ஜோதிடம் கேளுங்கள்!

என்னுடைய பிரச்சினைகள் எப்போது தீரும்? நான் சுயமாக தொழில் தொடங்கலாமா? மோகன் குமரேஷ், கொடைக்கானல்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் மோகன் குமரேஷ் அவர்களே !

49 வயதாகும் தங்களின் நட்சத்திரம் திருவோணம், ராசி மகரம், லக்னம் மிதுனம் ஆகும். தங்களின் ஜாதகப்படி, தற்பொழுது குரு பகவான் மிதுனத்தில் இருந்து கொண்டு, பூர்வபுண்ய வீடு என்றழைக்கப்படும் 5-ம் வீட்டைப் பார்க்கிறார். குரு பார்வை கோடி தோஷம் தீர்க்கும். தங்களுடைய கஷ்டங்கள் விலகும். தகுந்த வழிகாட்டுதலுடன் சொந்தத் தொழிலைத் துவங்கலாம்.

தங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

*****

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author