கவிதை

கதை

புறா வலம் வர ஆரம்பித்ததைக் கண்ட கண்ணனுக்குபுறாவுக்கு உயிர் கொடுத்து விட்ட சந்தோஷம். எண்ணிலடங்கா மகிழ்ச்சி.

ஸ்பெஷல்ஸ்

அழுதாலும் விடமாட்டான், அலறினாலும் விட மாட்டான், நீயே என் குல தெய்வம் என தொழுதாலும் விட மாட்டான், அட எப்படிப்பட்டவனடா இந்தக் காலன்!

கைமணம்

கைமருந்து

இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம்.

நகைச்சுவை

ஓ! இந்தக் கண்ணாடிய 100 அடி உயரத்தில இருந்து போட்டாக்கூட 99 அடி வரைக்கும் உடையாது. அதுக்கு நான் கியாரண்டி!

  • வௌவாலின் நீண்ட நாக்கு பூவிலுள்ள தேனை வழித்தெடுப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பதோடு, பூவின் மகரந்தத் தூள் அதன் மென்மையான உரோமத்தில் ஒட்டிக்கொண்டு மலர ...

  • பாக்டீரியா எனப்படும் நுண்ணுயிரிகளைத் (bacteria) தாக்கக்கூடிய சில வகைப் பூஞ்சைக்காளான்களால் (moulds) உருவாக்கப்படும் ஆற்றல் மிக்க ஒரு பொருளே பெனிசிலின் ஆகு ...

  • 1970ஆம் ஆண்டு புவியின் நண்பர்கள் மற்றும் பசுமை அமைதிபோன்ற நிறுவனங்கள் பல்வேறு வகைப்பட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கான பரப்புரையை மேற்கொள்ளத் துவங்கின. இ ...

  • ''நமது நேர நிர்வாகம் எ‎ன்பது குறிப்பிட்ட வேலைகளை அதற்குள் செய்கிறோம் எ‎ன்பதல்ல; எவ்வளவு வேலை செய்து கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட கால அளவுக்குள் மேலும் சில ...

  • ஜான் கிருஷமின் முதல் நாவல் 16 பிரதிநிதிகளாலும், 12 புத்தக வெளியீட்டு நிறுவனங்களாலும் நிராகரிக்கப்பட்டது. இதனாலெல்லாம் அவர் எழுதுவதை நிறுத்தவில்லை. சிற ...

  • நினைவில் கொள்ளுங்கள். துவக்கத்தில், வாரத்தில் மூன்று முறை இரவில் கிடைக்கும் தொண்ணூறு நிமிடங்கள் தான் பத்தாயிரத்து எண்பது நிமிடங்களிலேயே மிக முக்கியமான ...

  • பண்டைக் காலத்தில் அரசருடைய அரண்மனை, பிரபுக்களின் மாளிகை, கோயில் மண்டபம் முதலிய கட்டடங்களின் சுவர்களில் ஓவியங்களை எழுதி அழகுபடுத்தினார்கள். சுவர் ஓ ...

  • அவன் என்ன தந்திரம் பேசியோ சுஜாவை ஏமாற்றி, அவள் நெக்லசையே வாங்கிப் போய் விட்டான். தாய் வீட்டிலிருந்து அபிராமி அவளை நாலைந்து நாட்களில் கூட்டி வந்தாள். அ ...

  • கன்னங்கரிய இருள் சூழ்ந்த இரவு. திட்டுத் திட்டான கருமேகங்கள் வானத்தை மூடிக்கொண்டிருந்தன. அந்த மேகக் கூட்டங்களுக்கு இடைஇடையே விண்மீன்கள் அங்கொன்றும் இங்கொன் ...

  • பாரதத்தின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த நாள். சின்னஞ்சிறுவரிடம் பேரன்பு கொண்ட நேரு மாமா, தம் பிறந்த நாளை, குழந்தைகள் நாளாகக் கொண்டாடக் கோரினார். ...

  • அப்ப உனக்குக் கால் இருந்தும் அதனால பயனே இல்லை" என்று சிரித்தாள் ரோகிணி." ...

  • இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அரசனும் ஒன்றும் சொல்லவில்லை. இதனால் மனவருத்தம் அடைந்த துருவன் கண்ணீர் வழியத் தன் தாயான சுநீதியிடம் வந்தான். நடந்தவற்றைச ...

  • அம்மா.. என் அம்மா.. உன்னைக் காணப் பரிசுகளுடன் வருகிறேன் என்றேனே..? என் முதல் மாதச் சம்பளத்தில் உனக்குப் புடவைகூட வாங்கி வைத்திருக்கேனே அம்மா.. அம்மா எனக்க ...

  • என் வாழ்க்கையில புதுக்கதை எழுதறதா நான் நினைச்சுக்கிட்டிருந்தேன். இப்பதான் தெரியுது, ஒரு தொடர்கதைக்கு இடைஞ்சலா நடுவில வந்திருக்கேன்; வந்த வழியிலேயே திர ...

  • உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் முதுகில் மேற்பகுதியில் நாக மச்சம் இருக்கும் மனிதர்கள் எத்தனை பேர் இருக்க முடியும்?"" ...

பிற படைப்புகள்

  • குளிப்பதற்கு முன்பு ஒரு தம்ளர் அருந்தினால் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்யும்.

  • கண்களை மூடிக் கொண்டு நான்கு எண்ணும் வரை மூச்சை உள்ளே இழுத்து நான்கு எண்ணிக்கை வரை மூச்சை நிறுத்திப் பின்னர் நான்கு எண்ணிக்கையில் மூச்சை வெளியே விடுங்கள்.

  • யாரோ ஆஸ்த்துமா நோயாளி, சரியாக மூச்சு விட முடியாமல் தொடர்ந்து முனகுவதைப் போல இருந்தது. உற்றுக் கவனித்துப் பார்த்தேன்.

  • அப்பா, அருண் சாகிறதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான பொறுப்பை என்கிட்ட ஒப்படைச்சிட்டுப் போயிருக்கான். அதை நிறைவேத்த உங்க எல்லாரோட ஒத்துழைப்பும், முக்கியமா சத்யாவோட சம்மதம் தேவை" என்றான்."

  • இன்னும் கழியாத பெண்மைபார்ப்பவரை எல்லாம் கணவனாய்வரித்து வாழ்ந்த பின்தட்டிக் கழிக்கும் தபால்கள்

  • ராசி மற்றும் லக்னம் ஆகிய இரண்டுக்கும் அதிபதியாக விளங்கும் சுக்ரனின் அம்சம் கொண்ட திருமகளை தினமும் வழிபட்டு வர, தங்களின் எதிர்காலம் மற்றும் மணவாழ்வு இரண்டும் வளமாக இருக்கும். தங்களின் விருப்பம் நிற...