கவிதை

கதை

அதிர்ந்து தான் போனான் சத்யன். இருந்தாலும் அவர் கேட்ட தோரணையில் அவர் மூலம் நிறைய விஷயங்கள் வெளிவரும்போல் தோன்றியது இவனுக்கு.

ஸ்பெஷல்ஸ்

விதிமுறைகள் நிறைந்த அன்பின் ஆயுள் குறைவு; அனைவரிடமும் அளவற்ற, நிபந்தனையில்லா அன்பு கொள்.

கைமணம்

கைமருந்து

நாள்தோறும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலமாகவும் மற்றும் 30 நிமிடங்கள் சூரிய வெளிச்சம் நம் உடலில் படுவதன் மூலமாகவும் ஒவ்வாமையைப் போக்கலாம்.

நகைச்சுவை

கடவுள்: மனிதா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?மனிதன்: இந்தியாவிலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டுச் கொடு சாமி!!

  • அவரது சோதனைகளுக்குத் தேவைப்பட்ட கருவிகள் இரண்டு பேனாவும் செம்புக் கம்பிச்சுருளால் கட்டி இணைக்கப்பட்ட இரண்டு ஊசல்களுமே (pendulums) ஆகும். ...

  • தென் அமெரிக்காவில் உள்ள அம்புத் தவளை மிகக் கொடிய நஞ்சைக் கொண்டுள்ளது எனவும் இந்நஞ்சு மிகுந்த வண்ணமயமாக ஒளிர்வதாகவும் அறியப்படுகிறது. ...

  • தேனீக்களின் இறக்கைகள் பெரியவை மற்றும் அவை நொடிக்கு 300 முதல் 400 முறை அடித்துக்கொள்கின்றன. ...

  • இதையெல்லாம் கேட்டபோது குமாரலிங்கத்துக்கு வருத்தத்தோடு கூட உற்சாகமும் கலந்து ஏற்பட்டது. பொன்னம்மாளின் தந்தை தன் விஷயத்தில் இப்படிப்பட்ட மன மாறுதல் அடைந்ததை ...

  • உன் கண்களில் ஏன் கண்ணீர் ததும்புகிறது" என்று கேட்பதற்குக் கூட உலகநாதத் தேவருக்கு நா எழவில்லை. கனிந்த சோகத்தினாலும் கண்ணீரினாலும் வெண்ணிலாவின் மோகன நிலவினா ...

  • “சித்திரமெழுதுவார்க்கு வடிவின் தொழில்கள் தோன்ற எழுதுவதற்கு அரிது என்பது பற்றிச் செய்தியும் என்றார். நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழிலை நிறுத்துதலின் கண்ணுள் ...

  • எல்லாவற்றையும் அறிந்து எல்லா மாயைகளையும் கடந்த நிலையில் மகமாயை களைந்திட வல்ல பிரானையே நாம் பெற்றிருக்கும் போது நமக்கு ஏது மகமாயை எல்லாம்? நாம் தூற்றுதலையெ ...

  • Just to dupe him, mislead him and to make him come out with his reality, I do this trick. ...

  • பிரம்மா ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே" என்ற பதினாறு நாமங்களால் கலி கல்மஷம் நாசமாகும் என்று பதில் அளிக்கி ...

  • ராமு திடீரெனத் தன்னிடமிருந்த தீப்பெட்டியை எடுத்து குச்சியை உரசி காய்ந்த புல் தரையில் போட தீ மளமளவெனப் பரவியது. தீயைக் கண்ட யானைகள் பிளறிக் கொண்டே நாலா திச ...

  • ஒரு நாள் இரவு எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது, அரிசி சேமித்திருந்த கிடங்கு அறைவியில் தீப் பிடித்தது. அது மெதுவாக வீட்டிற்கும் பரவியது. ...

  • இளமைத் துடிப்பும் புதுமை வேகமும் கொண்ட உனது பேச்சை எங்கள் மன்றத்தினர் கேட்டுப் பயன்பெற வேண்டும் ...

  • உண்மையில், வெறியும் வேகமும் எந்த அளவுக்குக் குறைவாக இருக்கிறதோ, அந்த அளவுக்குச் சிறப்பாக வேலை செய்ய முடியும்! ...

  • என்ன செய்வது என்று குழப்பமாக இருக்கும் கட்டங்களில் எதுவும் செய்யாதே. சும்மாயிரு. சும்மா இருப்பதால் ஏதேதோ விபரீதம் நடந்து விடலாம் என்று உனக்குத் தோன்றலாம். ...

  • எங்க மாநிலத் தலைவர் ஒரு ஒளி விளக்கு. எந்த கோஷ்டியும் அவர இருட்டடிப்பு செய்ய முடியாது. சபரிமலை ஜோதியக் கைய வச்சி மறக்ய முடியுமா கேப்டன்!”“ஒங்க மாநிலத் தலைவ ...

பிற படைப்புகள்

  • ரொம்ப கஷ்டப்பட்டு யோசிச்சு கண்டுபிடிச்சதுதான் நிலாச்சாரல்ல volunteer செய்யலாம்ங்கறது. 'நிலாச்சாரல்' ஏற்கனவே ரொம்ப சூப்பரா போயிட்டுருக்கு பெருசா நாம்ப என்ன செய்ய முடியும்னு ஒரு doubtல தான் 'நேயம்' மூலம...

  • இருண்ட இரவில் நிலவின் ஒளியில்இதயத்தினுள் ஊடுருவி உறுத்தியதுநீயில்லாத தனிமை.

  • அநாவசியக் கற்பன எதுக்குண்ணே. நீங்க கவலையேப் படாதீங்க. அல்லாவும் அம்மாவும் நம்மளக் கைவிட மாட்டாங்க

  • போகும்போது பெண்கள் இருவரும் அழுது புலம்பினார்கள். இனிமேல் என்ன செய்யப்போகிறோம் என்று அரற்றினார்கள். நாங்கள் அனைவரும் அவர்களுக்கு விடை கொடுத்தோம். அவர்களது பாதை காட்டை நோக்கிச் சென்றது.

  • ஒருவர் ஒரே நேரத்தில் எட்டு வேலை செய்வது அஷ்டாவதானம்

  • நாயகனுக்கும் நாய்க்குமான நெருக்கம்தான் பாடலின் களம். அழகான கவிதையாக்கியிருக்கிறார் கார்க்கி. முதல்முறை மேலோட்டமாக கேட்கும்போது ஏதோ வழக்கமான காதல் பாடல் எனத் தோன்றும். கவனித்துக் கேட்கும்போதுதான் இதன்...