திடீரென்று கல்யாண வீடு சுறுசுறுப்பாகிறது! எல்லாரிடமும் ஓர் உற்சாகம். காலை ஐந்து - ஆறரை முகூர்த்தம். மேள நாதஸ்வரம் ஆரம்பிக்கிறது. சடாரென்று மோகனத்தைக் குழாய் வழி பிழிகிறான் நாதஸ்வரக்காரன். சுமாரான வித்...
கிளியோபாட்ரா - ஜூலியஸ் சீஸர் தேனிலவு கொண்டாட்டம் முடிந்தபோது, அவர்களுக்கு மாபெரும் பரிசு ஒன்றும் கிடைத்தது. அந்த பரிசு ஒரு உயிருள்ள பொருள். அதுதான், கிளியோபாட்ரா வயிற்றில் உருவான குழந்தை
பல நாள் பார்க்காத நண்பனை வழியில் பார்த்தால் நாம மறக்காம சொல்றது, ''வாப்பா! டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.'' பகல் முழுக்க டிவி பார்த்துக் கொண்டிருந்தாலோ, கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தால...
இரத்தம் கொண்டு செல்லும் தமனிக் குழாய்கள் (arteries) குறுகிப் போவதற்கு இது முக்கிய காரணமாக இருப்பதால், மாரடைப்பு (heart attack) ஏற்படுவதற்கும் இதுவே கா ...
பச்சோந்திகள் தம் நிறத்தை மாற்றிக்கொள்ளக் கூடிய திறன் வாய்ந்தவை.இவை தம் சுற்றுசூழலுக்கு ஏற்ப நிறத்தை மாற்றிக் கொள்வதாகவே பலரும் கருதுகின்றனர்; ஆனால் உண்மைய ...
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு; படிக்கப் படிக்க ஐயோ இதை இன்னும் எழுதவில்லையே என்று தோன்றுகிறது! இன்னும் ஆயிரக்கணக்கான கட்டுரைகளுக்குக் குறிப்புகள் உள் ...
இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரத்தில் சிற்றிசை, பேரிசை என்னும் இரண்டு இசைத்தமிழ் நூல்கள் கூறப்படுகின்றன. என்னை? “அவர்களால் (கடைச்சங்கத்தாரால்) பாடப்பட் ...
நேற்றிரவு அப்பா இன்னொரு விஷயமும் சொன்னார். ‘இந்த இங்கிலீஸ்காரப் பயமவனுங்களையும் பூராவும் நம்பிவிடக் கூடாது. . இவர்களை இந்தப் பாடுபடுத்தி வைக்கிற காங்கிரஸ் ...
அநேகமாக எல்லாரும் ஒவ்வொருவராக டாக்டரைப் பார்த்துச் சென்ற பின், கடைசிக்கு வருவதற்கு ஓரிருவர் முன்னதாக அவளுக்கு உள்ளே செல்ல முடிகிறது. இந்தச் சிறுபெண் த ...
சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் மரகதம் போல் ஒளிர்விடுமாம். லிங்கத்தில் இருக்கும் பதினாறு பட்டைகள், பதினாறு பேறுகளைக் குறிக்கின்றன. இவரை மனமார வணங்க ...
அவன் நண்பர்கள் மூவரும் இளவரசியை மேலே இழுத்தனர். கடைசியாக, மாயசீலன் மட்டும் குழியின் அடியில் இருந்தான்.அப்பொழுது நண்பர்களின் மனம் பேதலித்தது. உயிர் நண் ...
எனக்கு பழைய ஞாபகங்கள் எல்லாம் வந்து விட்டன. நான் முக்கியமான தடயம் ஒன்றை ஒரு இடத்தில் ஒளித்து வைத்திருக்கிறேன். அதை எடுத்துக் கொண்டு வர நான் அந்த ஊருக்குப் ...
என் வாழ்க்கையில புதுக்கதை எழுதறதா நான் நினைச்சுக்கிட்டிருந்தேன். இப்பதான் தெரியுது, ஒரு தொடர்கதைக்கு இடைஞ்சலா நடுவில வந்திருக்கேன்; வந்த வழியிலேயே திரும்பிடறேன். ஹ்ம்...எது எப்படியோ, இனிமே சாந...
இல்லறத்தைப் பந்தத்துக்கு அதாவது, தீராத துக்கத்துக்குக் காரணமென்றும், துறவறம் ஒன்றே மோக்ஷத்துக்குச் சாதனமென்றும் கூறும் வேறு சில துறவிகளைப்போலே சொல்லாமல், இரண்டும் ஒருங்கே மோக்ஷத்துக்குச் ச...
இது பற்றி யோசிக்கும்போது, நம் எல்லோருக்கும் தெரிந்த, நாம் தினம் தினம் ஏதாவது ஒரு சிறு விஷயத்திற்காவது உபயோகிக்கும் விதமானதாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.
உங்களுக்குக் கணிப்பொறி சம்பந்தமா ஏதாவது சந்தேகம் இருந்தா, எனக்கொரு மடல் அனுப்புங்க... எங்கருந்தாலும் சுட்டாவது பதில் அனுப்பறேன். (A good developer knows where to cut from and where to paste to...)...