உடல்நலம்

பிரத்தியாகாரம் என்பது நமது உடலிலுள்ள ஐந்து இந்தியரிங்களை - அதாவது, பார்த்தல், முகர்தல், கேட்டல், சுவைத்தல், தொட்டு உணர்தல் ஆகிய ஐந்து உணர்ச்சிகளை – அட...
Read more

யோகா என்பது நம் உடலையும், மனதையும், மூச்சையும், புத்தியையும், உயிரையும் ஒன்று சேர்க்கும் ஒரு கலை. யோகாவில் ஓர் அங்கம்தான் இந்தக் கை, கால்களை மடக்கி ஆச...
Read more

இரவில் நன்றாகத் தூக்கம் வரவில்லை என்கிற கவலை உள்ளவர்கள், இரவு சாப்பிட்ட பின் குறைந்தது 1½ மணிநேரம் கழித்துப் பற்களைத் துலக்கிவிட்டுப் படுத்தால் நன்றாகத் தூக்கம் வரும்...
Read more

தினமும் 2 மணி அல்லது 3 மணி நேரத்திற்கு ஒரு முறை கண்களை மூடி, குறைந்தது ஒரு நிமிடம் அல்லது 2 நிமிடமாவது தியானம் செய்ய வேண்டும். அதாவது அமைதியாக சும்மா இருக்க வேண்டும்....
Read more

சைனாவில், சாப்பிட்டவுடன் குறைவான அளவில், பால் இல்லாத காபி அல்லது பால் இல்லாத் தேநீர் அருந்துவார்கள். அது செரிமானத்துக்காக. நாமும், தேவைப்பட்டால் மிகவும் குறைவ...
Read more

தூக்கம் சரியாக வரவில்லை எனக் கவலைப்படுபவர்கள் ஆள்காட்டி விரலின் மேல்பகுதியை உச்சந்தலையில் தடவிக் கொடுத்துக் கொள்வதன் மூலமாக நன்றாகத் தூங்க முடியும். இந்த இடத்திற்கு அக்கு...
Read more

ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்! நம் உடலுக்கு என்ன வேண்டுமோ அதை அதுவே உடனே கேட்டுக் பெற்றுக்கொள்ளும். நமது உடலே வேண்டாம் என்று நினைக்கும்பொழுது நாம் தூக்கத்...
Read more

தியானம் செய்யும்பொழுது நம்முடைய மனதும், புத்தியும் ஓய்வு எடுக்கின்றன. எனவேதான் தியானம் செய்பவர்களுக்குப் படுத்தவுடன் தூக்கம் வருகிறது. “நான் தியானம் செய்து கொண்டிருக்...
Read more

நாம் காலையில் எழுந்தவுடன் நமது புத்தியையும் மனதையும் பயன்படுத்த ஆரம்பிக்கிறோம். அதற்குச் சரியான ஓய்வு கொடுப்பதில்லை. இரவு நாம் படுத்த பிறகுதான் இவை இரண்டும் ஓய்வு எடுத்து...
Read more