கவிதை

கதை

சரக்க வாங்கிட்டு காசு தரமாட்டேன்னா, யார் கிட்டயாவது கேட்டு பார்க்கனும், யார்கிட்ட..? அல்லாஹ் நீதான் ஒரு வழியக் காட்டனும்..அவன் யோசித்துக்கொண்டே நடக்க..

ஸ்பெஷல்ஸ்

சந்தோஷம் எந்த அளவுக்கு நம்மைப் பாதிக்கும் என்று நான் நன்கு அறிவேன். உன்னிடமும் அந்தப் பாதிப்புதான் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். விரைவாக அந்த நல்ல செய்தியைச் சொல்

கைமணம்

கைமருந்து

பல நாள் பார்க்காத நண்பனை வழியில் பார்த்தால் நாம மறக்காம சொல்றது, ''வாப்பா! டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.'' பகல் முழுக்க டிவி பார்த்துக் கொண்டிருந்தாலோ, கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தால...

நகைச்சுவை

இப்போது, உண்ணாவிரதத்திற்குப் புது விளக்கம் , ஒருவேளை சாப்பாட்டிலிருந்து அடுத்து பசிக்கும் வரை ஒன்றும் உண்ணாதிருப்பது!!

  • ரோஜா இதழ்களை நீருடன் கலந்து வடிகட்டி ரோஜாத் தண்ணீரை (rose water) முதன்முதலில் அராபியர்கள் உருவாக்கினர். சுமார் 1200 ஆண்டுகட்கு முன்னர் கண்டறியப்பட்ட இம்மு ...

  • இந்த மருந்தை பயன்படுத்தும்போது சாப்பாட்டில் கொழுப்பு குறைந்த உணவைத்தான் பயனாளர்கள் சாப்பிடவேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கிறது இந்த மருந்து நிறுவனம். ...

  • நமது உணவில் உள்ள சர்க்கரையானது வளர்சிதை மாற்றத்தின் (metabolism) வாயிலாக குளுகோசாக மாற்றம் பெற்று இரத்தத்தோடு கலக்கிறது ...

  • காதலின் உந்துதல் - உடலுறவின் வேகம் - அதிகமாயிருக்கும்போது மற்றவரது குணங்களைப் பற்றி கவனிக்க மாட்டோம். ...

  • ''நமது நேர நிர்வாகம் எ‎ன்பது குறிப்பிட்ட வேலைகளை அதற்குள் செய்கிறோம் எ‎ன்பதல்ல; எவ்வளவு வேலை செய்து கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட கால அளவுக்குள் மேலும் சில ...

  • மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட முறையில் நம்மை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும். உதாரணமாக, ஆடை, அணிகலன்கள் அணிவதில் வித்தியாசம் காட்டுவது. ...

  • ஐந்தாவதாகிய காவியக் கலை மேற்கூறிய கலைகள் எல்லாவற்றிலும் மிக நுட்பமுடையது. ஏனென்றால், இக்காவியக் கலையைக் கண்ணால் கண்டு இன்புற முடியாது. காதினால் கேட்கக ...

  • குழந்தாய்! தர்மம் மேன்மையடையும். சண்டையாலேனும், சமாதானத்தாலேனும் தர்மம் வெல்லத்தான் செய்யும். ...

  • நமது நாட்டில் ஆறு பட்டையுள்ள சிகரக்கோயில்கள் அதிகமாகக் காணப்படவில்லை. எட்டுப் பட்டையுள்ள சிகரக் கோயில்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. மணிக்கோயில் என்பது ஆறு ...

  • பணக்காரன் வீட்டுப் பணிப்பெண் போன்று நீ உலகத்தில் இரு. எஜமானனுடைய செல்வத்தையும் செல்வர்களையும் தன்னுடையவைகளென்று வேலைக்காரி சொல்லிக் கொள்கிறாள். ஆனால் எப்ப ...

  • நீ யாரு என்று உனக்குத் தெரிந்து விட்டால், உனக்கு tensionஇருக்காது இல்லையா? நீ யாரு என்று உனக்குத் தெரியக் கூடாது. ...

  • இந்த உலகத்தில் எல்லாவற்றையும் கட்டிக் காப்பாற்றுகிற, எல்லாவற்றையும் அதனுடைய போக்கிலே கொண்டு செல்லுகிற ஒரு பேரருளாற்றல் இருக்கிறது. ...

  • பார்லி, தேன் இரண்டையும் தேவையான முட்டை வெள்ளை சேர்த்து பசை போல் கலக்கவும். முகம், கழுத்தில் தடவவும். 10- 15 நிமிடம் கழித்து குளிர் நீரில் கழுவவும் ...

  • முகப்பூச்சுக்களில் பலவகை உண்டு. நம்முடைய சருமத்தின் தன்மை அறிந்து, அதற்கேற்ற முகப்பூச்சுக்களைப் பயன்படுத்துவதன் மூலம் முகம் பொலிவடைவது மட்டுமில்லாமல் ...

  • மிக மெல்லிய சருமத்தினால் ஆனவை நம்முடைய உதடுகள். நம் உடலில் இருக்கும் மற்ற பாகங்களை போல் இவற்றிற்கெனத் தனிப்பட்ட வியர்வைச் சுரப்பியோ எண்ணெய்ச் சுரப்பியோ இல ...

  • “தம்பி! கடவுள் படைப்பில் அனாவசியமானதும், அர்த்தமற்றதும் எதுவும் இல்லை. எதையும் ஒரு காரணத்தோடுதான் இறைவன் படைத்திருக்கிறார். இவ்வளவு பெரிய பரந்து விரிந ...

  • வயதான என்னால் அவ்வளவு நேரம் என்னால் காத்திருக்க முடியாதே இன்று ஒரு நாள் என்னை நாட்டுக்குள் போக விடக் கூடாதா ?" என்று பரிதாபமாகக் கேட்டார் முல்லா." ...

  • எங்க டாடி பெரிய கார் கம்பெனி வச்சிருக்காங்க தெரியுமா? அதான் இதெல்லாம் வாங்க முடியுது. உங்கப்பாவுக்கு இதெல்லாம் வாங்கித் தர முடியாது. புரியுதா?" ...

  • சாரதா ஆனந்திடம் அவசரமாய் சொன்னாள். “ஆனந்த், அவனை ஜாக்கிரதையாய் பார்த்துக் கொள். எனக்காக இவர்களிடம் அவனை அனுப்பி விடாதே.என்னைப் பற்றி கவலைப்படாதீர்கள். ...

  • இந்தப் பயணமே திடீர் ஏற்பாடுதான். அதுவும் ஒரு சின்னக் குழப்பத்தில் ...

  • விலங்குகள் மனிதர்களை விட எத்தனையோ உத்தமமானவை. அவை தேவையில்லாமல் யாரையும் தாக்குவதில் மகிழ்ச்சி அடைவதில்லை. தங்களுக்குத் தீங்கு விளவிக்காத பட்சத்தில் யாருக ...

பிற படைப்புகள்

  • அம்மா, நாளையிலிருந்து நான் லக்ஷ்மி பூஜை செய்யப் போவதில்லை. எனவே எனக்கு நாளை பூக்கொடுக்க வேண்டாம்." என்று சொன்னார். சொல்லும்போதே அவர் குரல் மங்கியது. சொல்லிவிட்டு "தடக்"கென்று போய்விட்டார்."

  • மகான்கள் சமாதியடைந்த இடங்களில் நலம் வேண்டி மக்கள் வழிபடுவது நடைமுறை உண்மை. அம்மாதிரியான தலங்கள் நிஜானந்த போதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

  • தங்களின் ராசிப்படி, குரு பகவான் வளம் பல தரும் 9-ம் இடத்திற்குச் செல்கிறார். இந்த சிறப்பான காலத்தை நல்ல விதமாக பயன்படுத்திக் கொள்ளவும்.

  • நன்மை மிக்க பரிசுத்தனாகிய நான்முகனும் திருமாலும் கண்டறியாத புலால் நாற்றம் வீசும் கபாலத்தை ஏந்தும் கையினை உடையாய்!

  • சரி, படத்தில் நல்ல அம்சங்கள் ஏதேனும் உள்ளதா? கண்டிப்பாக! அருமையான கதைக் கரு. கத பரயும்பொல்" ஸ்ரீனிவாசனின் கதையாயிற்றே."

  • இணையத்தில் ஏதோ ஒரு சுவாரசியமான தகவலோ, செய்தியோ உங்களுடைய பார்வைக்கு வருது. ஆனால் அப்போதைக்கு படிக்க நேரமில்லை.