கவிதை

கதை

எனக்கு இது இரண்டாவது தேர்வு. முதலாவது, மூன்று நாட்கள் முன்னதாக முடிந்து விட்டது. அதைச் சரியாகவும் எழுதவில்லை.

ஸ்பெஷல்ஸ்

பத்து யோஜனை அகலமும் நூறு யோசனை நீளமும் கொண்ட, ராமர் ஆணையினால் நளன் கட்டிய, சேதுவை ஒரு பார்வை பார்த்தாலே அந்தணனைக் கொன்ற பாவம் போகும்

கைமணம்

கைமருந்து

இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம்.

நகைச்சுவை

என்னது முதல் நாள் ஸ்கூலா! அப்பிடீனா இனிமே தினமும் என்னை ஸ்கூலுக்குப் போகச் சொல்லுவியா?

  • பெரிய கற்பாறைகளைக் குடைந்து அழகான ‘குகைக் கோயில்களை’ (பாறைக் கோயில்களை) அமைத்தான். பாறையைச் செதுக்கித் தூண்களையும் முன்மண்டபத்தையும் அதற்குள் திருவுண்ணாழி ...

  • இமைத்த கண் மூடுமுன்பாக மேற்படி பூதம் பக்ஷணாதிகளைக் கொண்டு வைத்தது. பிள்ளையார் கொஞ்சம் சிரம பரிகாரம் பண்ணிக்கொண்டார். ...

  • இவளைச் சந்திக்கும் வரையிலும், இவளுடைய உயரமும் உறுதியும் மனசில் படவில்லை. எப்படியேனும் அழைத்து வந்து, அவன் வருந்துவதைச் சொல்லி, இருவரையும் முரண ...

  • ராஜ யோகம் அளிப்பவரும், ராஜ பதவியை அளிப்பவரும், குரு குசனுக்கு சந்தோஷம் அளிப்பவருமான ஸ்ரீ சுக்ர பகவானுக்கு நமஸ்காரம்! ...

  • தவம், யாகம், தானம் முதலியவை சிவ ஞான இச்சை (பக்தி) உண்டாவதற்குக் காரணமாக அமைகின்றன. வேதம் மற்றும் வேதாங்க அத்தியயனம் செய்தல், அத்தியயனம் செய்வி ...

  • இறைவன் எது செய்தாலும் அது உங்கள் நன்மைக்காகத்தான் என்று தெரிந்து கொள்கிற பக்குவம் உங்களுக்கு வர வேண்டும். அப்போது தான் இறைவன் உங்களிடம் வருவான். எனவே, ...

  • காக்கர்ஸ் ஸ்பானியலுக்கு விஜய் வைத்த பெயர் டாலர்! பைசாவும் ரூபாயும் வைத்திருப்பவர்களால் வளர்க்க முடியாத நாய்க்கு டாலர் என்பது பொருத்தமான பெயர்தானே! சேரனுக் ...

  • அம்மா பூனை வந்ததுமேஅதனைப் பார்த்து ஓடுதுஆசை பொங்கக் குட்டியைத் தாய்அருகில் இழுத்து நக்குது! ...

  • “நான் போட் கிளப்பில் வேலை செய்கிறவன். சேரனுக்கு தூரத்து உறவு. அவனுக்கு நான் ஊட்டியிலே இருக்கிறது தெரியாது. என்னைத் திடீர்னு பார்த்து சந்தோஷப்பட்டான். கோவை ...

  • என்ன எப்ப பாரு அக்காவோட செல்லையே கையில வச்சுகிட்டு இருக்கீங்க" புனிதா போட்டு உடைத்து விட்டாள்." ...

  • மூன்று வயதில் தோளில் தூக்கிக் கொஞ்சி விளையாடிய அவர் குழந்தை இன்று அழகான இளம்பெண்ணாக வந்திருக்கிறது. இடையில் எத்தனை வருடங்களை, எத்தனை அழகான தருணங்களை இ ...

  • ஒரு புது சட்டையை வாங்கிப் போட்டுக்கறாய்னு வச்சுக்கோ. அது உன்னோடது தானே. இதுவும் அப்படித் தான். புது முகத்தை வாங்கியிருக்கிறாய். இனி உன்னுடையது தான்.... வா ...

பிற படைப்புகள்

  • மட்டான தழலில் கிண்டியவாறு தேங்காய்ப்பூ, ஏலப்பொடி, உப்பு போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.

  • மரங்களின் சில பெயர்களை உங்களுடைய வார்த்தை வேட்டைக்காக இங்கு தேர்ந்தெடுத்திருக்கிறோம். என்ன, இந்த வார 'வார்த்தை வேட்டை' வித்தியாசமா இருக்கா?

  • சனிக்கிழமை தோறும் பெருமாளைத் தரிசனம் செய்துவர வாழ்க்கை வளமாக இருக்கும்

  • இருள் அதன் உருவிலா கரங்களில்தேன்குடம் ஏந்தியிருக்கிறதுஅதன் துளிகள் மரங்களில் பொழிந்துகொண்டிருக்கின்றன

  • ஒருவர் செய்திருக்கக் கூடிய நல்ல செயல்களை வைத்து அவருடைய விதி நிர்ணயிக்கப் படுகிறது. நான் கடவுளுக்கு உண்மையாக உழைப்பதனால் என்னுடைய plus point-ஐ வைத்து உன்னுடைய petition sanction ஆகும்.சித்தர்களால் விதி...

  • இங்கே பாருங்க...அரவிந்தனைப் பத்தி இப்ப எதுவும் சொல்ல வேணாம். வேற ஏதாவது சொல்லி சமாளிங்க. அப்புறம் சொல்றேன்.." என்றாள் கிசுகிசுப்பான குரலில்."