விவாகரத்து

நேற்று
நீயும் நானுமாக
தீட்டிய ஓவியம்
இன்று
எங்கிருப்பது என்பது
தெரியாது தள்ளாட
நாமோ
நாளை
தனித்தனியாக சித்திரம்
வரைந்து
சரித்திரம் படைக்கும்
ஆராய்ச்சியில்

About The Author

3 Comments

Comments are closed.