கவிதை

கதை

எல்லாம் நான் இந்தப் பிரபஞ்சப் பெருவெளியில் இருந்து பெற்றுக் கொண்டவைதான். இங்கு யாரும் எதையும் யாருக்கும் உபதேசித்துவிட முடியாது. எல்லோருக்கும் ஒரே குரு இந்த இயற்கைதான். அதனிடமிருந்து கற்கக் காலம் ஆகலா...

ஸ்பெஷல்ஸ்

உங்க வீட்டு மகளிருக்கு அவங்களுக்கென ஒரே ஒரு மணி நேரமாவது ஒதுக்கிக் கொடுங்கள். பெண்ணாய் இருந்தால் குடும்பத்தினரிடம் புரிய வைத்து, ஒரு மணி நேரம் உங்களுக்காய்ச் செலவிடுங்கள்.

கைமணம்

கைமருந்து

பல நாள் பார்க்காத நண்பனை வழியில் பார்த்தால் நாம மறக்காம சொல்றது, ''வாப்பா! டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.'' பகல் முழுக்க டிவி பார்த்துக் கொண்டிருந்தாலோ, கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தால...

நகைச்சுவை

வந்தவனும் அப்பாவித்தனமாக, நீங்கள் இதுவரை பேசிக்கொண்டிருந்தீர்களே அந்தத் தொலைபேசிக்கு கனெக்ஷன் கொடுக்க வந்திருக்கிறேன்" என்றான்."

  • 1970ஆம் ஆண்டு புவியின் நண்பர்கள் மற்றும் பசுமை அமைதிபோன்ற நிறுவனங்கள் பல்வேறு வகைப்பட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கான பரப்புரையை மேற்கொள்ளத் துவங்கின. இ ...

  • விமானப் பயணக் கட்டுப்பாடுகளிலும் இதே அமைப்பு, விமானம் குறிப்பிட்ட நேரத்தில் எங்கிருக்கிறது என்பதைத் துல்லியமாக அறிவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. விமான ...

  • நேராது என்று சொல்வோர் உண்டு. Steady State Theoryயின் படி பிரபஞ்சம் ஒரு கட்டமைப்பிற்கு வந்துவிட்டது - இனிமேல் மாறாது." ...

  • தோல்வி நிரந்தரம் அல்ல, தோல்வியுற்றால் அதில் உள்ள தவறை ஒத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டு முன்னேறு...! ...

  • ''நமது நேர நிர்வாகம் எ‎ன்பது குறிப்பிட்ட வேலைகளை அதற்குள் செய்கிறோம் எ‎ன்பதல்ல; எவ்வளவு வேலை செய்து கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட கால அளவுக்குள் மேலும் சில ...

  • வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவியுங்கள். சந்தோஷத்தைத் தள்ளிப்போடாதீர்கள். ...

  • இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரத்தில் சிற்றிசை, பேரிசை என்னும் இரண்டு இசைத்தமிழ் நூல்கள் கூறப்படுகின்றன. என்னை? “அவர்களால் (கடைச்சங்கத்தாரால்) பாடப்பட் ...

  • இது ஏதோ கடவுளின் செயல். சோலைமலை முருகனின் அருள். பொன்னம்மாளைக் கடைசி முறை பார்ப்பதற்குக் கடவுள் தனக்கு ஒரு சந்தர்ப்பம் அளித்திருக்கிறார். அதை உபயோகப்படுத் ...

  • மனுஷ்யாபிவிருத்தியாவது புழுதியை நீக்கித் தரையைச் சுத்தமாக்குதல். அழுக்குப் போகத் துணியையும், நாற்றமில்லாதபடி குளத்தையும், பொதுவாக எல்லா விஷயங்களைய ...

  • நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வதுதான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போமே” என்றார் தளபதி.நா ...

  • வானில் ஏறிப் பறந்திடும்வண்ண இரயில் ஏறிடும்சொந்த ஊரைச் சேர்ந்ததும்சுருக்குப் பையை அவிழ்த்ததன்உள்ளே உள்ள கடிதத்தைஉரியோரிடம் சேர்ப்பரே! ...

  • வயதான என்னால் அவ்வளவு நேரம் என்னால் காத்திருக்க முடியாதே இன்று ஒரு நாள் என்னை நாட்டுக்குள் போக விடக் கூடாதா ?" என்று பரிதாபமாகக் கேட்டார் முல்லா." ...

  • ஜம்மு காஷ்மீர் பாங்க் முன்னால் ஒரு போலீஸ் ஜீப், ஒரு போலீஸ் வேன், இருபதிற்கும் மேற்பட்ட போலீசார், நிறைய ஆட்கள் நின்றிருந்தார்கள். சலீம் சற்று த ...

  • நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னால் தலைவரைக் காரில் கூட்டிக் கொண்டு போகிறபோது, “அவங்க அவங்கள வக்ய வேண்டிய எடத்ல வக்யணும்னு பொதுக்குழுவுல நீங்க பேசினீங்களே த ...

  • பெண்கள் ஹாக்கி அணி என்று ஒன்று அமைத்துக் கொஞ்ச காலம் அழகு பார்த்தார்கள். பிறகு, இதெல்லாம் பாரதப் பெண்களுக்குத் தேவையில்லையென்று ஹாக்கி ஸ்டிக்ளை யெல்லா ...

பிற படைப்புகள்

  • சவூதி மன்னரைப் போல, மார்த்தாவைப் போல காரியம் சாதிக்கும் வித்தையில் வெற்றிபெற பழகுங்கள். காலை வாரிவிட்டும், காக்காய் பிடித்தும் பெறுவது வெற்றி அல்ல. அப்படி பெறப்படுகின்ற வெற்றியை வரலாறு ஒருபோது...

  • ஸ்ரீநிவாஸ், சிந்தூரி ஆகியோருடன் சூப்பர் சிங்கர் புகழ் ஆஜீத், யாழினி இணைந்து பாடியுள்ள பெண்ணை வர்ணிக்கும் பாடல். அழகாகவே வர்ணித்திருக்கிறார்கள்.

  • போர்டு மெம்பர்கள் ஒன்று பட்டு நின்று உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார். இந்த நெருக்கடி நேரத்தில் அரசாங்க ஆதரவு பெற்றுத் தர, டி.ஆர்.பிரசாத் தகுதியானவர் என்று நம்பிக்கை தெரிவி...

  • அன்பார்ந்த கடக ராசி அன்பர்களே, ராகு நன்மை தரும் கிரகமாகும். வீடு மாற்றம் உண்டாகும். உத்தியோக விஷயமாகப் பணம் சொத்து ஏமாறாமல் இருக்கவும்.

  • தரிசு நிலக் காட்டில்தவறி விழுந்த காகிதத்தில்அறுவடைக் காலக் கவிதைகள்

  • பதறிக் கீழே விழும் பாதை பார்க்ககீழே நின்று தாங்கிப் பிடிக்கும்என் சிநேகிதனாய் காற்று!