கைமணம்

கனமான ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை சிறிது நீர் விட்டு, கை விடாமல் கலந்து விடவும். கரைந்ததும், குங்குமப்பூவையும், வெந்த துண்டுகளையும் சேர்த்து கலந்து கம்பி பாக...
Read more

இட்லி, தோசை, சப்பாத்தி, ப்ரெட் உடன் தொட்டுக்கொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். தனியே இனிப்பாகவும் உண்ணலாம். உடலுக்கு ஆரோக்கியமானது.
Read more

நன்றாக கொதித்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது வறுத்த முந்திரி பருப்பையும், ஏலப்பொடியையும் சேர்த்து ஒரு தட்டில் கொட்டி துண்டம் போடவும்.
Read more

பால் பொங்கலை தேவையான அளவு தயிருடன் கலந்து கறிவேப்பிலை,பச்சை மிளகாய் துண்டுகளைச் சேர்த்துக் கடுகைத் தாளித்தால் சுவையான பகாளாபாத் தயார்.
Read more

குங்குமப்பூவைச் சேர்த்துக் கலந்து நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரித் துண்டுகளை போட்டுப் பரிமாறவும். ஏறத்தாழ பால்கோவாவின் சுவையில் இருக்கும்.
Read more

பதமாக வெந்ததும் நெய் ஊற்றி, ஏலப்பொடி சேர்த்துக் கலந்து நெய்யில் வறுத்த முந்திரித் துண்டுகளையும், திராட்சையையும் போட்டு இறைவனுக்குப் படைத்து....
Read more

பால் பொங்கல் சற்று அதிகமாக மீந்து விட்டால், அதனுடன் நீர் விட்டு மூடி வைத்து, மறுநாள் இட்லியும், தோசையும் கூடத் தயாரிக்கலாம்.
Read more

சுவையான நெல்லிக்காய் சட்னி தயார். தோசை, சாம்பார் சாதம், தயிர் சாதம் எல்லாவற்றிற்கும் பய‎ன்படுத்திப் பாருங்கள். அருமையாக இ‏ருக்கும்
Read more