கவிதைகள்

நிலை

எல்லோரும் எல்லோரையும்
திருத்துகிறார்கள்..
ஆனால்.
திருந்துவதற்குத்தான் இங்கு
யாருமில்லையே

மனிதம்

மனிதமே இல்லாத மனிதர்கள்…
அது தவறென்றிருந்தேன் நேற்றுவரை…
இன்று
என் நினைவே தவறென்பதை
உணர்ந்தபோது
என்னுள் இருந்த
மனிதமும்
மரணித்துப் போய்விட்டது.”

About The Author

2 Comments

  1. suma

    கவிதை என்னை மிகவும் பாதித்துவிட்டது சொல்ல வார்தைகல் இல்லை.

Comments are closed.