ஆன்மீகம்

எவன் ஒருவன் இந்த ஸ்ரீ பாகவத சாஸ்திரத்தை அர்த்தத்துடன் வாசிக்கிறானோ, அவன் கோடி ஜன்மங்களில் செய்த பாவங்களும் தீரப் பெறுவான். இதில் சந்தேகமில்லை.
Read more

பகவானுடைய நாமங்களைக் கேட்டு மனதில் அன்பு உண்டாகப் பெறுவான் ஆயின் அவனுக்கு முகமலர்ச்சியும் ஆனந்தக் கண்ணீரும் மயிர்க்கூச்சலும் உண்டாகும்.”
Read more

இவருள் மரீசி காஸ்யபரைப் பெற்றார். தக்ஷனுடைய பதின்மூன்று பெண்கள் அவருக்கு மனைவியர் ஆவர். அப்பெண்கள் வழியாக தேவாசுரர் உண்டாயினர்.
Read more

ஒண்டன், மிட்டன் என்ற திருடர்கள் இருவரும் அப்படியே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஸ்ரீராம சீதா லக்ஷ்மணரை வணங்கினர். அன்று முதல் ராம நாமமே அவர்கள் வாழ்க்கை ஆனது. கிடைத்த சி...
Read more

மார்கழித் திருவாதிரை, மாசிச் சிவராத்திரி, மாதச் சிவராத்திரி, பிரதோஷம் எல்லாமே இங்கு மிகச் சிரத்தையாக நடத்தப்படுகின்றன. ஆனித் திருமஞ்சனமும் மிகச் சிறப்பு வாய்ந...
Read more

ஒவ்வொரு நிமிஷத்தையும் practical ஆக வாழக் கற்றுக் கொள் என்பதுதான் என்னுடைய மெஸேஜ். ஒவ்வொரு நிமிஷத்திலும், ஒவ்வொரு சுவாசத்தையும் நான் நிஜமாக்கிக் கொண்டிருக்கிறேன். இதுத...
Read more

கருவறையின் எதிரில் உருளும் கல் ஒன்று இருக்கிறது. அதைச் ‘சிந்தாமணி கல்’ என்கிறார்கள். மனதில் ஏதாவது நினைத்துக் கொண்டு இந்தக் கல்லின் மேல் கை வைக்க, அந்தக் காரியம் நிறை...
Read more

ஒரு ஞான குரு என்பவன் ஒரு சின்ன குறை கூட இல்லாத மாதிரி உன்னை மாற்றிக் காட்டுவான். ஆனால், அதற்கு உனக்கு வைராக்கியம் வேண்டும். இதைத் தவிர இந்த உலகத்தில் வேறு எதுவுமே வேண...
Read more

இந்தக் கோயிலில் நியமமாகப் பூஜை செய்தால் நரம்புத் தளர்ச்சி முதலான நரம்புக் கோளாறுகள் நீங்குமாம். ஒவ்வொரு திங்கட்கிழமையும் வேண்டிக்கொண்டு, நோய் குணமாக மனதாரப் பிரார்த்த...
Read more