ஜோதிடம் கேளுங்கள்

என் கணவரும் நானும் பிரிந்து வாழ்கிறோம். கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. நானும் கணவரும் ஒன்று சேருவோமா? – ஆர்.ஜெயகீதா, வள்ளியூர்.

அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகி ஜெயகீதா அவர்களே!

33 வயதாகும் தங்களின் நட்சத்திரம் திருவாதிரை, ராசி மிதுனம், லக்னம் துலாம். தாங்கள் வெள்ளிக்கிழமைதோறும் திருமகளுக்கு மஞ்சள் பொடியால் அர்ச்சனை செய்து, திருமகள் துதி சொல்லிவர, மீண்டும் தங்கள் கணவருடன் சேர்ந்து வாழும் வாய்ப்பு கிட்டும். தங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய நிலாச்சாரல் வாழ்த்துகிறது!

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர்:
ஜோதிடர் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author