ஒரு நாடோடிக் கூட்டத்தினர் ராஜஸ்தான் பாலைவனம் வழியே தங்கள் ஒட்டகங்களுடன் போய்க்கொண்டிருந்தனர். சூரியன் மறைந்து இருள் சூழத் தொடங்கியதால் கூடாரங்கள் அமைத்துக் கொண்டு தங்க முற்பட்டார்கள்.
மின்விளக்கு (electric bulb) ஒன்றில் மின்னோட்டம் மிக மெல்லிய உலோக இழையின் (metal filament) வாயிலாகச் செல்கிறது. இதனால் அவ்வுலோக இழை வெண்மை நிறத்துடன் வெப்ப ...
துன்னெலி என்பது தரையில் வாழும் ஒரு சிறிய ஆனால் எடை மிகுந்த ஒரு பாலூட்டும் விலங்கு.இதன் முன் பாதங்கள் (paws) வெளிப்புறம் திரும்பக் கூடியவை மற்றும் நீண்ட அக ...
'இதோ உதவி' என்ற நூலை எழுதிய பிரபல வெற்றியாளர் கோப்மேயர் அந்த நூலிலேயே முக்கியமான அத்தியாயம் கற்பனை பற்றியது தான் என அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறார். ...
. கொடுகொட்டி: சிவபெருமான் முப்புரத்தை எரித்தபோது, அது எரிமூண்டு எரிவதைக் கண்டு வெற்றி மகிழ்ச்சியினாலே கைகொட்டி நின்று ஆடிய ஆடல் இது. தீப்பற்றி எரிவதைக ...
நமது கோட்டையைச் சுற்றியுள்ள காடு மலைகளிலேதான் அவன் ஒளிந்திருக்க வேண்டும். இன்று இரவு இருநூறு ஆட்கள் தொண்ணூறு நாய்களுடன் அவனை வேட்டையாடப் போகிறார்கள். அவன் ...
முதல் முதலாக எனக்கும் உடனே பின்னக் கணக்குப் பிடிக்காமல் போய் முழுமையை மாற்றாமல் அப்படியே கட்டிக் காக்க வேண்டும் என்ற ஆசை தவிர்க்க முடியாமல் திடீரென்று ஏற் ...
ஒரு ஞான குரு என்பவன் ஒரு சின்ன குறை கூட இல்லாத மாதிரி உன்னை மாற்றிக் காட்டுவான். ஆனால், அதற்கு உனக்கு வைராக்கியம் வேண்டும். இதைத் தவிர இந்த உலகத்தில் ...
வாரம் ஒரு முறை வெறும் தண்ணீரில் ஆவி பிடியுங்கள். ஆவி பிடித்ததும் அந்த வேர்வை நீங்க, பூத்துவாலையால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். ஆவி பிடிப்பதன் மூலம் ...
'கூரான கொம்புகள் உள்ள நமக்குப் பகலில் இந்த ஓநாயால் பயம் கிடையாது; இரவில் பாதுகாப்புக்காகக் கதவையாவது தாள் போட்டுக்ககொள்' என்று அது சொன்னதையும் அலட்சியம் ச ...
“பணத்திலும் பொருளிலும் நீங்கள் செல்வந்தர்களாய் இல்லாதிருக்கலாம், ஆனால் அறிவில் நீங்கள் மூவரும் மிகப் பெரிய செல்வந்தர்கள்” என்று அவர்களைப் பாராட்டினார் ...
அந்த வருஷ எலக்ஷனில் ஏ.பி.ஸி வீரபாகு காங்கிரஸ் வேட்பாளராய்ப் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார மீட்டிங். கூட்டம் ஆரம்பிப்பதற்கு அரைமணி ந ...
மலயுச்சில அவனைத் துப்பாக்கில சுட்டுருக்காங்க. குண்டு பட்டவுடனே அவன் பேலன்ஸ் தவறி உச்சியில் இருந்து கீழே விழுந்துட்டான். அந்தப் பக்கம் பெரிய பள்ளத்தாக்கு.
முன்னை தீவினைகள் முழு வேரறிந்தனம் யாம் - நான் என்னவெல்லாம் பாவம் செய்தேனோ, எத்தனை ஜன்மங்களில் செய்தேனோ, அதையெல்லாம் ஆணிவேரோடு நான் போக்கிக் கொள்வதற்கு இது அருமருந்தாக இருக்கிறது இந்த நாமம் என்...