கவிதை

கதை

அரசாங்கம் ஒரு உத்தரவு போட்டிருக்கு.மனிதக் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்ய இனி ஆட்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது. இனி இந்த மனிதக் கழிவை அள்ளும் வேலை உனக்கு இல்லை.அதற்கென்று தானியங்கி எந்திரங்கள்; வெளிநாட...

ஸ்பெஷல்ஸ்

யாரும் கேட்காததை நான் கேக்கறேன்.இன்னிக்கு எவ்வளவு முறை புன்னகை செய்தாய்?இதுவரை செய்யலேன்னா, இந்த குறுஞ்செய்தியைப் பார்த்தாவது ஒரு புன்னகை சிந்தலாமே!

கைமணம்

கைமருந்து

இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம்.

நகைச்சுவை

'கொலையானவனும் கொலையாளியும் சமாதானமாகிவிட்டனர்'னு ஃபைலை க்ளோஸ் பண்ணிடு!

  • நீண்ட தூரத்தில் பெறப்படும் சமிக்ஞைகள் மிகவும் வலிமை குன்றி இருக்கும். மேலும், குன்றுகள், மலைகள், உயரமான கட்டடங்கள் ஆகியவற்றால் தொலைக்காட்சி சம ...

  • வீடு கட்டுகிறோம்; பார்த்துப் பார்த்து அடிப்படைத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டு கட்டி முடிக்கிறோம். பி‎ன்னர், சிறிது காலம் கழித்து ஒர ...

  • சிறிய மற்றும் மேம்போக்கான, ஆறக்கூடிய வெட்டுக்காயங்களால் தோலின் மேலுச்சிப் பரப்பிலுள்ள விரல் ரேகைகளில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. ...

  • “அகரமுதல் னகரவிறுவாயாகிய முப்பதும், சார்ந்து வரன் மரபினவாகிய மூன்றும் என்னும் முப்பத்து மூன்று எழுத்துக்களைத் தொழிற்படுத்துதலினாலே, இயற்றமிழானது ப ...

  • “எங்கே பறந்தாலும் - பறவைகள் பழையபடி பழகிய - தெரிந்த கூடுகளுக்கே திரும்பி வந்தாக வேண்டும்.”அகல்யா, கிரேஸி இருவருமே அவன் கூறியதை ஏற்பது போல் அவனை நோக்கி ...

  • இமைத்த கண் மூடுமுன்பாக மேற்படி பூதம் பக்ஷணாதிகளைக் கொண்டு வைத்தது. பிள்ளையார் கொஞ்சம் சிரம பரிகாரம் பண்ணிக்கொண்டார். ...

  • 2 மேஜைக்கரண்டி தேனுடன் 2 மேஜைக்கரண்டி பால் சேர்த்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரினால் முகத்தைக் கழுவலாம். ...

  • ஒரு மாதத்தில் ஒரு முடி சராசரியாக அரை அங்குலம் வளர்கிறது. வெயில் காலங்களில் வேகமாகவும், குளிர் காலங்களில் மெதுவாகவும் இந்த வளர்ச்சி இருக்கும். ...

  • வாரம் ஒரு முறை வெறும் தண்ணீரில் ஆவி பிடியுங்கள். ஆவி பிடித்ததும் அந்த வேர்வை நீங்க, பூத்துவாலையால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். ஆவி பிடிப்பதன் மூலம் ...

  • இதைச் சற்றும் எதிர்பார்க்காத கந்தப்பன் பிரேக்கை அழுத்தினான்.லாரி, தார் படிந்த சாலையை உழுது சென்று சட்டென்று நின்றது!சேரனின் இதயமும் சட்டென்று ஒரு விநா ...

  • பழனி சொன்னதைக் கவனத்தோடு கேட்ட குருசாமி, “எவ்வளவு நல்ல பண்பு! நம் கஷ்டத்தை நினைத்துக் கஷ்டப்படாமல் நம்மைக் காட்டிலும் கஷ்டப்படுகிறவர்கள் இருக்கிறார்கள ...

  • நமது வேலை-கடமை எல்லாம் படிப்பதும் ஆடிப் பாடி ஆனந்தம் கொள்ளுவதும்தான் என்று நினைத்தேன். அவர் நம்மை காந்தி-நேரு நிலைக்கு உயர்த்தி விட்டார்; திலகர்-பாரதியார் ...

  • மேடம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சர்ஜரி செய்யணும்னாங்க. நான் ரெண்டு நாள்ல சில இமேஜஸ் அவங்களுக்கு ஈ மெயில்ல அனுப்பி வைக்கிறேன்னு சொல்லு ...

  • அதுக்கப்புறம் வெளியே தப்பிச்சுப் போக முயற்சி பண்ணிக் கதவோட லாக்கை விடுவிக்க முடியாம உள்ளேயே முடங்கியிருக்கணும் ...

  • அவன் கடந்து விட்ட போது அமானுஷ்யனைக் காணவில்லை. எங்கே மாயமாக மறைந்தான் என்று தெரியவில்லை. சாக்கடையைத் தாண்டும் போது சில வினாடிகள் தான் அவன் கண்ணை மூடினான் ...

பிற படைப்புகள்

  • நினைவில் கொள்ளுங்கள். துவக்கத்தில், வாரத்தில் மூன்று முறை இரவில் கிடைக்கும் தொண்ணூறு நிமிடங்கள் தான் பத்தாயிரத்து எண்பது நிமிடங்களிலேயே மிக முக்கியமானது. அவை ஒருவகையில் புனிதமானதும் கூட.

  • இரண்டு சிறார்கள்சிரித்தனர்எனைப்பார்த்துஏழுவயதுக்குமேலிருக்காதுஅதை அவரிடம்மெதுவாகதிரும்பக் கொடுத்தேன்

  • மாப்பிள்ளை என்று அவளுக்கும் ஒருத்தனைப் பார்த்து கையைப் பிடித்துக் கொடுத்தால் நன்றாய்த்தான் இருக்கும். எட்டாவது வகுப்போடு நின்றுகொண்டாள்.

  • நல்ல காலம் ; தாகூர் அன்று தப்பிவிட்டார் !’’ என்று நினைத்து நாமும் மகிழ்ச்சிஅடைவோம். இல்லையேல், அவருடைய அருமையான பாடல்களை இன்று உலகெல்லாம்படித்து இன்புற முடியுமா? அல்லது, ‘‘நோபால் பரிசு பெற்ற க...

  • நம் சந்தேகம் எல்லாம், கம்பெனி ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்துக்கு இவர்கள் ஸ்டேட்மெண்ட் அனுப்ப வேண்டுமே! அனுப்பவே இல்லையா? இல்லை என்றால் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க மாட்டார்களா?

  • வண்ணக்கோலம்