நான் கோயிலுக்குள்ளே போனால் நீ வெளியே காத்திருக்கிறாய். என் செருப்பைப் போல் என் மனதும், வாசலோடு ஒதுங்கிக் கொள்கிறது. உள்ளே கடவுளுக்கு நான் என்ன பதில் சொல்வேன்!
தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையரின் சரித்திரம் மகத்தானது. தமிழர்களுக்கு உத்வேகம் ஊட்டுவது. அனைவரும் படிக்க வேண்டியது! அன்னாரை நெஞ்சின் ஆழத்திலிருந்து துதி செய்து போற்றுவோம்; அவர் புகழ் பரப்புவோம்!
உலகின் பல பகுதிகளில் இராட்சதப் பாம்புகள் உள்ளன. மிகப் பெரிய இராட்சதப் பாம்பாகக் கருதப்படுவது அனகொண்டா (anaconda) பாம்பு வகையே; இது 9 மீட்டர் வரை நீளக்கூடி ...
எழுத்தாளனுக்கு அங்கீகாரம் கிட்டினால் அதை விட பெரிய மகிழ்ச்சி வேறேதுமில்லை. அந்த மேடையில் என்னையும் நிற்கவைத்து கைதட்டல்களை பெறவைத்த நிலாச்சாரலுக்கு எப்போத ...
என்னுடைய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ள ஒரு மேடை இருக்கிறது என்று தோன்றியது. வேலை பார்த்த காலங்களில் மிகச் சிறிய அளவில் அவ்வப்போது துணுக்குகள் எழுதிவந்தாலு ...
இதையெல்லாம் கேட்டபோது குமாரலிங்கத்துக்கு வருத்தத்தோடு கூட உற்சாகமும் கலந்து ஏற்பட்டது. பொன்னம்மாளின் தந்தை தன் விஷயத்தில் இப்படிப்பட்ட மன மாறுதல் அடைந்ததை ...
பண்டைக் காலத்திலே தமிழர் கோயில்களிலே தெய்வத்தை வழிபட்டபோது, இப்போது வைத்து வணங்கப்படுகிற தெய்வ உருவங்களை வைத்து வணங்கவில்லை. அந்தந்தத் தெய்வங்களின் அட ...
முருகன் திருமுன் குழந்தையின் தாய்மாமன் தவிட்டைக் கொடுத்துக் குழந்தையைப் பெறுவதும் நடக்குமாம். புதிதாக வீடு வாங்கவோ, மனை வாங்கவோ முனைபவர்களும் இந்த விர ...
ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று இந்த இடத்தில் ஒரு விவசாயி ஏர் உழுதுகொண்டிருக்க கலப்பை ஓரிடத்தில் சிக்கியது. சிக்கிய இடத்தில் இருந்து இரத்தம் கசிய, பயந்துபோன ...
ஏழு வருஷம் கேது தசையில் கஷ்டப்படுகிறாய் என்றால் நீ ஏழு மாதத்திலே வெளியே வந்துவிடலாம். உனக்கு நிறைய பக்குவம் இருந்தது என்றால் ஏழே நாட்களில் வந்துவிடலாம். ...
அவன் நண்பர்கள் மூவரும் இளவரசியை மேலே இழுத்தனர். கடைசியாக, மாயசீலன் மட்டும் குழியின் அடியில் இருந்தான்.அப்பொழுது நண்பர்களின் மனம் பேதலித்தது. உயிர் நண் ...
ஜாக்கி காரை வேகமாகச் செலுத்தினான். வழியில் எங்கேயும் நிறுத்தவில்லை. சென்னையிலிருக்கும் தன்னைச் சார்ந்த ஆட்களுக்கு விஷயத்தைத் தெரிவிக்க வேண்டும். அதற்குத் ...
குறுந்தாடியும், மந்திரியும் பேயறைந்தது போல ஆனார்கள். இருவருக்கும் பேச வார்த்தைகள் எழவில்லை. கடைசியில் பேச முடிந்தது மந்திரியால் தான். இவன் அவன் அல்ல" ...
தானறிந்த கங்கா வளர்ந்துவிட்டிருக்கிறாள். தான் அதனைக் கவனிக்கத் தவறியிருக்கிறோம் என்ற குற்ற உணர்வு மெல்லத் தலை தூக்கியது ரகுவிடம். ஆனால் இனி வருந்திப் பயனி ...
உடனடியாக காரை கல்லூரிக்குள் எடுத்துச் செல்லுங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் அவனை தப்ப விடாதீர்கள். அவன் ஒருவேளை தப்பினால் கடுமையான விளைவுகளை நீங்கள் சந் ...
சரோஜினி வருந்தவில்லை. பெட்டியிலிருந்த ‘டீ செட்’டைக் கையிலே எடுத்தார். அதை உற்றுப் பார்த்துக்கொண்டே, “ஐயோ, என் ‘டீ செட்’டே! உன்னை நான் எப்படி உடுத்துவேன்!” என்று சிறுபிள்ளைபோல் குதித்துக் கொண்ட...