ஆன்மீகம்

இந்தியா நன்றாக இருந்தால் நாம் நன்றாக இருக்கப் போகிறோம். எல்லோரும் நம்மைப் பார்த்து மதிக்கிற மாதிரி எந்தக் காலத்திலும் இருக்க வேண்டும்.
Read more

தலைவன் ஆகாயத்திலிருந்து வர மாட்டான். உங்களிலிருந்துதான் வர வேண்டும். உங்களிலிருந்து வரவேண்டும் என்றால் நீங்கள் படித்தால்தானே!
Read more

பகவான் past, future eventsஐ எல்லாம் தெரியாமல் வைத்து அதனுடைய விளைவுகளை கொஞ்சம் கொஞ்சம் அனுபவிக்க வைக்கிறார். அது கூட முழுமையாக அனுபவிக்க வைப்பது இல்லை. சும்மா sample...
Read more

வெளியில் இருக்கிற எல்லா சாமியும் நம் உடலிலும் இருக்கிறது. யாராவது ஒரு disciplined lifeல் இருக்கிற போது அல்லது இதற்கு முன் பிறவிகளில் செய்த தவம் வெளிப்படுகிறபோது, அவர்...
Read more

சில்லென்று காற்றுவீச, அங்கு ஓடும் பார்வதி நதி அந்த சிலுசிலுப்பை மேலும் அதிகப்படுத்துகிறது. அதே சமயத்தில் வெப்ப நீரூற்றிலிருந்து சூடான காற்று வீச உடலுக்கும் புத்துணர்ச...
Read more

கடவுள் எல்லாவற்றையும் கடந்து உனக்குள் இருக்கிற வஸ்து. He is just guiding you. 'இதை செய், இதை செய்யாதே' என்று உனக்குள் இருந்து ஒரு குரல் கேட்கும். அந்த குரல்தான் கடவுள...
Read more

பணம் என்று வருகிறபோது இந்த ஜனங்களுக்கு புத்தி கெட்டுப் போகிறது. யாருக்காவது postpone பண்ண முடியுமா, பணத்தை rotate பண்ண முடியுமா என்று இந்த மாதிரியெல்லாம் வந்துவிடும்.
Read more

மக்களிடமிருந்து வாங்கின காசில் கோடீஸ்வர சாமியாராக இருப்பதை விட நான் என்றைக்கும் கொடுக்கிற சாமியாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.
Read more

ஆன்மீக fieldல் நான் எனக்கென்று ஒரு தனி பாதையை வகுத்திருக்கிறேன். அறிவு சார்ந்த அன்பு சார்ந்த வழி இது
Read more

நான் வாழ்க்கையிலே எதையாவது சாதிக்க வந்திருக்கிறேனா? அல்லது சும்மா இப்படியே சராசரி மனிதனாக வாழ்ந்துவிட்டு ஒரு நாள் இறந்து போக வேண்டுமா? என்பதை முதலில் நீ decide பண்ணிக் கொ...
Read more