தண்டவாளங்களாகி விட்டஇருவரின் கணக்கிலும்யார் யாரோ பயணிக்கிறார்கள்
அப்பா
எதற்காக எளிமையாகச் செய்யவேண்டும்? அப்பாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டாமா? எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, சாத்திர முறைப்படி எந்தக் குறையும் வைக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தேன்.