கடலில் துளியாய் எங்கள் தேசம்தேசம் முழுதும் கண்ணீர்த் துளிகள்
விடிவு காலம்
அரசாங்கம் ஒரு உத்தரவு போட்டிருக்கு.மனிதக் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்ய இனி ஆட்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது. இனி இந்த மனிதக் கழிவை அள்ளும் வேலை உனக்கு இல்லை.அதற்கென்று தானியங்கி எந்திரங்கள்; வெளிநாட...















































































































































































































































