கவிதை

கதை

ஸ்பெஷல்ஸ்

சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்களிலிருந்து இப்போது கணினியில் நிச்சயிக்கப்படும் கல்யாணங்கள் வரை காலம் எவ்வளவோ மாறி விட்டது. பழைய இலக்கியங்களில் திருமணங்களை எட்டு வகையாகப் பிரித்திருக்கிறார்...

கைமணம்

கைமருந்து

நாள்தோறும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலமாகவும் மற்றும் 30 நிமிடங்கள் சூரிய வெளிச்சம் நம் உடலில் படுவதன் மூலமாகவும் ஒவ்வாமையைப் போக்கலாம்.

நகைச்சுவை

கணவன்: என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தினு சொல்லியிருக்காங்க.மனைவி: இது மாதிரி ஏதாவது இருக்கும்னு தெரிஞ்சுதான் நான் எப்பவுமே இந்த ஜோசியம், ஜாதகம் இதையெல்லாம் நம்பறது இல்லை.

  • நிலத்தில் வளரும் தாவரங்களுக்கு ஈரப்பசையையும் ஊட்டச்சத்தையும் மண்தான் அளிக்கிறது. மேலும் அவ்வப்போது நிகழும் வெப்பநிலை மாற்றங்களிலிருந்து வேர்களைக் காப்பாற் ...

  • சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்னரே நெருப்பைப் பயன்படுத்தி வலிமையான, நீர் கசியாத களிமண் பாண்டங்களைத் தயாரிக்க மக்கள் அறிந்திருந்தனர். களி மண்ணைச் சு ...

  • ஆண்டனி வான் லியூவென்ஹாக் (Antonie van Leeuwenhock) என்ற டச்சுக்காரர் 1670ஆம் ஆண்டு வாக்கில் சிறு கண்ணாடி வில்லையைப் பயன்படுத்தி முதலாவது நுண்ணோக்கியைக் கண ...

  • இன்னும் புதிது புதிதாக ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புக்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இன்று உலகமே உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டது. இதுதான் எல்லையா? ...

  • வெளிவரும் எண்ணங்களை அமைதியாக கவனித்தல் எ‎ன்பது ஒரு கலை. தோன்றும் எண்ணங்களை அடக்கியாளப் பழகிய நமக்கு அவைகளை எதிர்க்கவோ, தவிர்க்கவோ தோன்றும் பழக்கங் ...

  • * நீங்கள் விரும்புகிறவர்களை மணப்பதைவிட உங்களை விரும்புகிறவரை மணந்திடுங்கள்.* உங்களுக்கென தினமும் சிறிது நேரம் செலவிடுங்கள். ...

  • சாரதாவுக்கு நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலிருந்தது. இருபதாம் நூற்றாண்டில் இராமாயணம் நடந்தால் சீதையைப் பறிகொடுத்த இராமர்கள் எல்லாம் இராவணன் மேல் போ ...

  • இல்லறத்தைப் பந்தத்துக்கு அதாவது, தீராத துக்கத்துக்குக் காரணமென்றும், துறவறம் ஒன்றே மோக்ஷத்துக்குச் சாதனமென்றும் கூறும் வேறு சில துறவிகளைப்போலே சொல ...

  • சோலைமலை மகாராஜாவை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டுமென்ற ஆவல் அவர் மனத்தில் பொங்கி எழுந்தது. ‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு’ என்னும் பழமொழியை ஆயிரந் தடவை கே ...

  • அப்போது அவர், “ஏன் சுவாமி, கல்லையும் மண்ணையும் வைத்துக் கடவுள் என்றுமக்கள் வணங்குகிறார்களே ! அது சரி என்று எனக்குத் தோன்றவில்லை. இப்படி நான்சொல்லு ...

  • 'கூரான கொம்புகள் உள்ள நமக்குப் பகலில் இந்த ஓநாயால் பயம் கிடையாது; இரவில் பாதுகாப்புக்காகக் கதவையாவது தாள் போட்டுக்ககொள்' என்று அது சொன்னதையும் அலட்சியம் ச ...

  • ராமு திடீரெனத் தன்னிடமிருந்த தீப்பெட்டியை எடுத்து குச்சியை உரசி காய்ந்த புல் தரையில் போட தீ மளமளவெனப் பரவியது. தீயைக் கண்ட யானைகள் பிளறிக் கொண்டே நாலா திச ...

  • தர்மலிங்கத்தின் பெயரில் மட்டுமே தர்மம் இருந்தது. வாழ்க்கையில் இருக்கவில்லை. ஆனாலும் அடிமட்டத்திலிருந்து மேலே வந்த அந்தக் கட்சிக்காரர் மீது தேசிகாச்சாரிக்க ...

  • அப்படியெல்லாம் இல்லை. உட்காருங்க....எனக்கு புதன் கிழமை சர்ஜரி செய்யறாங்க. நாளைக்கே சென்னை ஆஸ்பத்திரியில் வந்து அட்மிட் ஆகச் சொல்லியிருக்காங்க. நாளைக்குக் ...

  • கீழே காரில் காத்திருந்த ரகுவிடம், ரொம்ப ஸ்வீட் லேடி. அவங்களை உனக்கு ஏன் பிடிக்காமப் போச்சு, ரகு?" என்று கேட்டவளிடம், "திருத்தம். எங்களுக்கு ஒர ...

பிற படைப்புகள்

  • ஆனா வாழ்க்கை ஒரு இடத்துல தேங்கி நின்னுட முடியாதில்லையா. நாம எல்லோருமே சில கட்டங்களைத் தாண்டி நகர்ந்து தானேம்மா ஆகணும்

  • டாக்டர்: உங்க மருமக ரொம்பப் பயப்படறாங்க.மாமியார்: ஆபரேஷன் பண்ணிக்கப் போறது நான்தானே? அவளுக்கு என்ன பயம்?டாக்டர்: எங்க ஆபரேஷனை நல்லா பண்ணிடுவேனோன்னுதான்!

  • மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட முறையில் நம்மை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும். உதாரணமாக, ஆடை, அணிகலன்கள் அணிவதில் வித்தியாசம் காட்டுவது.

  • பத்திரிக்கைக் காரர்களும், டிவிகாரர்களும் இப்போதெல்லாம் அனாவசியமாய் எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கிறார்கள். அளவுக்கு அதிகமாய் எது செய்தாலும் அவர்களும் அங்கே வந்து விடுவார்கள். கேள்விகள் கேட்பார்கள்....

  • காண்பதற்குச் சிறந்தது எதுமான் விழிகளையுடையமனம் விரும்பும் காதலியின்மலர்ந்த முகம்

  • சிறுநீரகத்தின் வேலை உடலில் உள்ள தண்ணீர் அனைத்தையும் எடுத்து அதில் உள்ள நல்ல பொருட்களை இரத்தத்தில் கலந்து, கெட்ட பொருட்களைச் சிறுநீராக வெளியேற்றுவது. எனவே, சிறுநீரகம் அதிகமாக வேலை செய்யும்போது...