“அது மூணாந்தேதி. மாச ஆரம்பம். கை நிறைய காசு புழங்கற நேரம். இந்தப் பேப்பர்க் காசு அன்னிக்கி வந்திருந்தா, கடல்ல கரச்ச பெருங்காயம் மாதிரி காணாமப் போயிருக்கும். இப்ப மாசக் கடேசில இந்தக் காசு எவ்வளவு வ...
சீஸர் என்று அவன் பெயரையும், புரூட்டஸ் என்று உன் பெயரையும் நான் உச்சரிக்கிறேன். இருவரது பெயரும் நன்றாகவே இருக்கிறது. ஆனாலும், சீஸர் பெயரே மகத்துவம் பெறுகிறது
இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம்.
செந்நிறச் சிறு வண்டுகள் (ladybirds) மிகவும் வண்ணமயமாகக் காட்சி தருபவை; இவை தோட்டங்களில் தாவரங்களையும் மலர்களையும் தின்றுவிடக்கூடிய பயிர்க்கொல்லிப் பூச்சிக ...
காற்றுத் திண்டூர்தி (hover craft) என்பது தரைக்கு மேலே சிறிது தொலைவு நீரிலும் நிலத்திலும் செல்லும் வானூர்தி வகையாகும். இது தட்டையான அடிப்பாகத்தைக் (flat bo ...
முன்னுரை எழுதச் சொல்வதென்பது ஒரு குரூரமான இம்சை . மற்றவர்கள் தங்கள் எழுத்துக்களைப் படிபார்களோ மாட்டார்களோ என்ற கவலையினால் ஒருத்தனாவது படிப்பானே என்ற நம்பி ...
“பணத்திலும் பொருளிலும் நீங்கள் செல்வந்தர்களாய் இல்லாதிருக்கலாம், ஆனால் அறிவில் நீங்கள் மூவரும் மிகப் பெரிய செல்வந்தர்கள்” என்று அவர்களைப் பாராட்டினார் ...
நான் என் வெற்றிக்கான ரகசியத்தைக் உங்களிடம் கூறினால், நான் அதைக் காப்பாற்றத் தெரியாத முட்டாள் என ஆகிவிடுமே! அதனால் என் அன்பு நண்பரே! நான் ரகசியத்தை உமக ...
ஜோதிமயமாக அவர் முகம் மாற அனைவரும் வியந்து அதை கூர்ந்து பார்த்தார்கள். மொட்டு பிரியும் பூவைப் போல் கண்கள் திறக்க புன்னகையோடு மாயாண்டியைப் பார்த்து பேச ஆரம் ...
செடிமேல் படர்ந்த கொடிகளைப் போல்பெருந்தலைவரும் தொண்டரும் சேரலாம்அவர் மடியினில் எதையும் மறைத்ததில்லைஇந்த மாநிலம் அவர் வசமாகலாம்என்று பாடிக் கொண்டிருக்கிறார் ...
நாங்கள் அப்படி ஆசைப்படவே இல்லை, மக்கள்தான்எங்களை ஆட்சியில் அமர்த்த ஆசைப்படுகிறார்கள். இப்போதுநாங்கள் வேண்டாமென்றாலும் மக்கள் எங்களை ஆட்சியில்அமர்த்தாம ...
ஜெயினும் அவனும் வாயைத் திறக்க மாட்டேன்கிறார்கள். ஆனால் ஏதோ கிடைத்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாய்த் தெரிகிறது. நாம் ஏதாவது உடனடியாகச் செய்ய வேண்டும்...
நல்லது, தீயது என்ற வேறுபாடு இல்லாவிட்டால் சமூக வாழ்க்கையே சாத்தியமில்லாமல் போய் விடும். சமுதாயத்தில் வாழும்போது அதன் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும்