[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][yourchannel user=”Nila Mystic TV” limit=”12″ autoplay=”1″][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”sidebar-11″][/vc_column][vc_column width=”1/2″][/vc_column][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”secondary-sidebar”][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column width=”1/4″]

கவிதை

[/vc_column][vc_column width=”1/2″]

கதை

மெல்ல ஒரு மகிழ்ச்சி அவள் உடலில் பரவத் தொடங்கியது. குடிசையிலிருந்து ஓடி வந்தபோது கொப்பளித்துக் கொண்டிருந்த கோபம், மெல்ல அடங்குவது போலத் தெரிந்தது.

ஸ்பெஷல்ஸ்

“ஆமாம் கிளியோபாட்ரா. நான் இதுவரை எத்தனையோ ஆயிரம் பெண்களைப் பார்த்து இருக்கிறேன். உன்னைப் போன்ற அன்பு, அரவணைப்பு, புத்தி சாதுர்யம் கொண்ட பெண்ணை இதுவரையில் நான் பார்த்தது இல்லை”.

[/vc_column][vc_column width=”1/4″]

கைமணம்

[/vc_column][/vc_row][woocommerce_products_carousel_all_in_one all_items=”500″ show_only=”title” out_of_stock=”false” exclude=”” products=”” categories=”” relation=”and” tags=”” ordering=”random” template=”compact.css” show_title=”false” show_description=”false” allow_shortcodes=”false” show_price=”false” show_category=”false” show_tags=”false” show_add_to_cart_button=”false” show_more_button=”false” show_more_items_button=”false” show_featured_image=”true” image_source=”thumbnail” image_height=”100″ image_width=”100″ items_to_show_mobiles=”2″ items_to_show_tablets=”3″ items_to_show=”6″ slide_by=”1″ stage_padding=”0″ margin=”5″ loop=”true” stop_on_hover=”true” auto_play=”true” auto_play_timeout=”1200″ auto_play_speed=”1200″ nav=”false” nav_speed=”1200″ dots=”false” dots_speed=”1200″ lazy_load=”false” mouse_drag=”true” mouse_wheel=”true” touch_drag=”true” easing=”linear” auto_width=”false” auto_height=”true” custom_breakpoints=””][vc_row][vc_column width=”1/2″]

கைமருந்து

இதை நீங்கள் தினந்தோறும் செய்து வந்தால் தூக்கமின்மை குறைவதோடு மனநோய் மற்றும் மனச்சோர்வு குறைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

[/vc_column][vc_column width=”1/2″]

நகைச்சுவை

ஐயோ, ஐயோ, என்னப்பா , எங்கிட்ட என்ன கார்ட் எடுத்தேன்னு சொல்லித் தொலைக்காதே. அப்புறம் விளையாட்டே கெட்டுடும். சரி! இப்பவானும் சரியா ஒரு கார்ட் எடு. எந்தக் கார்டு எடுத்தேன்னு எங்கிட்ட சொல்லித்...

[/vc_column][/vc_row][vc_row el_class=”cat-tabbed”][vc_column width=”1/2″]
  • சிலந்தி தன் அடிவயிற்றின் (abdomen) பின்பகுதியில் அமைந்துள்ள நுண்ணிய குழல் போன்ற குழாயிலிருந்து (nozzle) வெளிவரும் பட்டுப் போன்ற இழைகளைக் கொண்டு தன் வலையைப ...

  • பசுவுக்கு உண்மையில் நான்கு வயிறுகள் உள்ளனவா? இவ்வினாவிற்கான விடை ‘இல்லை’ என்பதே ஆகும் – கால்நடைக்கு இருப்பது ஒரே வயிறுதான்; ஆனால் இவ்வயிற்றில் நான்கு அறைக ...

  • பெரும்பாலான கம்பியில்லாத் தொலைபேசிகள், சில நூறு மீட்டர்களுக்குள் பேசுவதற்குத்தான் பயன்படுகின்றன. ...

  • வெற்றியடைய வேண்டுமானால் நீ எப்போதும் வெற்றியாளர்களுடன் சேர்ந்திரு. வெற்றி அடைந்தவர்களுடன் உறவாடு. அவர்களுடன் பேசு, பழகு" என்பார்" ...

  • எந்த ஒரு மனிதன் நம்பிக்கையான எண்ணங்களை வெளிப்படுத்துகிறானோ, அவனைச் சுற்றியுள்ள அனைத்தும் அவ்வாறான எண்ணங்களால் உந்தப்பட்டு, சிறந்த பலனைக் கொடுக்க ...

  • ''நமது நேர நிர்வாகம் எ‎ன்பது குறிப்பிட்ட வேலைகளை அதற்குள் செய்கிறோம் எ‎ன்பதல்ல; எவ்வளவு வேலை செய்து கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட கால அளவுக்குள் மேலும் சில ...

  • சோலைமலை மன்னருக்கு அடக்க முடியாத ரௌத்ராகாரமான கோபம் வந்தது. தன் மடியில் செருகியிருந்த கத்தியை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டார். அவர்கள் இரண்டு பேரையும் ...

  • பண்டைக் காலத்திலே தமிழர் கோயில்களிலே தெய்வத்தை வழிபட்டபோது, இப்போது வைத்து வணங்கப்படுகிற தெய்வ உருவங்களை வைத்து வணங்கவில்லை. அந்தந்தத் தெய்வங்களின் அட ...

  • ஷண்மத ஸ்தாபகராகிச் சைவம், வைஷ்ணவம் முதலிய ஆறு கிளைகளையும் வேதாந்தமாகிய வேரையுமுடைய ஹிந்து மதம் என்ற அற்புத விருஷத்தை ஸ்ரீ சங்கராச்சாரியார் தமது அபாரமா ...

[/vc_column][vc_column width=”1/2″]
  • கல்லிலும், காகிதத்திலும், கடவுளைப் பார்த்துப் பழகிவிட்ட மக்களுக்கு உயிரோட்டமுள்ள மனித சரீரத்திலும் கடவுளைப் பார்க்க முடியும் என்பதை ஒத்துக் கொள்ள ...

  • காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே. அதனால், இந்த உலகத்தில் கடந்த காலத்தைப் பற்றி வருத்தப்படவே தேவையில்லை. ...

  • எவனொருவன் சுகத்திலும், துக்கத்திலும் பாதிக்கப்படாமல் ஒரு equanimity of mind, ஏகாக்ரமா இருக்கானோ அவன் தபசி ...

  • பார்லி, தேன் இரண்டையும் தேவையான முட்டை வெள்ளை சேர்த்து பசை போல் கலக்கவும். முகம், கழுத்தில் தடவவும். 10- 15 நிமிடம் கழித்து குளிர் நீரில் கழுவவும் ...

  • உங்கள் தலைமுடியைக் குட்டையாக வெட்டிக் கொள்ளுங்கள். சீப்பினைப் பயன்படுத்தித் தலையைப் படிய வாரிக்கொள்ளுதலைத் தவிர்த்து, உங்கள் வயதான தோற்றத்தைத் தள்ளிப் ...

  • வாரம் ஒரு முறை வெறும் தண்ணீரில் ஆவி பிடியுங்கள். ஆவி பிடித்ததும் அந்த வேர்வை நீங்க, பூத்துவாலையால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். ஆவி பிடிப்பதன் மூலம் ...

  • என் நெஞ்சம் திறப்போர் நிற்காண்குவரே’ என்று சொன்னாராம். அதையேதான் நானும் சொல்ல விரும்புகிறேன். நான் எங்கே இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் சரி, என ...

  • ஹனிமேன், இன்னொருவனுடன் உடனே காரில் ஏறி, அதை ராக்கெட்டாக்கினான். பதினைந்தாவது நிமிடம் பேருந்து நிலையத்தை அடைந்தான். தொலைபேசியைத் தேடிக் கண்டுபிடித் ...

  • தைப் பொங்கல் பொங்குதுதம்பி தங்கை பாருங்கள் அரிசி வெல்லம் பாலுடன்அருமையாக மணக்குது பொங்கல் பானை கழுத்திலேஇஞ்சி மஞ்சள் தொங்குது கரும்பு நல்ல உயரம்தான்கட ...

  • குழந்தை ப்ரியாவுடன் இவன் குடித்தனம் நடத்திய அழகை அப்பா பார்த்திருக்கிறார். இந்த நிலையில் உண்மையைச் சொன்னால்கூட அப்பாவுக்கு மீண்டும் அவன் மீது கோபம் வரும். ...

  • எப்போதும் கூப்பிட்டவுடன் நாய்க்குட்டியாக ஓடிச் சென்று தாயிடம் நிற்கும் பவானி அலட்சியமாய் சொன்ன விதம் மூர்த்தியைத் திகைக்க வைத்தது. ...

  • என்ன எப்ப பாரு அக்காவோட செல்லையே கையில வச்சுகிட்டு இருக்கீங்க" புனிதா போட்டு உடைத்து விட்டாள்." ...

[/vc_column][/vc_row][vc_row][vc_column width=”1/1″]

பிற படைப்புகள்

  • அலைமோதும் என் ஆசைகளைஅப்படியே சொல்லிவிட,தொலைபேசியில் அழைக்கிறேன்,தொலைவில் வாழும் உன்னை!

  • ஒரு நடைச்சத்தம். சரசர கேட்டது. அமைதியில் ஒலிகள். துல்லியப்படுகின்றன. வயசாளி நடைக்கும், வாலிபத்தின் நடைக்கும், ஆணின் நடைக்கும், பெண் நடைக்கும், ஒலி வித்தியாசம் கணிசமாக உண்டு. அமைதி அதைச...

  • உன் புருஷன்கிட்டே எனக்குப் புடிச்ச விஷயமே அதான். எவ்ளோ கஷ்டம் வந்தாலும் சிரிச்ச முகமா இருப்பாரு

  • ஐயோ நாச்சியார் அம்மையே! என்னால் உன் இந்த சோதனையைத் தாங்க முடியலையே, என நினைக்கவே அழுகை வந்தது.“ஊருக்கு நல்ல காலம் பொறக்கப் போறது. அதான் நாச்சியாளே வந்து தர்சனம் தந்திருக்கா.”

  • ஐஸ் ஏஜ் காலம் மாறி பனி உருகத் தொடங்கியபிறகு, தண்ணீர் இடையில் புகுந்து நிலப்பரப்புகள் நகர்ந்து வெவ்வேறு கண்டங்களாக அமைந்திருக்கின்றன. இதுபோல் எத்தனை நிலப்பரப்புகள் எங்கெங்கே இடம் பெயருமோ தெரியாது.

  • ஆனால் என்னைப் பொறுத்தமட்டில், அவங்களுக்குள்ள பணப் பிரச்னை இருந்திருக்கிறது. அம்மாவோட அத்தனை நகைகளையும் விற்றுவிட வேண்டியதாகியிருக்கிறது.

[/vc_column][/vc_row]