முன்பின் சந்தித்திராத அவர்களை ஒரு ஞாயிற்றுக்கிழமையின் பிற்பகலில் இடைவிடாது கேட்ட ஒரு நாயின் ஆக்ரோஷமான குரைப்பும், அதற்கு எதிர்மறையாக பயந்து நடுங்கிய குட்டியின் தீனமான கதறலும்தான் சந்திக்க வைத்தது.
இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம்.
நண்பன் 1 : வீடு நல்லா இருக்கே, எல்லாம் சேர்த்து எவ்வளவு ஆச்சு?நண்பன் 2 : நிலம் எங்க மாமனார் வாங்கித் தந்தார். வீடு கட்டும் செலவை என் மனைவி ஆபீஸ் லோன் மூலமாக பார்த்துக்கிட்டா. வீட்டுக்குத் தேவையான...
முதலாவது புத்தகம் 4000 ஆண்டுகட்கு முன்னர் எகிப்தியர்களால் தட்டையான நாணற்புல் (ஒரு வகை நீர்த் தாவரம்) அடுக்குகளிலான தாள்களால் உருவக்கப்பட்டது. இப்புத்தகம் ...
90 சதவீத மக்கள் வாழ்வைப் பற்றி எவ்வித திட்டமிடலுமின்றி வாழ்வின் போக்கிலேயே வாழ்கின்றனர். வாழ்வைப் பற்றிய திடமான திட்டமிடல் இல்லாமல் நாடோடி போல் வாழும் இவர ...
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு; படிக்கப் படிக்க ஐயோ இதை இன்னும் எழுதவில்லையே என்று தோன்றுகிறது! இன்னும் ஆயிரக்கணக்கான கட்டுரைகளுக்குக் குறிப்புகள் உள் ...
“நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப்பிரச்சினைகளுக்கு ...
கந்தரத்தனார் என்னும் புலவர், அழகிய பெண் மகள் ஒருத்தியை ஓவியக் கலைஞன் எழுதிய பெண் உருவத்திற்கு உவமை கூறுகிறார்.“வல்லோன்எழுதி யன்ன காண்டகு வனப்பின்ஐயள் ...
பட்டினத்தில் ஆண்கள் குறைவாகவும் ஆண்களைப் போல் தோன்றுபவர்கள் அதிகமாகவும் இருந்தார்கள் என்ற அவளது நெடு நாளைய மனத்தாங்கல் இன்று ஒரு சிறிது குறைந்திருந்தது. க ...
சுதர்மம் என்றால் என்ன? மற்றவர்களைப் பார்த்து நாம் ஏன் கெட்டுப் போக வேண்டும்? நாம் உத்தம ஆத்மாக்கள். மேலே இருந்து ஒருத்தன் நம்மைக் கவனித்துக் கொண்டு இருக்க ...
ஒரு காலத்தில் பெயர் தெரியாத கவிஞனாயிருந்தான் அந்த மாணவன். இப்போது, தமிழ் தெரிந்த ஒவ்வொருவருக்கும் தெரிந்த பெரிய கவிஞராக விளங்குகின்றான்! கவிமணி தேசிக ...
“நான் இந்தச் செம்பை உங்களுக்குக் கொடுக்கவில்லையே?” என்று கேட்டார்.அதற்கு எதிர் வீட்டுக்காரர், “முல்லா அவர்களே! உங்களுடைய பாத்திரங்கள் என் வீட்டில் இரு ...
குறுந்தாடியும், மந்திரியும் பேயறைந்தது போல ஆனார்கள். இருவருக்கும் பேச வார்த்தைகள் எழவில்லை. கடைசியில் பேச முடிந்தது மந்திரியால் தான். இவன் அவன் அல்ல" ...
கிஷோர் மம்மியின் பின்னால் இருந்து விடுபட்டு டாடியின் முன்னே வந்தான். அருகே வரும்படி கண்ணால் சைகை காட்டினார். சென்றான். அப்படியே அவனை இறுக அணைத்துக்கொண்டு “கிஷோர் ஐ லவ் யூ” என்று சொல்லி முத்தமிட்டார்.
“என் சொமயக் கொறைக்யப் போறியா? நாளைலயிருந்து கம்ப்பெனிப் பொறுப்ப நீ எடுத்துக்கிட்டு என்ன ரிலீவ் பண்ணப் போறேங்கற. நா இன்னிக்கே ரெடி. வா வந்து இந்தச் சேர்ல ஒக்காரு.”
அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே, வியாழன், ராகு நன்மை தரும் கிரகங்களாகும். ரேஸ், லாட்டரி மூலம் தனவரவு உண்டாகும். காதல் விஷயங்களில் வெற்றி கிடைக்கும் அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டாகும்.