கவிதை

கதை

“அசோக் மெசேஜ் பண்ணான்... ஏதோ விளையாட்டுக்கு அப்படி பண்ணிட்டானாம்... 100 டைம்ஸ் ஸாரி அப்படின்னு.”ஓ... அதனால்தான் எந்த மறுப்பும் சொல்லாமல் அவனுடன் பைக்கில் வந்தாளா?...“வீட்டுக்குப் போலாம்டா!”உருகிப்...

ஸ்பெஷல்ஸ்

எழிலரசிகளாக விளங்கியவர்கள் தொழிலரசிகளாகவும் விளங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான பாரதப் பெண்களின் மகிமையைச் சித்தரிக்கும் வரலாற்று நூல்கள் நம்மிடம் இல்லை என்பது தான் பரிதாபம்.

கைமணம்

கைமருந்து

இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம்.

நகைச்சுவை

ஆர்மியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த அவரிடம் அவரது பேரன் கேட்டான், தாத்தா, நீங்கள் ஆர்மியில் காவல் காக்கும் பணியில் இருக்கும்போது பயப்படுவீர்களா?" என்று.தாத்தா சொன்னார், "முதலில் பயமாகத்தான்...

  • ஆஸ்திரேலியாவிலுள்ள சில அசாதாரண பாலூட்டி வகைகள் முட்டை இட்டு இனப்பெருக்கம் செய்வது வியப்பான செய்தியாகும். முட்களுடன் விளங்கும் எறும்புத் தின்னி (anteaters) ...

  • ஓர் ஆண்டில் 22,000 மைல்கள் வரை பறக்கக் கூடிய வடதுருவப் பகுதியில் உள்ள டெர்ன் பறவைகள் (arctic terns) மிக அதிக தூரம் பயணம் செய்யும் பறவை இனமாகும். ...

  • உடலுக்கு தேவையான இன்சுலின் இல்லையென்றால் அல்லது இன்சுலின் அதற்குரிய விதத்தில் வேலை செய்யவில்லை என்றால் க்ளூகோஸ் உங்களின் செல்களைச் சென்று அடையாது. ...

  • உத்தரமேரூர் மாடக்கோயிலும் மூன்று நிலை மாடக் கோயிலாகும். இதனைக் கட்டியவன் நந்திவர்ம பல்லவமல்லன் என்னும் பல்லவ அரசன். இவன் கி.பி 730 முதல் 795 வரையில் அரசாண ...

  • ஆகா! வருங்காலம் எவ்வளவு ஆனந்தமயமாக இருக்கப் போகிறதுஉண்மையாகவே பாரததேசம் சுதந்திரம் அடைந்துவிட்டது! அந்த ஆனந்த சுதந்திரத்தில் தனக்கும் விசேஷமான பங்கு உண்டு ...

  • மனிதர்களெல்லாரும் பல விஷயங்களில் குழந்தைகளைப் போலவே காணப்படுகிறார்கள். “வெறும் சதை”யாக இருக்கும் கஷ்டங்களைத் தூரத்திலிருந்து “எலும்புள்ள” கஷ்டங்களாக நினைத ...

  • படுக்கறதுக்கு முன்னால உங்க பாத்டப்ல ஒரு டீஸ்பூன் லாவண்டர் ஆயிலை கலந்து குளிச்சுட்டுப் படுங்க. மனதை மயக்கும் லாவண்டரின் நறுமணம் உங்களை அழகா தாலாட்டித் தூங் ...

  • பார்லி, தேன் இரண்டையும் தேவையான முட்டை வெள்ளை சேர்த்து பசை போல் கலக்கவும். முகம், கழுத்தில் தடவவும். 10- 15 நிமிடம் கழித்து குளிர் நீரில் கழுவவும் ...

  • குளிப்பதற்கு 1/2 மணி முன்னதாக எலுமிச்சைச் சாறு 1/2 தேக்கரண்டி, வெள்ளரி சாறு 1/2 தேக்கரண்டி கலந்து முகத்தில் தடவவும். ...

  • “பணத்திலும் பொருளிலும் நீங்கள் செல்வந்தர்களாய் இல்லாதிருக்கலாம், ஆனால் அறிவில் நீங்கள் மூவரும் மிகப் பெரிய செல்வந்தர்கள்” என்று அவர்களைப் பாராட்டினார் ...

  • அவளின் அம்மா சன்னலிலிருந்து பார்த்தார். அவரின் கண்ணிலும் ஒரு சிறு கண்ணீர்த் துளி உருண்டது. ஸுன் லீ வருந்துவாள் என்று அவருக்குத் தெரியும். ...

  • கார் கண்ணாடியைத் துடைத்துக் கொண்டிருந்த டிரைவர், அதை நிறுத்தி, கார் கதவைத் திறந்துவிட்டான். சேரன் பின் சீட்டில் உட்கார்ந்தான். விஜயிடம் விடை பெற்ற ...

  • சொத்துல 60 பர்சண்டும், 40 பர்சண்டும் கல்யாணம் பண்ணிக்க போகுது. இனி எனக்கு அதுல என்ன இருக்கு? வேலை பார்க்கிறவனுக்கு எங்கே பார்த்தா என்ன? ...

  • இப்போதைக்கு நம்மிடம் இருப்பதெல்லாம் அனுமானங்கள் தான். ஆச்சார்யா குறித்து வைத்திருக்கும் டெல்லி இடங்கள் வெடிகுண்டு வெடிக்கப் போகும் இடங்களாக இருக்கலாம். ஆன ...

  • ''வேண்டாம். நானே பாத்துக்குறேன்.. நான் கொலை பண்ணப் போற ஆளைப் பத்தி அப்பாகிட்ட கேட்டா நல்லாயிருக்காது. தவிர அவர் உங்கப்பாவோட தூரத்து உறவு வேற..'' ...

பிற படைப்புகள்

  • நீதி மன்றங்கள் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதுவும் சாட்சியங்களோடு நிரூபிக்கப்பட வேண்டும். மற்ற நாடுகளைப் போல் அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்க இந்திய சட்டத்தில் இடம் இல்லை என்பதே காரணம்.

  • கடந்த காலத்தோட சோகமும், வருங்காலத்தைப் பற்றிய பயமும் சேர்ந்து மனத்தை நிரப்பிடுச்சுன்னா, நிகழ்காலம் நாம உணர்றதுக்குள்ள கரைஞ்சே போயிடும்.",தொடர்"

  • சுவையான காராமணிப் பருப்புக் குழம்பை சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

  • உப்பு நீரைச் சுவை நீராக்கும்திட்டம்நூறு கோடி செலவென்றதுஅரசாங்கம்

  • நான் கஷ்டப்பட்டபோது எனக்கு ஒருவர் உதவி செய்தார்; இப்போது நான் உனக்கு என்னாலான உதவியைச் செய்கிறேன். எனக்கு எதாவது செய்ய வேண்டுமென்று விரும்பினால், இந்த அன்புச் சங்கிலி அறுந்துவிடாமல் பார்த்துக் கொள...

  • தெருக்கோடியில்ஒத்தைக்கால் தவமிருந்தேன்நின்னைவேண்டி