சூது,சூல் கொண்டது...அரசியல் மேடை நிரம்பத்துரியோதனர்கள்!
வழி (2)
அதிர்ந்து தான் போனான் சத்யன். இருந்தாலும் அவர் கேட்ட தோரணையில் அவர் மூலம் நிறைய விஷயங்கள் வெளிவரும்போல் தோன்றியது இவனுக்கு.
சூது,சூல் கொண்டது...அரசியல் மேடை நிரம்பத்துரியோதனர்கள்!
காண்பதற்குச் சிறந்தது எதுமான் விழிகளையுடையமனம் விரும்பும் காதலியின்மலர்ந்த...
இப்படிச் செதுக்கலாம் உன்னையெனநான் யத்தனிக்கையில்எப்படியாயினும் அங்கொன்றும்இ...
வா... அம்மா.... சீக்கிரம்...வந்தென்னை நம் வீட்டுக்கு அழைத்துச்செல்!காலையில்...
விதிமுறைகள் நிறைந்த அன்பின் ஆயுள் குறைவு; அனைவரிடமும் அளவற்ற, நிபந்தனையில்லா அன்பு கொள்.
சுவையான கறி சமோஸாவை சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்கள...
சளிக்கும், இருமலுக்கும் நிவாணமளிக்கும் இதை தேவையான பொழுது செய்து பருகலா...
மல்டிகீரைச் சப்பாத்தியை சப்ஜியுடன் சுவைத்துப் பாருங்கள்! உங்கள் அனுபவத்தை ம...
சற்று இறுகியதும் சர்க்கரை , ஏலப்பொடி சேர்த்து குல்ஃபி மோல்ட்களில் ஊற்றி...
நாள்தோறும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலமாகவும் மற்றும் 30 நிமிடங்கள் சூரிய வெளிச்சம் நம் உடலில் படுவதன் மூலமாகவும் ஒவ்வாமையைப் போக்கலாம்.
கடவுள்: மனிதா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?மனிதன்: இந்தியாவிலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டுச் கொடு சாமி!!
அவரது சோதனைகளுக்குத் தேவைப்பட்ட கருவிகள் இரண்டு பேனாவும் செம்புக் கம்பிச்சுருளால் கட்டி இணைக்கப்பட்ட இரண்டு ஊசல்களுமே (pendulums) ஆகும். ...
தென் அமெரிக்காவில் உள்ள அம்புத் தவளை மிகக் கொடிய நஞ்சைக் கொண்டுள்ளது எனவும் இந்நஞ்சு மிகுந்த வண்ணமயமாக ஒளிர்வதாகவும் அறியப்படுகிறது. ...
தேனீக்களின் இறக்கைகள் பெரியவை மற்றும் அவை நொடிக்கு 300 முதல் 400 முறை அடித்துக்கொள்கின்றன. ...
நான் இன்று முழுமையாக சாதித்தவைகளைக் கண்டு ஆரம்ப நாட்களில் மரண பயம் கொண்டிருக்கிறேன் ...
உதடுகள் அசைந்து ஒலியுடன் சொல்வதை 'ஜெபம்' என்றும், மனதிற்குள் எண்ணங்களை அடக்குவதை 'தியானம்' என்றும் சொல்கிறோம். ...
புன்னகையால் நண்பர்களை வெல்லுங்கள்! புன்னகையற்ற முகத்தில் விரைவில் சுருக்கங்கள் விழுகின்றன. உங்கள் புன்னகை இனிமையாக ஒளிரட்டும்! ...
மிக இயல்பாகவும், சுவைபடவும் நிகழ்ந்தேறிய இந்த நேர்காணல் நிலாச்சாரல் வாசகர்களுக்காக யூட்யூப்பில் பதிவேற்றப்பட்டுள்ளது. வாசகர்கள் காணலாம்; ...
என்னை போல் நிறைய பெண் தொழிலதிபர்கள், நிர்வாகிகள், இயக்குனர்கள் உருவாக வேண்டும். பெண்கள் நினைத்தால் கண்டிப்பாக சாதித்துக் காட்டுவார்கள் என்று சொல்ல ...
பார்ப்பதற்குப் பளிச்சென்று மனதில் ஒட்டிக் கொள்ளும் முகம். அதே போன்று வாழ்க்கைச் சுழற்சியில் பேராசிரியை, இலக்கியவாதி, அரசியல்வாதி, நாடகப் பயிற் ...
இதையெல்லாம் கேட்டபோது குமாரலிங்கத்துக்கு வருத்தத்தோடு கூட உற்சாகமும் கலந்து ஏற்பட்டது. பொன்னம்மாளின் தந்தை தன் விஷயத்தில் இப்படிப்பட்ட மன மாறுதல் அடைந்ததை ...
உன் கண்களில் ஏன் கண்ணீர் ததும்புகிறது" என்று கேட்பதற்குக் கூட உலகநாதத் தேவருக்கு நா எழவில்லை. கனிந்த சோகத்தினாலும் கண்ணீரினாலும் வெண்ணிலாவின் மோகன நிலவினா ...
“சித்திரமெழுதுவார்க்கு வடிவின் தொழில்கள் தோன்ற எழுதுவதற்கு அரிது என்பது பற்றிச் செய்தியும் என்றார். நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழிலை நிறுத்துதலின் கண்ணுள் ...
எல்லாவற்றையும் அறிந்து எல்லா மாயைகளையும் கடந்த நிலையில் மகமாயை களைந்திட வல்ல பிரானையே நாம் பெற்றிருக்கும் போது நமக்கு ஏது மகமாயை எல்லாம்? நாம் தூற்றுதலையெ ...
Just to dupe him, mislead him and to make him come out with his reality, I do this trick. ...
பிரம்மா ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே" என்ற பதினாறு நாமங்களால் கலி கல்மஷம் நாசமாகும் என்று பதில் அளிக்கி ...
நகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கென்று தனியாகத் துண்டு வைத்துக் கொள்ளுங்கள். பிறரது துண்டை உபயோகிக்க வேண்டாம். ...
சுருக்கங்கள் நீங்கிப் பளபள சருமம் பெற உதவிடும் முகப்பூச்சுக்கள், அவற்றின் தயாரிப்பு மற்றும் செய்முறை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ...
முகப்பூச்சுக்களில் பலவகை உண்டு. நம்முடைய சருமத்தின் தன்மை அறிந்து, அதற்கேற்ற முகப்பூச்சுக்களைப் பயன்படுத்துவதன் மூலம் முகம் பொலிவடைவது மட்டுமில்லாமல் ...
ராமு திடீரெனத் தன்னிடமிருந்த தீப்பெட்டியை எடுத்து குச்சியை உரசி காய்ந்த புல் தரையில் போட தீ மளமளவெனப் பரவியது. தீயைக் கண்ட யானைகள் பிளறிக் கொண்டே நாலா திச ...
ஒரு நாள் இரவு எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது, அரிசி சேமித்திருந்த கிடங்கு அறைவியில் தீப் பிடித்தது. அது மெதுவாக வீட்டிற்கும் பரவியது. ...
இளமைத் துடிப்பும் புதுமை வேகமும் கொண்ட உனது பேச்சை எங்கள் மன்றத்தினர் கேட்டுப் பயன்பெற வேண்டும் ...
உண்மையில், வெறியும் வேகமும் எந்த அளவுக்குக் குறைவாக இருக்கிறதோ, அந்த அளவுக்குச் சிறப்பாக வேலை செய்ய முடியும்! ...
என்ன செய்வது என்று குழப்பமாக இருக்கும் கட்டங்களில் எதுவும் செய்யாதே. சும்மாயிரு. சும்மா இருப்பதால் ஏதேதோ விபரீதம் நடந்து விடலாம் என்று உனக்குத் தோன்றலாம். ...
எங்க மாநிலத் தலைவர் ஒரு ஒளி விளக்கு. எந்த கோஷ்டியும் அவர இருட்டடிப்பு செய்ய முடியாது. சபரிமலை ஜோதியக் கைய வச்சி மறக்ய முடியுமா கேப்டன்!”“ஒங்க மாநிலத் தலைவ ...
ரொம்ப கஷ்டப்பட்டு யோசிச்சு கண்டுபிடிச்சதுதான் நிலாச்சாரல்ல volunteer செய்யலாம்ங்கறது. 'நிலாச்சாரல்' ஏற்கனவே ரொம்ப சூப்பரா போயிட்டுருக்கு பெருசா நாம்ப என்ன செய்ய முடியும்னு ஒரு doubtல தான் 'நேயம்' மூலம...
இருண்ட இரவில் நிலவின் ஒளியில்இதயத்தினுள் ஊடுருவி உறுத்தியதுநீயில்லாத தனிமை.
போகும்போது பெண்கள் இருவரும் அழுது புலம்பினார்கள். இனிமேல் என்ன செய்யப்போகிறோம் என்று அரற்றினார்கள். நாங்கள் அனைவரும் அவர்களுக்கு விடை கொடுத்தோம். அவர்களது பாதை காட்டை நோக்கிச் சென்றது.
ஒருவர் ஒரே நேரத்தில் எட்டு வேலை செய்வது அஷ்டாவதானம்
நாயகனுக்கும் நாய்க்குமான நெருக்கம்தான் பாடலின் களம். அழகான கவிதையாக்கியிருக்கிறார் கார்க்கி. முதல்முறை மேலோட்டமாக கேட்கும்போது ஏதோ வழக்கமான காதல் பாடல் எனத் தோன்றும். கவனித்துக் கேட்கும்போதுதான் இதன்...