தோள் சாய்ந்துசந்தோசத்தில்அவள் முகம்அழகாய்...அழகழகாய்...
அமாவாசையும் அப்துல்காதரும் (3)
நீ என்ன தம்பி எரும மாட்டு மேல மழ பெஞ்ச மாதிரி சாவகாசமாப் பேசிட்டு நிக்கிற. டைம் ஓடிட்டிருக்கு. சிவகாமிய எப்பக் காப்பாத்தப் போற, எப்படிக் காப்பாத்தப் போற
தோள் சாய்ந்துசந்தோசத்தில்அவள் முகம்அழகாய்...அழகழகாய்...
அவன் உருட்டி விளையாடியவண்டியின் சக்கரங்கள்உடைந்த பிறகும் ஓடிக்கொண்டிருக்கின...
எப்போதுதெண்டுல்கர் களத்தில் இறங்குவார்?அப்போது அவர் மட்டையில்பந்தாய் அடிபட...
வாழ்க்கைப் பரமபதத்தில்ஏணியில்ஏழை ஏறும்போது மட்டும்சொல்லி வைத்தது போலஎங்கிரு...
ஆனால் ஆன்மிகத்தில் நாட்டமில்லாதவர்களைக் கூட கவர்ந்து இழுத்துக் கொள்ளும் வசீகரம் டி லீவாவின் இசைக்கும் குரலுக்கும் இருக்கிறது.
கனமான ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை சிறிது நீர் விட்டு, கை விடாமல் கலந்த...
பச்சடியின் அளவிற்கு ஏற்ப பழங்கள் போடவேண்டும். பயன்படுத்தும் பழங்கள் புளிக்க...
ஊறுகாய் ரசம், இட்லி, தோசையுடன் தொட்டுக் கொண்டு சாப்பிடவும், சாத...
தேவையான பொருட்கள் : இட்லி மாவு - 4 கரண்டி, வெங்காயம் - 2 (பொடியாக நறுக்...
இதை நீங்கள் தினந்தோறும் செய்து வந்தால் தூக்கமின்மை குறைவதோடு மனநோய் மற்றும் மனச்சோர்வு குறைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
நபர்-1: ஓட்டப்பந்தயத்துல ஜெயிச்சவங்களுக்கு ஊக்க மருந்து சோதனை செய்யறாங்க, சரி. ஆனா, கடைசியில் வந்தவங்களையும் ஏன் சோதனை செய்யறாங்க?நபர்-2: இவங்க தூக்க மருந்து சாப்பிட்டு இருப்பாங்களோன்னுதான்.
இரத்த அழுத்த உயர்வு, கூடுதலான இதயத் துடிப்பு வீதம் (heart beat rate) மற்றும் கைகளும் பாதங்களும் வியர்த்துப் போதல் ஆகியவை இவ்வுடலியல் மாற்றங்களில் அடங் ...
ஆஸ்திரேலியாவிலுள்ள சில அசாதாரண பாலூட்டி வகைகள் முட்டை இட்டு இனப்பெருக்கம் செய்வது வியப்பான செய்தியாகும். முட்களுடன் விளங்கும் எறும்புத் தின்னி (anteaters) ...
ஒட்டகச்சிவிங்கி தரையிலுள்ள தண்ணீரை அருந்த வேண்டுமெனில், தனது கால்களை அகலமாகப் பரப்பி வைத்துக்கொண்டு தரையில் குனிந்து தனக்குத் தேவையான நீரை எளிதாகவும் ...
மேலே கூறியபடி சலித்துக் கொள்பவர்களில் பலரிடம், என்ன மாதிரி பணி செய்ய விரும்புகிறீர்கள்? அல்லது என்ன செய்தால் வாழ்க்கையின் வெற்றிடம் நீங்கும்? ...
ஆனால், அதற்கான குறுக்கு வழி ஒன்று உண்டு. தகுந்த விளைவுகளை வலிந்து உருவாக்குவதன் மூலம் எண்ணங்களை மாற்றலாம். ...
பணத்தை எண்ணிக் கொடுக்கும்போது ஞாபகமாக வாழ்த்திக் கொடுங்கள். அதனிடம் சொல்லுங்கள். ...
ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் நிலாச்சாரலின் ஆசிரியர் நிலாவுடன் கண்ட நேர்காணல் ...
சார்ட்டட் அக்கவுண்டில் உலகத்தர சான்றிதழ்களைப் பெற்றிருக்கும் மாதவி தன்னுடைய ஆளுமைத்திறன் வளர்ச்சிக்கு தான் வாசித்த எண்ணிலடங்கா நூல்களே காரணம் என்கிறார். ...
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு; படிக்கப் படிக்க ஐயோ இதை இன்னும் எழுதவில்லையே என்று தோன்றுகிறது! இன்னும் ஆயிரக்கணக்கான கட்டுரைகளுக்குக் குறிப்புகள் உள் ...
இசை பிறக்கும் இடங்களாவன: மிடற்றினால் குரலும், நாவினால் துத்தமும், அண்ணத்தால் கைக்கிளையும், சிரத்தால் உழையும், நெற்றியால் இளியும், நெஞ் ...
நினைக்க நினைக்க அவர் மனம் குமுறியது. நாட்டில் ஒரு படித்த பெண்ணாவது இதை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்த மாட்டேனென்கிறாளே! சுயமரியாதையுள்ள, மானமுள்ள, ...
”எவ்வளவுதான் நல்லவர்களாயிருக்கட்டுமே? அதற்காக நம் தேசத்தையும் ஜனங்களையும் அந்நியர்களிடம் ஒப்படைத்து அவர்களுக்கு அடிமையாகிவிடுவதா? வெள்ளைக்காரர்கள் நல்லவர் ...
ஈசனுடைய திருவடி என்பது இணையடி நீழல். அதற்கு மேலே நிழலை கொடுக்கக் கூடிய விஷயம் வேறு ஒன்றுமே இல்லை. That can give the ultimate shelter. ...
ஆறாவது மாடிக்குள் நுழைய, ‘ஓம் நமச்சிவாய’ என்ற ஒலி நம் காதில் மெல்ல ஒலிக்கிறது. அப்போதே அது ‘ஸ்ரீ சிவ மந்திர்’ எனப் புரிந்து கொள்கிறோம். கைலாய மலை. பரம ...
திருமணம் நடக்க, குழந்தைச் செல்வம் பெற, தோஷங்கள் நீங்க மக்கள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர் ...
படுக்கறதுக்கு முன்னால உங்க பாத்டப்ல ஒரு டீஸ்பூன் லாவண்டர் ஆயிலை கலந்து குளிச்சுட்டுப் படுங்க. மனதை மயக்கும் லாவண்டரின் நறுமணம் உங்களை அழகா தாலாட்டித் தூங் ...
2 மேஜைக்கரண்டி தேனுடன் 2 மேஜைக்கரண்டி பால் சேர்த்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரினால் முகத்தைக் கழுவலாம். ...
பார்லி, தேன் இரண்டையும் தேவையான முட்டை வெள்ளை சேர்த்து பசை போல் கலக்கவும். முகம், கழுத்தில் தடவவும். 10- 15 நிமிடம் கழித்து குளிர் நீரில் கழுவவும் ...
வானில் ஏறிப் பறந்திடும்வண்ண இரயில் ஏறிடும்சொந்த ஊரைச் சேர்ந்ததும்சுருக்குப் பையை அவிழ்த்ததன்உள்ளே உள்ள கடிதத்தைஉரியோரிடம் சேர்ப்பரே! ...
நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வதுதான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போமே” என்றார் தளபதி.நா ...
ஆனால், முன்பு அந்தக் குழுவில் ஏழு இருந்தன. நமது பெருமைக்குரிய ஸூ ச்சீ தான் ஏழாவது நட்சத்திரமானது. இப்போது அது இல்லை. ...
மகளிடம் தேவையில்லாமல் எதையோ சொல்லி இந்தக் கேள்வியை வரவழைத்து விட்டோம் என்று யோசித்ததாக ஆர்த்திக்குத் தோன்றியது. ...
நமக்கு நெருக்கமானவங்களை இழக்கும் போது பலவீனப்படற மனசு சீக்கிரமே இன்னொருத்தர் பக்கம் சாயும்னு சொல்வாங்க. அப்படித்தான் இருக்கு எனக்கும். உன் ஃப்ரண்ட்ஷிப் பி ...
மஹாத்மா காந்தியிடம் கேட்டார்களாம், “நீங்கள் ஏன் ரயிலில் எப்பொழுதும் மூன்றாம் வகுப்பிலேயே பயணம் செய்கிறீர்கள்” என்று.“ரயிலில் நான்காம் வகுப்பு இல்லையே” ...
இந்தியா நன்றாக இருந்தால் நாம் நன்றாக இருக்கப் போகிறோம். எல்லோரும் நம்மைப் பார்த்து மதிக்கிற மாதிரி எந்தக் காலத்திலும் இருக்க வேண்டும்.
மலயுச்சில அவனைத் துப்பாக்கில சுட்டுருக்காங்க. குண்டு பட்டவுடனே அவன் பேலன்ஸ் தவறி உச்சியில் இருந்து கீழே விழுந்துட்டான். அந்தப் பக்கம் பெரிய பள்ளத்தாக்கு.
ரிஷபராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும். விவசாயம் செய்பவர்களுக்கு சுமாரான பலன்கள் கிடைக்கும் காலமாகும்.
பார்த்து நிராகரித்துப் போகிறமனுசங்க நடுவேஎனக்காகவும் இயங்குகிறகாற்றோடு காதல்இயல்புதானே!
குத்துப் பாடலில் மட்டுமே கவனம் பெற்று வந்த அண்ணாமலை இந்த மென் சோகப் பாடலை எழுதியுள்ளார்! விஜய் ஆண்டனியே பாடியிருக்கும் இந்தப் பாடல் வாழ்வின் எதார்த்தத்தை வருடும்படி எழுதப்பட்டுள்ளது.