ஸ்பெஷல்ஸ்

“பல்வேறு நற்பயன்களையும் அளிக்கும் செந்தமிழ் மழையினை மாணாக்கர்க்குச் சொரிந்த கைம்மாறு கருதாத மேகம் போன்ற சூரியநாராயண வள்ளலினது பாத பதுமங்களை உச்சியில் கொண்டு (நமஸ்கரித்து)...
Read more

சுத்தத் தமிழில் பேசுவது சற்றுச் சிரமமாகப் பிள்ளைக்கு இருந்தாலும், முடிந்த அளவு இன்னொரு மொழியைக் கலக்காது பேசுவது, பெற்றார்க்கும், சுற்றார்க்கும், மற்றோர்க...
Read more

முதன்முதலில் 11 கழகங்கள் பங்கேற்புடன் தொடங்கியது ஐ.பி.எல். தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரையில் சென்னை அணி இரண்டு தடவைகளும், ராஜஸ்தான் அணி, டெக்கான் அணி, கல...
Read more

நல்ல கொலஸ்ரோலை அதிகமாக உடலில் உருவாக்கும் தன்மை பச்சை வெங்காயத்திற்கே உண்டு. இரத்த ஓட்டத்தைச் சீராக்கும் குரோமியம் வெங்காயத்தில் இருக்கின்றது. புற்று நோயை எதிர்க்கும் சக்...
Read more

களியாட்ட விழாக்கள் மனிதனுக்குக் களைப்பைப் போக்கிக் களிப்பைக் கொடுக்கவென்றே உருவாக்கப்பட்டுள்ளன போலும்! மனிதனுக்கு இன்பம் அளிக்கும் வரை இவை அவசியமானவைதான்!
Read more

காயாம்பூ, கருநெய்தல், செங்கழுநீர் போன்ற மலர்களை எல்லாம் பார்க்கும்போது என் பாவி மனது அப்படியே பூரித்துப் போகிறது. அவை யாவுமே திருமாலில் வடிவங்களே என்று நினைத்து!’...
Read more

தாம் செய்த உதவியைச் சிறிதும் எண்ணிப் பாராமல் தமக்கு மிகுதியான தீமைகளைச் செய்தாலும் தாம் அவருக்குத் திரும்பவும் உதவி செய்வார்களேயன்றி, தவறியும் தீமை செய்ய முயலுதல் வான...
Read more

பதிவாகிய தகவலின்படி, அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் இருந்த ஒரு வனவிலங்குக் காப்பகத்தில் சுமார் 7.3 மீற்றர் (24 அடி) நீளமான ஒரு மலைப்பாம்பு இருந்திருக்கின்றது.ஆசிய மல...
Read more

நடு நிலையும், பிறபொருளிடத்தில் பற்று வைக்காமையும், துன்பம் ஆற்றுதலும் தவம் செய்பவர்களுக்கு இருக்க வேண்டிய குணங்கள் ஆகும்.
Read more

குதிரைகளைப் போல நின்றபடிதான் வரிக்குதிரைகளும் தூங்கும். எனினும், விதிவிலக்காக, தம்மைச் சுற்றி எதிரிகள் இருந்தால், ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைத்துக் கொண்டு...
Read more