பாபா பதில்கள்-கடவுள், உங்களைப் போன்றவர்களை எதற்காகத் தேர்ந்தெடுக்கிறான்?

Q. கடவுள், உங்களைப் போன்றவர்களை எதற்காகத் தேர்ந்தெடுக்கிறான்?

உங்களுக்கு தொண்டு செய்வதற்காக! எங்களை வைத்து உங்களுக்கு வாழ்க்கையில் பாடங்களைச் சொல்லிக் கொடுப்பதற்காக! கணக்குப் பாடத்தில் வருகின்ற மாதிரி கணக்குகள் மாதிரி நாங்கள். நாங்கள் உதாரணங்களாக இருப்போம். நீங்கள்தான் கணக்குகளைப் போட வேண்டும்.”

About The Author