சரபோஜிபுரத்தில் இருந்து மிலிட்டரி கேம்பிற்குக் குடிதண்ணீர் வந்து கொண்டிருந்த குழாயை சமூக விரோதிகள் உடைத்துத் தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தார்கள். அதனால் பத்து நாட்களுக்கு மேலாகக் கேம்பிற்குத் தண்ணீர...
முழுத் தானியத்தால் ஆன பிரட் - முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்
வைட்டமின் டி அதிகமாக உள்ள உணவு டயாபடீஸை விரட்டுகிறது; பல் ஈறுகளில் ஏற்படும் நோய்களையும் விரட்டுகிறது. திசு கடினப்படுதல் எனப்படும் மல்டிபிள் ஸ்லெரோஸிஸ் (mu ...
பாக்டீரியா எனப்படும் நுண்ணுயிரிகளைத் (bacteria) தாக்கக்கூடிய சில வகைப் பூஞ்சைக்காளான்களால் (moulds) உருவாக்கப்படும் ஆற்றல் மிக்க ஒரு பொருளே பெனிசிலின் ஆகு ...
'இதோ உதவி' என்ற நூலை எழுதிய பிரபல வெற்றியாளர் கோப்மேயர் அந்த நூலிலேயே முக்கியமான அத்தியாயம் கற்பனை பற்றியது தான் என அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறார். ...
பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை கூட பயிலாதவர் அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன். பிற்காலத்தில் அரசியலில் வெவ்வேறு தேர்தல்களில், வெவ்வேறு பதவிகளுக்கு 12 முறை ...
வழியில் பாட்டி பிரியமாக வளர்த்து வந்த வாத்தைப் பார்த்தான். ஏதோ ஒரு வேகத்தில் உண்டிவில்லால் அடிக்க, வாத்தின் நெற்றியில் கல் பட்டு அது இறந்துவிட்டது. ...
அவர்கள் நோக்கத்தை அறிந்த மாயசீலன் அந்தப் பெரிய பாறாங்கல்லை மேலே தூக்கிப் போட்டு விளையாடத் தொடங்கினான். இந்த அசுர சாதனையைக் கண்டதும் அவர்கள் அங்கிருந்து ஓட ...
இந்த குணத்தின் காரணி -கர்மா. கர்மாவைப் பொறுத்தே ஒருவனது மனத்திட்பம் அமைகிறது. இந்த உலகம் அளித்துள்ள திண்ணிய மனத்தினர் அனைவரும் அசாதாரணப் பணி ஆற்றியவர்களே. ...
தாதங்குளம் போன்ற சிற்றூர்களில் ஆறு பைசா முட்டை அஞ்சு பைசாவுக்குக் கிடைக்கும். அந்த அஞ்சு பைசா முட்டை விற்கிற வீடுகளை விசாரித்துக் கொண்டு புழுதியைக் கிளப்பிக் கொண்டு ஜீப் நகரும்
இதையெல்லாம் கேட்டபோது குமாரலிங்கத்துக்கு வருத்தத்தோடு கூட உற்சாகமும் கலந்து ஏற்பட்டது. பொன்னம்மாளின் தந்தை தன் விஷயத்தில் இப்படிப்பட்ட மன மாறுதல் அடைந்ததை நினைத்து அவன் உற்சாகம் அடைந்தான்.
Original name Janaki First Movie (and / or) Serial First movie for AVM, Serial Antha Oru Nimidam for DD Brought up Born in Vizag and living in Chennai from 1958 Mother tongue Telugu Family details Two...
தற்பொழுது தங்களின் ஜாதகப்படி, குரு திசை, குரு புத்தி 01.05.2014 வரை நடைபெறுவதால், வியாழக்கிழமைதோறும் குரு பகவானை வழிபட்டு வர, தங்களின் பிரச்சினைகள் தீருவதோடு வாழ்க்கையில் முன்னேற்றமும்...