பணியாள் எங்கே போனான், தெரியவில்லை. இவன் எப்படியோ அவனை ஏமாற்றிவிட்டு உள்ளே வந்திருக்கிறான். அப்படியே நாச்சியாரை அணைத்துத் தூக்கியபடி வெளியே அடிமேலடி வைத்து வந்தான். சுவர்க் கடிகார ஒலிகளை விட மென்மை...
வள்ளல் ஒருவர் புலவருக்கு பணத்தினை ஒரு வெள்ளித்தட்டில் தர, புலவர் ‘பணத்தட்டு’(பணத்தட்டுப்பாடு என்றும் பொருள் வரும்) யாருக்கு என்று வினவ, வள்ளல் “பணத்தட்டு புலவருக்குத்தான்” என்றாராம்.
கடலடிப் பவழப் பாறைகளுக்கு இப்போது அபாயங்களும் உருவாகியுள்ளன. இவற்றைப் பாதுகாக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும். எனவே உலகம் முழுத ...
முதல் முதலாக எனக்கும் உடனே பின்னக் கணக்குப் பிடிக்காமல் போய் முழுமையை மாற்றாமல் அப்படியே கட்டிக் காக்க வேண்டும் என்ற ஆசை தவிர்க்க முடியாமல் திடீரென்று ஏற் ...
ஆகா! வருங்காலம் எவ்வளவு ஆனந்தமயமாக இருக்கப் போகிறதுஉண்மையாகவே பாரததேசம் சுதந்திரம் அடைந்துவிட்டது! அந்த ஆனந்த சுதந்திரத்தில் தனக்கும் விசேஷமான பங்கு உண்டு ...
அஹிம்சையே தர்மங்களுக்குள் எல்லாம் உயர்ந்த தர்மம். அஹிம்சையே தவங்களுக்குள் எல்லாம் உயர்ந்த தவம். அஹிம்சையே தானங்களுக்குள் எல்லாம் உயர்ந்த தானம்’ என்று முனி ...
முகப்பூச்சுக்களில் பலவகை உண்டு. நம்முடைய சருமத்தின் தன்மை அறிந்து, அதற்கேற்ற முகப்பூச்சுக்களைப் பயன்படுத்துவதன் மூலம் முகம் பொலிவடைவது மட்டுமில்லாமல் ...
உடனே கவிமணி, புத்தகத்தைத் திறந்து கிளியின் படத்தைப் பார்க்கச் சொன்னார். பார்த்ததும் “நாங்கள் கூறியதுதான் சரி. படத்திலும் அப்படித்தான் இருக்கிறது. முன் ...
“சேரனின் நாயைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இப்போது மாலை ஆகிவிட்டது. நாங்கள் போனால் நாய்களைப் பிடித்து வைக்கும் இடத்திலிருந்து மீட்க முடியாமல் போகலாம். ...
குழந்தை ப்ரியாவுடன் இவன் குடித்தனம் நடத்திய அழகை அப்பா பார்த்திருக்கிறார். இந்த நிலையில் உண்மையைச் சொன்னால்கூட அப்பாவுக்கு மீண்டும் அவன் மீது கோபம் வரும். ...
முந்தினநாளே தன் பிறந்தநாளுக்குத் தான் ஒரு சர்ப்ரைஸ் தரப்போவதாகவும் காலையில் அவளுடன் பெற்றோர் இருவரும் இரண்டு மணி நேரம் செலவழிக்க வேண்டும் என்றும் சொல்லி வைத்துவிட்டாள்
புத்திரபாக்கியம் வேண்டி வந்த தசரதர் இத்தலத்தில் புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்தி, அந்த யாககுண்டத்திலிருந்து வந்த பாயசத்தைத் தன் மனைவியருக்கு வழங்க, அவர்கள் கருவுற்றனர் என்பது ஐதீகம்
பெரும்பாலான பெற்றோருக்குத் தங்கள் குழந்தைகளை தூங்க வைப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும். அவர்களை உறங்க வைப்பதென்பது ஒன்றும் இமாலயத்தை நகர்த்தும் முயற்சி அல்ல...