கவிதை

கதை

இவனும் நாய் பற்றிய ஞாபகமே இல்லாத மயக்கத்தில் இருந்தான். திடீரென்று உர்ர்ர். பதறி அவன் விலகியதில் வேட்டியை மிதித்துத் தடுமாறி அவள் மீது சரிய,

ஸ்பெஷல்ஸ்

கடவுளின் படைப்புகள் எப்பொழுதுமே வீணடிக்கப்படுவதில்லை. துயரமான நேரங்கள் உருவாவதில்லை, உருவாக்கப்படுகின்றன. எதையும் சரியான கண்ணோட்டத்தில் பாருங்கள்! வலி என்பது நிரந்தரம் இல்லை வாழ்க்கைதான் நிரந்தரம்...

கைமணம்

கைமருந்து

குளிப்பதற்கு முன்பு ஒரு தம்ளர் அருந்தினால் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்யும்.

நகைச்சுவை

நபர்: எனக்கு எதாவது லெட்டர் வந்திருக்கா?அஞ்சல்காரர்: உங்க பேர் என்ன?நபர்: அதுதான் லெட்டர் மேலேயே எழுதியிருக்குமே!

  • துன்னெலி என்பது தரையில் வாழும் ஒரு சிறிய ஆனால் எடை மிகுந்த ஒரு பாலூட்டும் விலங்கு.இதன் முன் பாதங்கள் (paws) வெளிப்புறம் திரும்பக் கூடியவை மற்றும் நீண்ட அக ...

  • ஒட்டுண்ணிகள் எல்லா உயிரினங்களின் மீதும் தாவி அமர்ந்து கொள்ளக்கூடியவை. இச்சிறு உயிரினம் காற்றில் 7 அங்குலம் வரையும் பக்கவாட்டில் 12 அங்குலம் வரையும் பறந்து ...

  • வயிற்றின் உள்வரிப் (lining) பகுதிகளிலிருக்கும் சுரப்பிகளிலிருந்து (glands) உற்பத்தியாகும் இரப்பைச் சாறுகளில் (gastric juices) உள்ள அமிலங்களுடன் சேர்த்து ...

  • நல்ல முடிவு என்பது பல பரிமாணங்களைக் கொண்டது. ஒரு தகுந்த முடிவு எடுப்பதற்குநமது அறிவு துணை நிற்க வேண்டும் ...

  • வெற்றியடைய வேண்டுமானால் நீ எப்போதும் வெற்றியாளர்களுடன் சேர்ந்திரு. வெற்றி அடைந்தவர்களுடன் உறவாடு. அவர்களுடன் பேசு, பழகு" என்பார்" ...

  • ஏதாவது தொழில் செய்தால்தான் நாம் பிழைக்கலாம். நமக்கு வயிறு இருக்கிறது. நம்மை நம்பி பெற்றோரும் மனைவி மக்களும் இருக்கிறார்கள். ...

  • இவளைச் சந்திக்கும் வரையிலும், இவளுடைய உயரமும் உறுதியும் மனசில் படவில்லை. எப்படியேனும் அழைத்து வந்து, அவன் வருந்துவதைச் சொல்லி, இருவரையும் முரண ...

  • இந்திரகாளியம் இசைத்தமிழ் நூலை, அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் கூறுகிறார். “பாரசவ முனிவரில் யாமளேந்திரர் செய்த இந்திர காளியம்” என்று ...

  • “இளைய பெண்கள் எல்லாரும் இன்றைக்கு நம்ம கலாசாரம், பண்பாடுகளை விட்டுப் போயிட்டிருக்காங்க. அது ரொம்ப வேதனைக்குரியது. நம்ம நாட்டுக்குன்னு தனியா கலாசாரம் ...

  • பல்லாண்டுகளுக்கு முன் சங்கரன்கோயிலில் வசித்து வந்த ஒரு தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் கிட்டாமல் மனமொடிந்து போயிருந்தனர். அந்தப் பெண்ணின் மாமியார் தன் மகனு ...

  • வந்தவர், தான் சிம்மாசலக் குன்றில் புற்றுக்குள் மறைந்து இருப்பதாகவும், தன்னை எடுத்து அங்கு ஒரு கோயில் கட்டுமாறும் திருவாய் மலர்ந்தருளி மறைந்தார். ...

  • பகவான் கிருஷ்ணனின் ஆசியும், வழிகாட்டுதலும் ‘இஸ்கான்’ அமைப்பிற்குக் கை கொடுக்க அந்தப் பாறைகளை தெய்வ பலத்துடன் அகற்றி, அற்புதமான ஒரு சித்திரக்கூடமாக ...

  • அப்படியெல்லாம் இல்லை. உட்காருங்க....எனக்கு புதன் கிழமை சர்ஜரி செய்யறாங்க. நாளைக்கே சென்னை ஆஸ்பத்திரியில் வந்து அட்மிட் ஆகச் சொல்லியிருக்காங்க. நாளைக்குக் ...

  • ''ப்ரவீணா என் மருமக.. இதோ இந்த சஞ்சய் என் மகன்.. ப்ரியா என் பேத்தி. ஊட்டி கான்வென்ட்டிலே படிக்கிறா..'' ...

  • அரவிந்தன் எவ்வளவோ முயற்சி செய்தும் ரஞ்சனி பெண் குழந்தையானதால் தாயுடன் வளர்வதே முறை என்று நீதிபதி ரஞ்சனியை சாந்தியின் பாதுகாப்பில் அளித்து தீர்ப்பு கூறிவிட ...

பிற படைப்புகள்

  • அந்தப் புத்தகம் படிக்கும்போது கண்டிப்பா நம்மகிட்டே குறையேதுமில்லை, நாமே உலகத்துக்கு ஒரு கொடைதான்னு தோண ஆரம்பிச்சிடும். ரொம்ப நல்ல புத்தகம்.

  • மிதுனராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை கிகமாகும். புதிய நண்பர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லது. விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுக்கள...

  • அவ்வளவு துல்லியமாகக் கணக்கு பார்க்கத் தேவையில்லை. உன் வீட்டு புத்தகங்களையும்தானே கொடுத்திருக்கிறாய்? தவிரவும் நீ பொறுப்பெடுத்துக் கொண்டு வேலை செய்கிறாயே?”

  • உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் பல்வேறு அலுவல்கள் புரிகின்றனர்.

  • டாடி எனக்கு ஒரு ட்டாய் கன் வாங்கிக் குடுத்தாங்க அங்க்கிள். என்னோட டெடிபேரும் நானும் அந்த கன்ன வச்சு வெளயாடிட்டிருந்தோம்.

  • பேச்செல்லாம் கவிதையாக மூச்செல்லாம் தமிழாக வாழ்ந்த கவிஞர்களுக்கு வெற்றியா, அவர்களை உளமும் உயிரும் கொண்டு ஆதரித்த சேதுபதிகளுக்கு வெற்றியா அல்லது இதையெல்லாம் கேட்டு உளம் மகிழ்ந்த தமிழர்களுக்கு வெற்றி...