கவிதை

கைமணம்

கைமருந்து

குளிப்பதற்கு முன்பு ஒரு தம்ளர் அருந்தினால் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்யும்.

நகைச்சுவை

நான் ஒன்று சொன்னால் நீ ஒன்று சொல்கிறாயே என்பதற்கு,காது காது என்றால் லேது லேது என்கிறாயே" என முணுமுணுப்பவர்கள் உண்டு."

  • சிலந்தி தன் அடிவயிற்றின் (abdomen) பின்பகுதியில் அமைந்துள்ள நுண்ணிய குழல் போன்ற குழாயிலிருந்து (nozzle) வெளிவரும் பட்டுப் போன்ற இழைகளைக் கொண்டு தன் வலையைப ...

  • உலகின் பல பகுதிகளில் இராட்சதப் பாம்புகள் உள்ளன. மிகப் பெரிய இராட்சதப் பாம்பாகக் கருதப்படுவது அனகொண்டா (anaconda) பாம்பு வகையே; இது 9 மீட்டர் வரை நீளக்கூடி ...

  • ஆண்மைக் குறைவு என்று மனதிற்குள் புழுங்கி அவதிப்படுவோர் 'கண்டு அறியப்படாத டயாபடீஸால்' அவதிப்படுபவராகவும் இருக்கலாம். தனக்கு டயாபடீஸ் என்று அறிந்து கொண்டாலே ...

  • எல்லோரும் திறமைசாலிகளே! ஆனால் சிலருக்கே தாங்கள் எவற்றில் திறமையுள்ளவர்கள் என்றும், மேலும் அதைவிடச் சிலரே எவற்றில் அவர்கள் மிகவும் தேர்ந்தவர்கள் என்றும ...

  • நன்றாக, கலகலப்பாக எல்லோருடனும் பழகுகிற மாணவ மாணவிகளுக்கும், நன்றாக அழகாக உடை உடுத்திக் கொண்டு தலைசீவிக் கொண்டு வருகிற மாணவ மாணவிகளுக்கும் பரிசு கொ ...

  • நான் இன்று முழுமையாக சாதித்தவைகளைக் கண்டு ஆரம்ப நாட்களில் மரண பயம் கொண்டிருக்கிறேன் ...

  • நான் கேட்காத அற்புதத்தைக் கேட்டேன்! காணத்தகாத அற்புதத்தைக் கண்டேன்! ஆதலால் உலகத்திலே இதற்கு முன் எழுதப்பட்ட கதைகள் எல்லாவற்றிலும் அற்புதத்திலும் அற்புதமான ...

  • பொன்னம்மாள் சிறிது நேரம் திறந்த வாய் மூடாமல் அதிசயத்துடன் குமாரலிங்கத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள். குமாரலிங்கம் தன்னுடைய தவற்றை உணர்ந்தவனாய்க் கரைமீது ...

  • மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மொட்டைக் கோபுரம் எனப்படும் வடக்குக் கோபுரத்தருகில் உள்ள ஐந்து தூண்கள் தட்டினால் இசை ஒலிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளன. கருங்கற் ...

  • ராஜா கெம்பகௌடா பெரிய கோயில் கட்ட அடர்ந்த ஒரு வனப் பிரதேசத்தைத் தேர்ந்தெடுத்தார். ஒருநாள் அயர்ந்து தூங்கும்போது, அருமையான கனவு ஒன்று வந்தது. ...

  • பகவான் past, future eventsஐ எல்லாம் தெரியாமல் வைத்து அதனுடைய விளைவுகளை கொஞ்சம் கொஞ்சம் அனுபவிக்க வைக்கிறார். அது கூட முழுமையாக அனுபவிக்க வைப்பது இல்லை ...

  • உலகம் அழியப் போகிறது என்கிறார்களே? எல்லாம் அழிந்து விடுமா?பதிலளிக்கிறார் பாபா. ...

  • பாலுடன் எலுமிச்சைச் சாறு கலந்து, திரிந்து போகும் பாலை முகத்தில் பூசி வந்தால் முகம் பொலிவாகும். இது ஒரு வகையான ப்ளீச்சிங் முறை ...

  • உங்கள் தலைமுடியைக் குட்டையாக வெட்டிக் கொள்ளுங்கள். சீப்பினைப் பயன்படுத்தித் தலையைப் படிய வாரிக்கொள்ளுதலைத் தவிர்த்து, உங்கள் வயதான தோற்றத்தைத் தள்ளிப் ...

  • நகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கென்று தனியாகத் துண்டு வைத்துக் கொள்ளுங்கள். பிறரது துண்டை உபயோகிக்க வேண்டாம். ...

  • வானில் ஏறிப் பறந்திடும்வண்ண இரயில் ஏறிடும்சொந்த ஊரைச் சேர்ந்ததும்சுருக்குப் பையை அவிழ்த்ததன்உள்ளே உள்ள கடிதத்தைஉரியோரிடம் சேர்ப்பரே! ...

  • மனித இயல்புக்கு மாறுபட்டு, ஒரு மிருகம்போல நடந்து புரட்சிகரமான சாதனை ஒன்று செய்து காண்பித்தேன். இனி என் நண்பர்கள் என் அறிவாற்றலைச் சந்தேகப்பட மாட்டார்க ...

  • ஆட்டுக் காலுக்காகக் கறுப்புசாமி உனக்கு வெள்ளி தந்தால் அதை நீ ஏற்றுக் கொள்ளாதே! பொன் தந்தாலும் அதை நீ ஏற்றுக் கொள்ளாதே! அவனுடைய இயந்திரக் கல்லை கேட்டு வாங் ...

  • அப்ப பார்க்கலாம். நான் முடிவு எதுவும் எடுக்கலம்மா.. ஆனா முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தா.. நல்ல முடிவா எடுக்க.. நம்ம மனசுல ஒரு தெளிவு வேணும் இல்லியா.. ...

  • அடுத்த ஒரு வாரம் விஜி ஷங்கரோடு நேரம் செலவளிக்கவென்று வகுப்புக்கு மட்டம் போட்டுவிட, யமுனா தன் பெற்றோரை இணைத்துவைக்கும் முயற்சியில் தன் அடுத்த காயை நகர் ...

  • சில நேரங்களில் அழுது ஓய்வதே பெரிய ஆறுதல் என்று எங்கோ படித்த ஞாபகம் நினைவுக்கு வந்தது. சில நிமிடங்களில் அவள் அழுகை நின்றது. கண்களைத் துடைத்துக் கொண்டு சாரி ...

பிற படைப்புகள்

  • பீடையை நோக்கினன் வீமனும்-கரைமீறி எழுந்தது வெஞ்சினம்-துயர்கூடித் தருமனை நோக்கியே-அவன்கூறிய வார்த்தைகள் கேட்டிரோ?

  • பெண் - 1: வர வர என் புருஷங்கூட சண்டை போடப் பயமாயிருக்கு.பெண் - 2: ஏன் அடிச்சிடுறாரா?பெண் - 1: அந்தத் தைரியமெல்லாம் அவருக்கு இல்லை. ஆனா சமைக்கும்போது உப்பு அதிகமாப் போட்டுப் பழிவாங்கிடறாரு.

  • தங்கள் ஜாதகத்தில், புதன் சொந்த வீட்டில் உள்ளதால், நீங்கள் விரும்பிய படிப்பை நல்ல விதமாக முடிக்க முடியும். சிறப்பான வாழ்க்கையும், நல்ல கல்விச் செல்வமும் பெற நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது...

  • ஐயோ, ஐயோ, என்னப்பா , எங்கிட்ட என்ன கார்ட் எடுத்தேன்னு சொல்லித் தொலைக்காதே. அப்புறம் விளையாட்டே கெட்டுடும். சரி! இப்பவானும் சரியா ஒரு கார்ட் எடு. எந்தக் கார்டு எடுத்தேன்னு எங்கிட்ட சொல்லித்...

  • நாய் துரத்துறது மாதிரி கனவு வருதுன்னேன். அதுக்கு ரெண்டு மூணு கல்லை கையிலவச்சிக்கிட்டு தூங்குங்கன்னு சொல்றார்.

  • சுவையான பீன்ஸ் வெண்டைக் கறியை சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!