தொடர்

மெய்மறந்து செயல்படுவது என்பது இதுதான். மேல்நாட்டினர் பலருக்கு, தன் உணர்வே இல்லாவிட்டால் எப்படி வேலை செய்ய முடியும் எனும் சந்தேகம் எழும்.
Read more

கிரிக்கெட் வீரர் மட்டையை ஏந்தியிருக்கையில் வருகின்ற பந்தைக் கவனிக்க வேண்டுமா, ஸ்கோர்-போர்டைப் பார்க்க வேண்டுமா?
Read more

இந்தக் கீதா வாசகம் பற்றிச் சற்று வித்தியாசமான ஒரு கருத்தையும் தெரிந்து வைத்துக் கொள்வோம். சுவாமி தயானந்தாவின் கருத்து இது.
Read more

இதுவரை சொன்ன கருத்துகளை, சுவாமிஜியே நிரல்படத் தொகுத்துத் தந்துள்ளார். அதை,நல்ல பணி ஆற்ற நான்குநெறிகள் எனக்கொண்டு நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
Read more

அவர் ஒரு கருவி மாத்திரமே. இறைவன் அவருக்கு அத்தனை செல்வமும் கொடுத்திருப்பது, பிறருக்கு உதவுவதற்காகவே. அவருக்கு அது ஒரு வாய்ப்பு என்றெல்லாம்.
Read more

நம்மை உயர்த்திக் கொள்வதற்கு ஒரு வாய்ப்புத் தந்து நமக்கு அவன் உதவுகிறான் என்பதே உண்மை! ஆசீர்வதிக்கப்பட்டவன் ஏற்பவன் அல்லன்;
Read more

நல்லது செய்வது என்பதைக் காசு பணத்தால் செய்ய வேண்டும் என்பதில்லை. வாய்ச்சொல்லாகவும் அருளலாம். வார்த்தையின் மகிமை பற்றிச் சுவாமி விவேகானந்தர் நிறையவே பேசுவார்.
Read more

கடமை என்பது இனிமையானது இல்லை. அன்பென்னும் எண்ணெய்ப் பசை இருந்தால்தான் அதன் சக்கரங்கள் இலகுவாகச் சுழலும். அன்பில்லையேல் தொடர்ந்து உராய்வுதான்.
Read more

சுவாமிஜி நகைச்சுவைக்காக இப்படிச் சொல்லியிருந்தாலும் அவரது உள்ளார்ந்த கருத்தை இந்த நிகழ்ச்சி புலப்படுத்துகிறது. எக்காரணத்தை முன்னிட்டும் செயலின்மை கூடாது என்ற சிந்தனைத் தெ...
Read more