• Sorry, this product cannot be purchased.
278_iruvar-ezhuthiya-kavithai

$7

குறிப்பிட்ட சிந்தனை வளாகத்தில் பல கதைகள் அடங்கிய கொத்தாக அமைந்திருக்கிறது இந்த சிறுகதைத் தொகுப்பு. ஒரே படைப்பு வியூகத்தில் பல்வேறு கோணங்களை முன்வைக்கிற ஒரே தொகுப்பான சிறுகதைகளாக அமைந்திருப்பது இந்நூலின் சிறந்த அம்சம் எனலாம். இந்நூலில் சொல்லப்படும் கதையின் மையம் ஏழு எட்டு மாத அளவிலான குழந்தைகளே எனினும் இந்நூல் அழுத்தமான பதிவாக அமைந்து வியக்க வைக்கிறது.. இருவர் எழுதிய கவிதை – குழந்தைகளின் உலகம். பெரியவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது.

Quantity

SKU: abf8ca0cb94c.

Product Description

IruvarEzhudhiyaKavidhai is about a Child’s world, it is something which adults need to learn. Its a collection of stories that enclaves around a particular thought. The book is unique in a way its been creatively defined considering different aspects and presented in a single collection of stories.The stories are based on 7-8 month old babies but creates a strong impression. (குறிப்பிட்ட சிந்தனை வளாகத்தில் பல கதைகள் அடங்கிய கொத்தாக அமைந்திருக்கிறது இந்த சிறுகதைத் தொகுப்பு. ஒரே படைப்பு வியூகத்தில் பல்வேறு கோணங்களை முன்வைக்கிற ஒரே தொகுப்பான சிறுகதைகளாக அமைந்திருப்பது இந்நூலின் சிறந்த அம்சம் எனலாம். இந்நூலில் சொல்லப்படும் கதையின் மையம் ஏழு எட்டு மாத அளவிலான குழந்தைகளே எனினும் இந்நூல் அழுத்தமான பதிவாக அமைந்து வியக்க வைக்கிறது.. இருவர் எழுதிய கவிதை – குழந்தைகளின் உலகம். பெரியவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது.)

Additional Information

ebookauthor

எஸ். ஷங்கரநாராயணன்