ஆன்மீகம்

நிஜமான சன்னியாசி, நிஜமான யோகியா நீ ஆகணும்னா என்ன பண்ணணும்? செயலைத் துறக்கக்கூடாது.You should perform. That performance should be beyond your personal affairs. உலக க்ஷ...
Read more

கெட்டதைப் பார்க்காம, கெட்டதைச் சொல்லாம, கெட்டதைச் செய்யாம இருந்தா அதுதான் புண்ணியம்.நல்லது செய்யுங்கள். நல்லதுக்கு definition என்ன தெரியுமா? கெட்டதைச் செய்யாமல் இ...
Read more

ஆண்டாள் பெரிய தவமோ, காட்டிலேயோ, குகையிலேயோ போய் உட்கார்ந்து செய்யவில்லை. சாதாரணமாக இருந்தாள். ஆனால் எப்போதும் சதா சர்வகாலமும் பகவானுடைய நினைப்பில் இருந்தாள் என்பத...
Read more

அப்பா அவனது கால் உன் மேல் பட்டாலும் சரி, உனது கால் அவன் மீது பட்டாலும் சரி, அவனுக்குத் தான் தண்டனை கிடைக்கிறது. உன் மேல் படுவதாலேயே அவன் சாட்டையடி வாங்கப் போகிறான...
Read more

பகவானைப் பற்றி சதாசர்வ காலமும் நினைக்க நினைக்க, நமக்கு உள்ளே இருக்கிற அந்த ஜோதி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.
Read more

நீங்கள் உங்கள் சுயநலத்திலிருந்து விடுபடுகிற போது அது உங்களுடைய சுயதரிசனத்திற்கான மிகப் பெரிய ஒரு வழியாக அமையும். சுயதரிசனத்திற்கு சுயநலம்தான் தடையாக இருக்கிறது. ஐயுணர்வு...
Read more

கிராம மக்கள் ஒன்று கூடி, தங்கள் அரசியைக் காக்க உயிர்த் தியாகம் செய்த உடையாளை தெய்வமாக மதித்து அவளுக்கு ஒரு கோயிலையும் எழுப்பினர்.
Read more

'நான்' என்பதை அறிவதுதான் ஆன்மீகம் இந்தக் கோணத்தில் சிந்திக்க சிந்திக்க, தேடிக் கொண்டிருக்கிற எல்லா வினாக்களுக்கும் விடை கிடைக்கும். இல்லைன்னா வெறும் கேள்விகள் தான்
Read more

கடவுள் கொடுத்திருக்கிற பாதத்தை நாம் அவனுக்கு வழிபாடாக பயன்படுத்துகிற நன்றிக் கடன். அதுதான் உண்மையான பாதநமஸ்காரம். காலில் விழுவது அல்ல
Read more

பல்லாண்டுகளுக்கு முன் சங்கரன்கோயிலில் வசித்து வந்த ஒரு தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் கிட்டாமல் மனமொடிந்து போயிருந்தனர். அந்தப் பெண்ணின் மாமியார் தன் மகனுக்கு வேறு திருமண...
Read more