதான் நல்லவர்களாயிருக்கட்டுமே? அதற்காக நம் தேசத்தையும் ஜனங்களையும் அந்நியர்களிடம் ஒப்படைத்து அவர்களுக்கு அடிமையாகிவிடுவதா? வெள்ளைக்காரர்கள் நல்லவர்களாக இருப்பதெல்லாம் வெறும் நடிப்பு. இந்தத் தேச...
காற்றை நல்ல காற்றாக மாற்றி, ஒழுங்காக ஜீரணம் செய்வதற்குப் பிராணாயாமம், பஸ்திரிகா, கபாலபதி, நாடிஸ்ருதி போன்ற பல பயிற்சிகள் உள்ளன. ஆனால், வீட்டில் உள்ள காற்றே சுத்தமாக இல்லாதபொழுது இந...
ஆகாஷ் அடுத்த கேள்வியை மிகவும் கவனமாகக் கேட்டான். நீங்க எல்லாம் இருந்தும் ஏம்மா போக விட்டீங்க?""
முந்நூற்று அறுபது டிகிரி உஷ்ணத்தில்கண்ணாடிக் குழம்பை ஊதுகுழலில்உதடு வரை படாமல் உறிஞ்சித்துப்புகிறார்கள் எப்போதும்