1.ஆடி ஆடி ஆடி ஆடுபாதமாகி வினைத்தொகை இலக்கணம் நாமாகி விரசமாய் வாழும் இழி வழக...
பறவைகளும் துப்பாக்கி ரவைகளும் (3)
ஜனங்கள் அடிவயிற்றில் பயநெருப்புடன் நடமாடினார்கள்.அடடா, எல்லைக்கப்பாலும் இதே கதைதானே. மனிதர்கள் இப்படியே கவலை சுமந்து தளர்ந்து திரிவார்களே என்றிருந்தது. ஓய்வு நேரங்களில் வீதிகளில் திரிகிற அவனது தின...