எதோ ஒரு ஆசிரியர் என் விதியை நிர்ணயித்து விடுகிறார். நம்பர் எழுதப்பட்டு பாதித் தாள்கள் அவருக்கே உபயோகப்படுகிற மாதிரி வெண்மையாய் என் அறிவுத் திறனை பறை சாற்றிக் கொண்டு நின்றால், என்னதான் மதிப்பெண் போ...
சமீபத்தில் நூறாண்டுகள் ஆன கட்டடங்களை நிலநடுக்கம், கடற்கோள் (சுனாமி) போன்றவற்றிலிருந்து எப்படிப் பாதுகாப்பது என்ற ஆய்வரங்கம் ‘ரீச் பவுண்டேஷ’னின் டாக்டர் தியாக சத்தியமூர்த்தி அவர்களால் நடத்தப்பட்டது...
பல நாள் பார்க்காத நண்பனை வழியில் பார்த்தால் நாம மறக்காம சொல்றது, ''வாப்பா! டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.'' பகல் முழுக்க டிவி பார்த்துக் கொண்டிருந்தாலோ, கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தால...
இதுவே இரும்பு துருப்பிடித்தல் ஆகும். செம்பும் பித்தளையும் காற்றிலுள்ள அமிலங்கள் அல்லது சல்ஃபர் டை ஆக்சைடுடன் வினைபுரிந்து பச்சை நிற செம்பு உப்புகளாக மாறுக ...
துன்னெலி என்பது தரையில் வாழும் ஒரு சிறிய ஆனால் எடை மிகுந்த ஒரு பாலூட்டும் விலங்கு.இதன் முன் பாதங்கள் (paws) வெளிப்புறம் திரும்பக் கூடியவை மற்றும் நீண்ட அக ...
பல விதைகள் காற்றினால் எடுத்துச் செல்லப்படுகின்றன. மஞ்சள் மலர்களைக் கொண்டுள்ள (dandelion) சில செடி வகைகள் இலேசான பஞ்சு போன்ற “குடைகளைக்” கொண்டிருப்பதால் வி ...
அமானுஷ்யமான விஷயங்களில் ஆர்வம் ஏற்பட்டதெப்படி?சிறு வயதில் இருந்தே ஆழ்மன சக்திகள் பற்றி படிக்க நேர்கையில் எல்லாம் ஏற்பட்ட சிலிர்ப்பு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்த ...
”எவ்வளவுதான் நல்லவர்களாயிருக்கட்டுமே? அதற்காக நம் தேசத்தையும் ஜனங்களையும் அந்நியர்களிடம் ஒப்படைத்து அவர்களுக்கு அடிமையாகிவிடுவதா? வெள்ளைக்காரர்கள் நல்லவர் ...
நாயிற் கிடையாய் கிடந்த அடியேனுக்கு தாயிற் சிறந்த தயா ஆன தத்துவன். பால் நினைந்தூட்டும் தாயினும் சால பாவிகளுக்கும் பரிந்து அன்பு காட்டக்கூடிய தயாபரன் ...
தேனீ மைக்ரோ பிலிமைத் தன்னிடம் கொடுத்ததை, நாட்டு விரோதக் கூட்டத்தார் பார்த்து விட்டனர். அதனால் அவர்கள் தன்னைப் பின்பற்றி வந்து பிடிக்க முயலலாம். ஒருவேள ...
தர்மலிங்கத்தின் பெயரில் மட்டுமே தர்மம் இருந்தது. வாழ்க்கையில் இருக்கவில்லை. ஆனாலும் அடிமட்டத்திலிருந்து மேலே வந்த அந்தக் கட்சிக்காரர் மீது தேசிகாச்சாரிக்க ...
தன் தந்தை குறித்த தன் தாயின் விட்டேற்றித்தனம் மகளை வெகுவாய் பாதிப்பதை உணர்ந்த கங்கா சற்றே துணுக்குற்றாள். சூழலை சரி செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தான் தள ...
தனுசுராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். வங்கிகளால் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். உத்தியோகத்தில் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் புகழ் உண்டாகும்.