எப்போது நாங்கள்நடுவோம் என்று!
பிள்ளை வளர்ப்பு
உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்உள்ளம் நிறைவாமோ – நன்னெஞ்சே!தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்சேர்த்தபின் தேனாமோ – நன்னெஞ்சே!
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][yourchannel user=”Nila Mystic TV” limit=”12″ autoplay=”1″][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”sidebar-11″][/vc_column][vc_column width=”1/2″][/vc_column][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”secondary-sidebar”][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column width=”1/4″]
எப்போது நாங்கள்நடுவோம் என்று!
ஏழாம் கட்டத்தில்செவ்வாய் " இருப்பதால்என் வாழ்வில்"கணவன்" கட்டம்வெறுமையாய்!!...
பூதனை மார்பிலாமதங்கள் பால் பருகின?மதங்கள் வேறுவேறுகடவுள் ஒருவனே!மதங்கள் வேற...
உனக்கு நானும்எனக்கு நீயுமாய்சதா பரிமாறிக்கொள்ளும்அமிழ்தெனப் படுவதெல்லாம்அமி...
அடிமையை விலைக்கு வாங்கிய எஜமானருக்குத்தான் அந்த அடிமை வாழ வேண்டுமா இல்லை சாகவேண்டுமா என்று தீர்மானிக்கும் உரிமை இருந்தது
ஒரு தேக்கரண்டி ஜெலட்டினைச் சற்று வெதுவெதுப்பான நீரில் கலந்து பாலுடன் சேர்க்...
பாலை நன்றாகச் சுண்டக் காய்ச்சிக் குளிரச் செய்யுங்கள்
சுவையான வெஜிடபிள் ரவா கிச்சடியை சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனு...
காலிபிளவர் மசாலா குழம்பை சுவைத்துப் பாருங்கள்! உங்கள் அனுபவத்தை எங்களுடன் ப...
இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம்.
அது நம் கண்ணில் மாட்டியதும் 'யாம் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெற' மொழியாக்கம் செய்துவிட்டோம்... .
வைட்டமின் டி அதிகமாக உள்ள உணவு டயாபடீஸை விரட்டுகிறது; பல் ஈறுகளில் ஏற்படும் நோய்களையும் விரட்டுகிறது. திசு கடினப்படுதல் எனப்படும் மல்டிபிள் ஸ்லெரோஸிஸ் (mu ...
காற்றுத் திண்டூர்தி (hover craft) என்பது தரைக்கு மேலே சிறிது தொலைவு நீரிலும் நிலத்திலும் செல்லும் வானூர்தி வகையாகும். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறிவியல ...
பெண் கடல் குதிரை தன் முட்டைகளை இட்டு, அவற்றை ஆண் கடல் குதிரையின் வாலின் கீழ் அமைந்துள்ள அகன்ற பையில் (pouch) வைத்துவிடும். முட்டைகளை அவை அடைகாத்து பொற ...
”இந்தக் கணக்கெல்லாம் எனக்கு சரியாக வராது. மற்றவர்களுக்கு பயனுள்ள வகையில் வாழ்ந்த திருப்தியான வாழ்வே போதும். அதுவே என் மகிழ்ச்சி” ...
'மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து' என வள்ளுவர் கூறுகிறார்.எனக்கு மிகவும் ஆசையாகத்தானிருக்கிறது. ஆனால், உடனே செய்ய நே ...
இருண்ட மேகம் சுற்றிச் சுருண்டுசுழி எறியும் கொண்டையாள்ஏறி ஆடி நெஞ்சைச் சூறையாடும்விழிக் கெண்டையாள்அறிவை மயக்கும் ஒரு கருவம் இருக்கும் ...
ஆனால் கதை எழுதுவது எப்படி என்று சொல்லிக் கொடுக்க முடியாது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் ஒரு திறமை உண்டு. ...
ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் நிலாச்சாரலின் ஆசிரியர் நிலாவுடன் கண்ட நேர்காணல் ...
வானோராகிய தேரில் நான்மறைக் கடும்பரி பூட்டி நெடும்புறம் மறைத்து வார்துகில் முடித்துக் கூர்முட்பிடித்துத் தேர்முன் நின்ற திசைமுகன் காணும்படி பாரதி வடிவாய இற ...
சித்தன்னவாசல் சுவர் ஓவியங்களில் எழுதப்பட்டுள்ள ஓவியங்களில் குறிப்பிடத்தக்கவை மகேந்திரவர்மனும் அவன் அரசியும் ஆகியவர்களின் உருவச்சித்திரங்களும், இரண்டு ...
காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில் (இராஜ சிம்மேசுவரம்) தரையமைப்பு. மத்தியில் உள்ள அகநாழிகையைச் சூழ்ந்து வேறு அகநாழிகைகள் அமைந்துள்ளன.காஞ்சிபுரத்துக் கைலாசநாதர ...
அரிதாகிய மானிடப் பிறவியை வைத்துக் கொண்டு நாம் எதையாவது சாதிக்க வேண்டும். அந்த சாதனைதான் இசை. ...
அரன் நாமமும், அடியார் உறவும், அன்பும் அன்றி படிமீது வேறு பாங்கும் உளதோ ...
He assumed the role of a child and pleaded with Nataraja to save his soul from being stolen by the worldly temptations. ...
ஹேர் டிரையர் பயன்படுத்தும்போது அது தலைமுடியின் அருகில் இல்லாமல் கொஞ்சம் தள்ளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்! ...
10 நிமிடங்கள் கழித்து, முதலில் வெதுவெதுப்பான நீரிலும் பின்பு குளிர்ந்த நீரிலும் முகத்தைக் கழுவுங்கள்! உருளைக்கிழங்குப் பூச்சின் பலனை அனுபவியுங்கள்! ...
குளிப்பதற்கு 1/2 மணி முன்னதாக எலுமிச்சைச் சாறு 1/2 தேக்கரண்டி, வெள்ளரி சாறு 1/2 தேக்கரண்டி கலந்து முகத்தில் தடவவும். ...
அக்ஷயாவுக்கு அவர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு தன்னை வேண்டுமென்றே கேலி செய்கிறார்கள் என்று புரிந்து அழுகையாய் வந்தது. ...
வயதான என்னால் அவ்வளவு நேரம் என்னால் காத்திருக்க முடியாதே இன்று ஒரு நாள் என்னை நாட்டுக்குள் போக விடக் கூடாதா ?" என்று பரிதாபமாகக் கேட்டார் முல்லா." ...
பழனி சொன்னதைக் கவனத்தோடு கேட்ட குருசாமி, “எவ்வளவு நல்ல பண்பு! நம் கஷ்டத்தை நினைத்துக் கஷ்டப்படாமல் நம்மைக் காட்டிலும் கஷ்டப்படுகிறவர்கள் இருக்கிறார்கள ...
“ஒரு விஷயத்தில் நூறு சதவீதம் முழுமையாய் இருக்கும் போது எதுவும் முடியும். என்ன தேவை என்றாலும் ஆழ்மனம் எல்லாவற்றையும் தெரியப்படுத்தும். ...
சாரதா ஆனந்திடம் அவசரமாய் சொன்னாள். “ஆனந்த், அவனை ஜாக்கிரதையாய் பார்த்துக் கொள். எனக்காக இவர்களிடம் அவனை அனுப்பி விடாதே.என்னைப் பற்றி கவலைப்படாதீர்கள். ...
என் வாழ்க்கையில புதுக்கதை எழுதறதா நான் நினைச்சுக்கிட்டிருந்தேன். இப்பதான் தெரியுது, ஒரு தொடர்கதைக்கு இடைஞ்சலா நடுவில வந்திருக்கேன்; வந்த வழியிலேயே திர ...
முந்தியெல்லாம் தியேட்டருக்குப் படம் பார்க்கப் போனால், ஃபில்ம்ஸ் டிவிஷன் செய்திப்படம் ஒன்று போடுவார்கள். பெரும்பாலும் அது சோகப் படமாய்த்தானிருக்கும்.
தனுசுராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். மற்றவர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். பூ, பழம், நறுமண பொருட்கள் ஆகியன வியாபாரம் செய்வோர்,...
நண்பன் - 1: நேத்து என் மனைவிக்கும் என் அம்மாவுக்கும் பெரிய சண்டை.நண்பன் - 2: நீ யார் பின்னாடி நின்ன?நண்பன் - 1: நான் பத்திரமா பீரோ பின்னாடி நின்னுக்கிட்டேன்.
பூஜா, சிறுமி மாளவிகா இருவரின் அபார நடிப்பில், தமிழுக்குப் புது இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் பாலாஜி கே.குமாரின் ‘விடியும் முன்’ பார்வையாளர்களை அசத்தியிருக்கின்றது!
இதில் கரியமில வாயு செயலற்ற மேற் படலமாக அமைந்து தீ பரவாமல் தடுக்கிறது. தீயால் எரியும் பொருளின் தன்மைக்கேற்ப, பலவகைத் தீ அணைப்பான்கள் பயன்படுத்தப் படுகின்றன கவிதை
காவிரித்தண்ணீர்
கட்டங்கள்
ஆளுக்கு ஓர் அலை கொடுத்தால் அவளுக்கு நதி (2 )
நம் சிறைகளின் வலைப்பின்னல் (2)
கதை
ஸ்பெஷல்ஸ்
ஒரு அடிமையின் கதை
கைமணம்
சாதா ஐஸ்கிரீம்
மாம்பழ ஐஸ்கிரீம்
வெஜிடபிள் ரவா கிச்சடி
காலிபிளவர் மசாலா குழம்பு
கைமருந்து
ஆரோக்கியம் உங்கள் விரல்களில்! (3)
நகைச்சுவை
பெண்களும் கம்ப்யூட்டர்களும்!
பிற படைப்புகள்
சிபி (1)
இராசிபலன்கள் (5-5-2014 முதல் 11-5-2014 வரை)
லக… லக… ஜோக்ஸ் (67)
விடியும் முன்! – திரை விமர்சனம்
அறிவியல் முத்துக்கள் (39)