ஊரிலேயே அவர்கள் வீட்டு ஆள்களுக்கு மட்டும் நெஞ்சுக்குக் கீழே பானையைச் சாத்தி வைத்ததுபோல் வயிறு இருக்கும். வெகு ஆள்கள் இந்த அதிசயங்களைப் பார்த்து விட்டுத்தான் ‘கூழுப்பிள்ளை வீடு’ என்று கூப்பிட ஆரம்பித்த...
இந்தியாவிலேயே நான்காவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்ற தகுதி, உலகெங்கிலும் 55 நாடுகளில் அலுவலகங்கள், 53000 பணியாளர்கள், நியூயார்க் பங்குச் சந்தையில் பதிவு, 600 வாடிக்கையாளர்கள்....
வள்ளல் ஒருவர் புலவருக்கு பணத்தினை ஒரு வெள்ளித்தட்டில் தர, புலவர் ‘பணத்தட்டு’(பணத்தட்டுப்பாடு என்றும் பொருள் வரும்) யாருக்கு என்று வினவ, வள்ளல் “பணத்தட்டு புலவருக்குத்தான்” என்றாராம்.
கதிரவ ஆற்றல் பலகை அமைப்பின் உள்ளே இருக்கும் குழாய்களில் உள்ள நீரைச் சூரியக் கதிர்கள் வெப்பமடையச் செய்கின்றன. குளிர்ந்த நீர் பலகைகளிலுள்ள குழாய்களில் நுழைந ...
இதில் கரியமில வாயு செயலற்ற மேற் படலமாக அமைந்து தீ பரவாமல் தடுக்கிறது. தீயால் எரியும் பொருளின் தன்மைக்கேற்ப, பலவகைத் தீ அணைப்பான்கள் பயன்படுத்தப் படுகி ...
சோதனை முறையில் விலங்குகளைக் குளோனிங் செய்வது 1952இல் அமெரிக்க அறிவியல் அறிஞர்களான ராபர்ட் பிரிக்ஸ் மற்றும் தாமஸ் ஜே. கிங் என்போரால் மேற்கொள்ளப்பட்டது. ...
ஆரம்பப்பள்ளியில் சிறுவர்களுக்கு கல்வியறிவின் மேன்மையை கற்றுக்கொடுக்க வேண்டியது ஆசிரியரின்/பெற்றோரின் கடமை. பஞ்சாயத்திலிருந்து மத்திய அரசு வரை கல்விக்கடமைக ...
நான் ஒரு ரசிகன். நான் கவிஞனாக இருந்து காதல் கவிதைகளை எழுதியவன். காதலினால் கவிஞன் ஆக்கப்பட்டவன் இல்லை. கவிஞனுக்கு அனைத்து ரசனைகளையும் எழுதத் தெரிய வேண்டும் ...
ஒரு ஞான குரு என்பவன் ஒரு சின்ன குறை கூட இல்லாத மாதிரி உன்னை மாற்றிக் காட்டுவான். ஆனால், அதற்கு உனக்கு வைராக்கியம் வேண்டும். இதைத் தவிர இந்த உலகத்தில் ...
ஆன்மீகம் என்பது கிரகங்களுக்கு அப்பாற்பட்ட, விதியையும் மாற்றக்கூடிய நிலையோடு செயல்படக் கூடிய ஒரு இறை ஆற்றல். ஜோசியத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. ...
“ஐயா மகாத்மா காந்தியே! பகைவனாகக் கருதாத மனப்பக்குவம் எப்போது வந்தது? நீ இப்படிச் சொல்வதைப் பார்த்தால் இதன் மூலமும் ஏதோ லாபத்தை எதிர்பார்க்கிறாய் என்பது தெ ...
அது நீலம் தான் என்று ராமுவும், அது சிகப்பு தான் என்று தாமுவும் வாதாடினார்கள். சண்டை முற்றிக் கட்டிப் பிடித்து உருண்டார்கள். இனி நாம் நண்பர்கள் இல்லை எ ...
மடாதிபதி நிரபராதி என்றும், போலீசார் வேண்டுமென்றே அந்த வழக்கைக் கற்பனை செய்து கொண்டு வந்திருக்கிறார்கள் என்றும் படேல் அறிந்து கொண்டார். மடாதிபதியைக் கா ...
ஆரம்பத்தில் வருண் பக்கத்தில் இருந்த நண்பர்கள் வீட்டுக்குப் போயிருக்கலாம் என்று சந்தேகப்பட்ட சஹானாவிற்கு எல்லா இடங்களிலும் தேடியும், விசாரித்தும் வருண் ...
பறவை பறக்கும்போது ஆகாயம் தொலைந்து போகும்! பார்வை பறவை மீதே பதிந்திருக்கும்!விழி உன்னைக் காணும்போது உலகம் தொலைந்து போகும்!என் கண்கள் உந்தன் மீதே விழுந்திருக்கும்!
கந்தரத்தனார் என்னும் புலவர், அழகிய பெண் மகள் ஒருத்தியை ஓவியக் கலைஞன் எழுதிய பெண் உருவத்திற்கு உவமை கூறுகிறார்.“வல்லோன்எழுதி யன்ன காண்டகு வனப்பின்ஐயள் மாயோள்.................”என்று அவர் கூறுகிறார்.