வண்ணமிகு காட்சியாம் இயற்கைஎழில் சொற்களால்வருணிக்க வியலாது காண்!
மனக்குப்பை (2)
''எனக்கு அவ மாமாபையனைத் தெரியாது, ஆனா உங்களைத் தெரியும். எப்படித் தெரியும்?
வண்ணமிகு காட்சியாம் இயற்கைஎழில் சொற்களால்வருணிக்க வியலாது காண்!
உன் வலையில் வலியசிக்கிய மீனாக நான் இருக்கஎன்னை சிக்கிய சிப்பிக்குள்முத்தாய்...
பூங்காத் தடாகத்தில்வாத்துப் பார்த்துவந்த கவின்,முற்றம் முழுக்கக் கொட்டி...
கொடியை அசைத்தவருக்கும்நகரும் புகைவண்டிக்கும்எங்கே புரியப்போகிறதுபெட்டிக்குஉ...
“பல்வேறு நற்பயன்களையும் அளிக்கும் செந்தமிழ் மழையினை மாணாக்கர்க்குச் சொரிந்த கைம்மாறு கருதாத மேகம் போன்ற சூரியநாராயண வள்ளலினது பாத பதுமங்களை உச்சியில் கொண்டு (நமஸ்கரித்து) வணங்குவதே காரியமாதலில், ந...
புளித்த தயிரில் மைதா, ரவை, அரிசி மாவு ஆகியவற்றைக் கலந்து, அதில்...
சிறிது நேரம் கழித்துக் குளிர்ந்ததும் வடிகட்டிக் கொள்ளுங்கள். அதனுடன் ஆரஞ்சு...
நீரைக் கொதிக்க வைத்து ஜீரகத்தை சேர்த்து மட்டான தழலில் ஐந்து நிமிடங்கள் வையு...
ஊறுகாய் ரசம், இட்லி, தோசையுடன் தொட்டுக் கொண்டு சாப்பிடவும், சாத...
நாள்தோறும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலமாகவும் மற்றும் 30 நிமிடங்கள் சூரிய வெளிச்சம் நம் உடலில் படுவதன் மூலமாகவும் ஒவ்வாமையைப் போக்கலாம்.
இப்படி மொட்டையா சொன்னீங்கன்னா எப்படி? ரமேஷா, சுரேஷா, கோபுவா, சோமுவா, ராமுவா, விஜயா, அஜயா யாரைன்னு சரியா சொல்லுங்க!
அணு உலையினுள் யுரேனியம் அல்லது புளுடோனியம் அணுக்கள் பிளவுபடுத்தப்படுகின்றன அல்லது சிதைக்கப்படுகின்றன. இச்செயல் முறை அணுக்கருப் பிளவு (nuclear fission) எனப ...
உலகின் பல பகுதிகளில் இராட்சதப் பாம்புகள் உள்ளன. மிகப் பெரிய இராட்சதப் பாம்பாகக் கருதப்படுவது அனகொண்டா (anaconda) பாம்பு வகையே; இது 9 மீட்டர் வரை நீளக்கூடி ...
பின்னர் தொட்டிகளில் தேக்கப்பட்டு பிற மாசுகள் அடியில் தங்குமாறு செய்யப்படும். சில நேரங்களில் இதற்காகப் படிகாரமும் சேர்க்கப்படுவதுண்டு. ...
நம்மைப் பற்றி நம் மனதில் ஏற்படும் பெருமை, நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை, நமக்குள் ஏற்படும் மனநிறைவு - இவைதான் வாழ்வை அர்த்தமுள்ள ...
பணத்தை எண்ணிக் கொடுக்கும்போது ஞாபகமாக வாழ்த்திக் கொடுங்கள். அதனிடம் சொல்லுங்கள். ...
பலரும் கேட்கிறார்கள் - எப்படி ஐயா! நீங்கள் தஞ்சையின் தலைசிறந்த ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் விற்பனையாளராக இருக்கிறீர்கள்?" என்று.எனது பதில் ஒரு புன்முறுவல ...
பார்ப்பதற்குப் பளிச்சென்று மனதில் ஒட்டிக் கொள்ளும் முகம். அதே போன்று வாழ்க்கைச் சுழற்சியில் பேராசிரியை, இலக்கியவாதி, அரசியல்வாதி, நாடகப் பயிற் ...
என்னை போல் நிறைய பெண் தொழிலதிபர்கள், நிர்வாகிகள், இயக்குனர்கள் உருவாக வேண்டும். பெண்கள் நினைத்தால் கண்டிப்பாக சாதித்துக் காட்டுவார்கள் என்று சொல்ல ...
வெளிப்படுத்த தயங்கும் உணர்வுகள், எழுதும்போது பீறிட்டு வருவதனால் இருக்கலாம். இணையம் ஒரு பரந்துபட்ட சுதந்திரமான வெளி! மனித மனம் இணையவெளியில் இயல்பாய் கட ...
கர்மயோகி தான் ஒரு தொழில் செய்யத் தொடங்கி, இடையிலே அது தனக்குப் பயனில்லையென்று தோன்றினால், அதை அப்படியே நிறுத்தி விடமாட்டான் ...
கற்பனை உருவங்கள் என்பது இயற்கையில் காணப்படாத, கற்பனையாகக் கற்பித்து அமைக்கப்பட்ட உருவங்கள். இலைக்கொடிகள்,2 சரபப் பட்சி, இருதலைப் பட்சி, மக ...
சித்தன்னவாசல் ஓவியத்துக்குச் சற்றுப் பிற்பட்ட காலத்தது காஞ்சிபுரத்துக் கயிலாசநாதர் கோயில் சுவர் ஓவியங்கள். கயிலாச நாதர் கோயிலுக்கு ‘இராஜசிம்மேசுவரம்’ என்ப ...
இல்லத்தின் கதவுகள் வடக்கு திசையை நோக்கியிருந்தால், அந்த இல்லம் சித்திலட்மியின் வரம் பெற்ற இல்லமாகக் கருதப்படுகிறது. ...
நாம் உண்ணும் உணவிற்கும், நம் புத்தி பக்குவப்படுவதற்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது ...
மெய்யுணர்வுத் தேட்டப் பாதையில் புலன்களைக் கடந்த பெரும் ஆற்றல் நிச்சயமாக வரும்; அது ஒரு சாதாரண விஷயம் என்று கூறிச் சிரிக்கிறது மெய்ஞானம்! பிரமிக்கிறது விஞ் ...
ஒரு வாழைப்பழம், ஒரு மேஜைக்கரண்டி தேன், இவையிரண்டையும் நன்கு குழைத்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்கவும். உலர்ந்த சருமம் மிருதுவாகும். ...
2 மேஜைக்கரண்டி தேனுடன் 2 மேஜைக்கரண்டி பால் சேர்த்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரினால் முகத்தைக் கழுவலாம். ...
அதிக நேரம் தண்ணீரில் கை வைத்திருக்கத் நேர்ந்தாலோ அல்லது பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடும்போதோ கையுறைகளை உபயோகிப்பது நல்லது. ...
“சபாஷ்” என்றது ஆசிரியர் முயல். “பார்த்தீர்களா, பயல்களே! இல்லை, முயல்களே! உடல் ஊனமுற்றவன் ஆயினும், முருகேஷ் எத்தனை அழகாக எழுதக் கற்றுக் கொண்டுவ ...
“பணத்திலும் பொருளிலும் நீங்கள் செல்வந்தர்களாய் இல்லாதிருக்கலாம், ஆனால் அறிவில் நீங்கள் மூவரும் மிகப் பெரிய செல்வந்தர்கள்” என்று அவர்களைப் பாராட்டினார் ...
மாயசீலன் தன் பலத்தையெல்லாம் திரட்டி பூதத்தை அடித்து, அதை இடுப்பளவு ஆழத்திற்குத் தரையில் அழுத்தினான். அது வெளியே வர முயற்சிப்பதற்குள், மீண்டும் ஓங் ...
நல்ல புத்தகங்கள் படிக்கிற ஆர்வம், நல்ல விஷயங்கள்ல ஆர்வம் - இதெல்லாம் வந்துட்டா வேண்டாத குணங்களெல்லாம் விட்டு ஓடியே போயிடும். ...
உங்கம்மாவுக்கு ஒரு வருத்தம். இதை பத்து வருஷம் முன்னாடியே செஞ்சிருந்தா அவன் இந்த பத்து வருஷம் நல்லா வாழ்ந்திருப்பானேன்னு சொல்றா. கடவுள் இவளுக்குன்னு இப்படி ...
உங்கப்பாவுக்குத் தன் கனவு தேவதை போல மனைவி இல்லையேன்னு வருத்தம். உங்கம்மாவுக்கு அவர் தன்னை அப்படியே ஏத்துக்கலைன்னு கோபம் ...
வையகம் காத்திடுவாய்!கண்ணா!மணிவண்ணா! என் மனச்சுடரே!ஐய நின்பத மலரே-சரண்ஹரி,ஹரி,ஹரி-என்றாள்!
ஜன்னலுக்குப் பக்கத்தில் தெரிந்தது பெண் உருவம் என்று ஆர்யா சொன்னாள். யாராக இருக்கும்...? நிஷாவைத் தேடிக்கொண்டு யாராவது இங்கே வந்திருப்பார்களோ...
நான் மத்த பேரு மாதிரிக் கிடையாதும்மா, நியாயமாதான் கேப்பேன், அனியாயமா சம்பாதிச்ச அந்தக் காசு ஒட்டாதும்மா, அதுனால தைரியமா உக்காருங்க""
எல்லா விண்மீன்களுக்கும் வாழ்க்கைச் சுழற்ச்சி என்பது உள்ளது – அவை பிறக்கின்றன, வளர்கின்றன, முதுமை அடைகின்றன இறுதியில் மடிந்தும் போகின்றன.
பாடகரால்படுகாயப்படும் இராகங்களைப்பத்திரமாய்க்கொண்டு செல்ல அவசர மருத்துவவண்டி இல்லை!
சின்னக் கரம்பற்றச்சம்மதமா மணமகனேமன்னன் கரம்பிடிக்கமறுப்புண்டோ மணமகளே