உன்கண்களைப் பார்த்தபிறகுதான்என் கண்களும்பேசும்பாக்கியத்தைப் பெற்றன!
கரும்பூனைகள்
வேஷ்டியையும் துண்டையும் சரி செய்து கொண்டு, கிராமத்திலிருக்கிற குலதெய்வத்தை ரகசியமாய் மனசுக்குள் தொழுது கொண்டு தலைவர் வலதுகாலை வாசலுக்கு வெளியே வைத்தபோது..
உன்கண்களைப் பார்த்தபிறகுதான்என் கண்களும்பேசும்பாக்கியத்தைப் பெற்றன!
உமையே! தாயே! உலகம் போதும்உயிரைத் தந்தேன் உனதடி தஞ்சம்அமைதி இல்வாழ்வை அடையப்...
இந்தக் கிராமிய நிலாஇன்று பட்டணத்து வானில்
புத்தனெனும் ஒரு முனிவன்போதித்தான் அற வாழ்வை;இத்தருணம் நம்மிடையேஎழுந்தருளி இ...
பயத்தினால்தான் பேராசை உண்டாகிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை என்று சீடன் குருவை இடைமறித்தான்.குரு சிரித்துக் கொண்டே இருந்தார்.
அஜினொமோட்டோ அல்லது விருப்பப்பட்டால் சூப் ஸ்டாக் சேர்க்கலாம்.
அத்துடன், பொடித்த வெல்லம், ஏலப்பொடி, சிறிது உப்பு சேர்த்துக் கு...
சுவையான குடைமிளகாய் பட்டாணி சாதத்தை சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள்...
கோக்கம் என்பது உடுப்பி, மங்களூரில் கிடைக்கும் ஒரு பழம். பித்தத்தைக் குற...
இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம்.
நீங்க வேற, என் மொபைல்ல சார்ஜ் இல்ல. சார்ஜர் எங்கிட்டே இருக்கு. அது தெரியாம திருடிக்கிட்டு ஓடறானே அதை நெனச்சு சிரிக்கிறேன்.
அருகிலுள்ள நீர்ப் பகுதியிலிருந்து புதை மணலுள் செல்லும் நீர் அதனடியிலுள்ள களிமண் பகுதியால் உறிஞ்சப்படாமல் இருப்பதால், இவ்வாறு நிகழ்கிறது. ...
நமது உணவில் உள்ள சர்க்கரையானது வளர்சிதை மாற்றத்தின் (metabolism) வாயிலாக குளுகோசாக மாற்றம் பெற்று இரத்தத்தோடு கலக்கிறது ...
மிகப் பெரிய கட்டமைப்பு கொண்ட இந்த பிரமிட்கள் கவனமாக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளன. துல்லியமான மிகப் பெரிய பிரமிட்களைக் கட்டியவர்களுக்கு மிகச் சிறந்த கண ...
நினைவில் கொள்ளுங்கள். துவக்கத்தில், வாரத்தில் மூன்று முறை இரவில் கிடைக்கும் தொண்ணூறு நிமிடங்கள் தான் பத்தாயிரத்து எண்பது நிமிடங்களிலேயே மிக முக்கியமான ...
எல்லா நாடுகளிலும் உற்பத்திக்கும் - தொண்டு வேலைக்கும் ஒரு விகிதம் இருக்க வேண்டும். தொண்டு வேலைக்கு ஆள் அதிகம் இருக்கிறார்கள். ...
நான் ஒரு ரசிகன். நான் கவிஞனாக இருந்து காதல் கவிதைகளை எழுதியவன். காதலினால் கவிஞன் ஆக்கப்பட்டவன் இல்லை. கவிஞனுக்கு அனைத்து ரசனைகளையும் எழுதத் தெரிய வேண்டும் ...
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் திருப்பூர் கிளையில் 'கிரஹ தோஸ்த் (வாடிக்கையாளர் சேவை)'ஆகப் பணியாற்றுகிறவர் திரு. மாரிமுத்து அவர்கள். ...
அமானுஷ்யமான விஷயங்களில் ஆர்வம் ஏற்பட்டதெப்படி?சிறு வயதில் இருந்தே ஆழ்மன சக்திகள் பற்றி படிக்க நேர்கையில் எல்லாம் ஏற்பட்ட சிலிர்ப்பு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்த ...
அழகுக் கலைகளில் நான்காவது இசைக்கலை. இதனை இசைத்தமிழ் என்றும் கூறுவர். இது காதினால் கேட்டு இன்புறத்தக்க இன்கலை. தமிழர் வளர்த்த இயல், இசை, நாடகம் என் ...
குழந்தாய்! தர்மம் மேன்மையடையும். சண்டையாலேனும், சமாதானத்தாலேனும் தர்மம் வெல்லத்தான் செய்யும். ...
எங்குமே இல்லாத பகடர் இனத்தின் என்ஸைக்ளோபீடியா இன்னும் வெளிவரவும் இல்லை. முடியவும் இல்லை. கமிட்டி கலைக்கப்படவும் இல்லை. செயல் தீவிரப்படுத்தப் பெறவும் இல்லை ...
Just to dupe him, mislead him and to make him come out with his reality, I do this trick. ...
இந்தக் கோயிலில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் அங்கயற்கண்ணி தனி சன்னதியில் கம்பீரமாக நின்றபடி கருணை புரிகிறாள். இவளைத் தொழுதால் குழந்தை பாக்கியம் கிட்டுமாம் ...
கல்லிலும், காகிதத்திலும், கடவுளைப் பார்த்துப் பழகிவிட்ட மக்களுக்கு உயிரோட்டமுள்ள மனித சரீரத்திலும் கடவுளைப் பார்க்க முடியும் என்பதை ஒத்துக் கொள்ள ...
பாலுடன் எலுமிச்சைச் சாறு கலந்து, திரிந்து போகும் பாலை முகத்தில் பூசி வந்தால் முகம் பொலிவாகும். இது ஒரு வகையான ப்ளீச்சிங் முறை ...
சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும். ...
கருவளையங்கள், அதிகமாக வேலை செய்பவர்களுக்கு மட்டுமில்லாமல் இல்லத்தரசிகள், இரவு நேரங்களில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கும் ஏற்படுகின்றன. ...
நமது வேலை-கடமை எல்லாம் படிப்பதும் ஆடிப் பாடி ஆனந்தம் கொள்ளுவதும்தான் என்று நினைத்தேன். அவர் நம்மை காந்தி-நேரு நிலைக்கு உயர்த்தி விட்டார்; திலகர்-பாரதியார் ...
மகாவிஷ்ணு, “துருவா! உன்னுடைய தவத்தை நான் மெச்சினேன். நிரந்தரமான ஒளியுடன் நீ பிரகாசிப்பாய்! சூரியன் முதலான கிரகங்களும், அசுவனி முதலான நட்சத்திரங்கள ...
பிள்ளைகள் எல்லாம் அவளைச் சுற்றி அமர்ந்து கவலையாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் அன்பில் நெகிழ்ந்து, நான் நல்லாதானிருக்கேன்" என்று அவள ...
பஸ் செலவும் பால் விலையும் கொடிகட்டிப் பறக்கும்ஓசிகளுக்கிறைத்ததை அரசு உன்னிடம் தான் கறக்கும்ஏமாற்றி ஓட்டு வாங்குவது அவர்களின் திட்டம்எப்போது தமிழா உனக்கு ம ...
எப்போது தாக்குதல் வரும் என்று தெரியாதது தான் நம் வாழ்க்கை. வரும் போது இருக்கும் சூழ்நிலைகளை நாம் முன்கூட்டியே யூகிக்க முடியாது. வரும் போது நமக்குக் கிடைக் ...
அந்த வருஷ எலக்ஷனில் ஏ.பி.ஸி வீரபாகு காங்கிரஸ் வேட்பாளராய்ப் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார மீட்டிங். கூட்டம் ஆரம்பிப்பதற்கு அரைமணி ந ...
பறவைகளுக்கு யாரும்குடை பிடிப்பதில்லை!அணில்களுக்கும் தான்..
நாளெல்லாம் பேசிடுவார்நாளொன்றும் குறித்திடுவார்தோளோடு தோள்சேரபரிசந்தான் போட்டிடுவார்
சொற்களில்அடங்காததால்எனக்குள்ளேயேஅடங்கிப்போகின்றன...உன்னைப் பற்றிய கவிதைகள்
செல்லம் கொடுத்துசெல்லையும் கொடுத்துவளர்த்த மகள்படிதாண்டிப் போனாள்
சுவையான இந்தியன் ஸ்வீட்டியை சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்