கவிதை

கதை

“சரியாகச் சொல்! தவறாக இருந்தால் உனக்குத் தண்டனை கிடைக்கும்” என்றான். ஆனால் குருடனோ தன் பதிலை மாற்றிக் கொள்ளாமல், “தங்கள் தாயாரிடம் கேட்டுப் பாருங்கள்” என்றான்.

ஸ்பெஷல்ஸ்

ஆனால் இதில் எத்தனை பேருக்கு அடிப்படை விஷயங்கள் தெரியும்னு கேள்வி கேட்டா எல்லோரிடமிருந்தும் பதில் வருமா அப்படீங்கிறது கொஞ்சம் சந்தேகம்தான்.

கைமணம்

நகைச்சுவை

டாக்டர் : ஆப்ரேஷன் முடிஞ்சுது நீங்க ரெண்டு நாளில் நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.நோயாளி : அப்போ, ஆட்டோவுக்குக் கூடக் காசில்லாம எல்லாத்தையும் பிடுங்கிட்டுதான் விடுறதுன்னு தெளிவா இருக்கீங்க!.

  • சரியான உடல் தகுதிக்கு உகந்த உணவை மேற்கொள்ள வேண்டும். நல்ல மனம் அமைய மனத்தை மேம்படுத்தும் வாழ்க்கை முறைகளைக் கைக் கொள்ள வேண்டும். பிறகென்ன, நன்கு இரவில ...

  • இழுது மீன் மிகவும் சிறியதாக இருக்குமானால், அவ்வளவு அபாயமானதாக இருப்பதில்லை. இருப்பினும், பெரிய அளவிலான இழுது மீன் ஒன்று உங்களைத் தழுவினால், உங ...

  • ரஷ்யாவின் சாதனையைக் கண்டு அதிர்ந்து போன அமெரிக்கா, ஸ்புட்னிக்–1ஐ விட எடை குறைவான துணைக்கோளை வேன்கார்ட்–1 என்ற பெயரில் அனுப்புவதற்கு முயன்றது. ...

  • கட்டடக் கலைக்கு அடுத்தபடியாக உள்ளது சிற்பக் கலை. கட்டடக் கலையை விட சிற்பக் கலை நுட்பமானது. மனிதன், விலங்கு, பறவை, மரம், செடி, மலை, ...

  • பொன்னம்மாள் சிறிது நேரம் திறந்த வாய் மூடாமல் அதிசயத்துடன் குமாரலிங்கத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள். குமாரலிங்கம் தன்னுடைய தவற்றை உணர்ந்தவனாய்க் கரைமீது ...

  • இந்தியாவுக்குப் போவோம். அங்கேதான் சண்டையில்லாத இடம்., இமயமலைப் பொந்தில் வசிப்போம்'’ என்று வந்ததாம். ...

  • இந்த உலகத்திலே ஒருத்தரை நல்லவன்னு சொல்றதுக்கு கூட என்ன காரணம் தெரியுமா? சுயநலம். ...

  • எதுவாக இருந்தாலும் அது பிரம்மம். அந்த ஒவ்வொரு பிரம்மத்திற்குள்ளேயும் இரண்டு ஸ்வாசம் போய் கொண்டு இருக்கிறது. ...

  • மகாத்மா மெஸ்ஸிங்கிற்கு கொடுத்த வேலை சின்ன வேலை தான்! மேஜை மேலிருக்கும் புல்லாங்குழலை எடுத்து அறையில் இருக்கும் யாரிடமேனும் கொடுங்கள்! மெஸ்ஸிங் உடனே அப்படி ...

  • குளிப்பதற்கு 1/2 மணி முன்னதாக எலுமிச்சைச் சாறு 1/2 தேக்கரண்டி, வெள்ளரி சாறு 1/2 தேக்கரண்டி கலந்து முகத்தில் தடவவும். ...

  • அதிக நேரம் தண்ணீரில் கை வைத்திருக்கத் நேர்ந்தாலோ அல்லது பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடும்போதோ கையுறைகளை உபயோகிப்பது நல்லது. ...

  • சுருக்கங்கள் நீங்கிப் பளபள சருமம் பெற உதவிடும் முகப்பூச்சுக்கள், அவற்றின் தயாரிப்பு மற்றும் செய்முறை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ...

  • பழனி சொன்னதைக் கவனத்தோடு கேட்ட குருசாமி, “எவ்வளவு நல்ல பண்பு! நம் கஷ்டத்தை நினைத்துக் கஷ்டப்படாமல் நம்மைக் காட்டிலும் கஷ்டப்படுகிறவர்கள் இருக்கிறார்கள ...

  • திடீரென்று ஆசிரியர் தன் பெயரைச் சொல்லிக் கேள்வி கேட்டவுடன், எழுந்து நின்று அலங்க மலங்க விழித்தான் பாபு. அவனையும் அறியாமல் அவன் வாய் சிட்டுக்குருவி என் ...

  • துறவி மிக வேகமாக ஓடினார். கிராமத்தினர் யாராலும் அவரைப் பிடிக்க முடியவில்லை. நண்பகலில் திடீரென்று துறவி நின்றார். ...

  • ''நான் கட்டைப் பிரம்மச்சாரின்னு யார் சொன்னா..? நான் உணர்வுகள் உள்ள மனிதன்.. ஓகே.. இப்போ என்ன திடீர்ன்னு..?'' ...

  • உன் அறைக்கு வந்த புத்தக சேல்ஸ்மேன் என்று சந்தேகப்பட்டு நேற்று ஒருவனைக் கொன்று விட்டார்கள். அதனால் நான் உன்னை சந்திக்க வருவது இப்போதைக்கு உசிதம் அல்ல. நீ எ ...

  • பத்திரிக்கைக் காரர்களும், டிவிகாரர்களும் இப்போதெல்லாம் அனாவசியமாய் எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கிறார்கள். அளவுக்கு அதிகமாய் எது செய்தாலும் அவர்களும் அ ...

பிற படைப்புகள்

  • பழைய ஏடுகளைக் கண்ட கண்ட இடங்களிலே போடக் கூடாதாம். அவற்றை நெய்யில் தோய்த்து ஹோமம் செய்துவிட வேண்டுமாம்; இங்கே அப்படித்தான் செய்தார்கள்.

  • ரிஷபராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். நெருப்பு, மின்சாரம் போன்றவற்றில் கவனத்துடன் இருப்பது நல்லது.

  • மனதை வருடும் மெட்டு, நெஞ்சைப் பிழியும் வரிகள். ரொம்பவும் வாத்தியங்கள் பிரயோகிக்காமல், மெட்டை மட்டுமே நம்பினால் போதும் என்று நினைத்து ஒரு நல்ல பாடலைத் தந்திருக்கிறார்

  • சினிமா சுவாரஸ்யத்தில் இந்த விவகாரம் வலுவிழந்து போனது.அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை.அதிகாலையில், அரைத் தூக்கத்திலிருந்த போது கதவு தட்டப்பட்டது.ஜன்னல் வழியாய்ப் பார்த்த போது, வெளியே ஒரு மெர்ஸிடஸ்...

  • தேவையான பொருட்கள்: பச்சரிசி - ஒரு கப்பொட்டுக்கடலை - அரை கப்இளசான தேங்காய் - ஒரு கப்முந்திரிப்பருப்பு - 5 ஏலக்காய் - 2பேரிச்சம்பழம் - மிகவும் பொடியாக நறுக்கியது - ஒரு கப்வெல்லம் - 1/4 கிலோகெட்டியான பால...

  • கீழே காரில் காத்திருந்த ரகுவிடம், ரொம்ப ஸ்வீட் லேடி. அவங்களை உனக்கு ஏன் பிடிக்காமப் போச்சு, ரகு?" என்று கேட்டவளிடம், "திருத்தம். எங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் பிடிக்காமப் போயிருச்சு" என பதி...