அபயம். அவள் அழகு தனி!. பேச்சு தனி - நடை தனி!; லேசாகத் தலையைச் சாய்த்து நோக்கும் நளினம் தனி!. பார்வையும் பரவசமும் சமுத்திரமெனில் சரி. காமம் செப்புகிறேனோ, கள்ளமோ, எதுவானாலும் என்னளவில் சரி என்னள...
பாம்பன் சுவாமிகள் பாடி அருளிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 6666. இந்தப் பாடல்கள் அனைத்து நலன்களும் அருளும் மந்திரங்கள். குறிப்பிட்ட பாடல்கள் மூலம் குறிப்பிட்ட காரியம் சித்தியாகும் என்பது பக்தர்களின் அ...
வைட்டமின் டி அதிகமாக உள்ள உணவு டயாபடீஸை விரட்டுகிறது; பல் ஈறுகளில் ஏற்படும் நோய்களையும் விரட்டுகிறது. திசு கடினப்படுதல் எனப்படும் மல்டிபிள் ஸ்லெரோஸிஸ் (mu ...
பிரேசில் நாட்டிலுள்ள கார்னவ்பா என்னும் பனை மரத் (carnauba palm tree) தழையிலிருந்து கார்னப்வா மெழுகு உண்டாகிறது. பழுப்பு நிறத்திலுள்ள இம்மெழுகு தரையை அழகு ...
வெளிவரும் எண்ணங்களை அமைதியாக கவனித்தல் என்பது ஒரு கலை. தோன்றும் எண்ணங்களை அடக்கியாளப் பழகிய நமக்கு அவைகளை எதிர்க்கவோ, தவிர்க்கவோ தோன்றும் பழக்கங் ...
காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில் (இராஜ சிம்மேசுவரம்) தரையமைப்பு. மத்தியில் உள்ள அகநாழிகையைச் சூழ்ந்து வேறு அகநாழிகைகள் அமைந்துள்ளன.காஞ்சிபுரத்துக் கைலாசநாதர ...
“சித்திரமெழுதுவார்க்கு வடிவின் தொழில்கள் தோன்ற எழுதுவதற்கு அரிது என்பது பற்றிச் செய்தியும் என்றார். நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழிலை நிறுத்துதலின் கண்ணுள் ...
கடவுள் என்பது நீங்களும் தான், நானும் தான். Ego- வை விடுவதுதான் ஆன்மீகம். நான் ஏதோ பெரிய இடத்தில் இருக்கிற ஆள். நீ என்கிட்ட பிரசாதம் வாங்கினால் தான் உர ...
மிக மெல்லிய சருமத்தினால் ஆனவை நம்முடைய உதடுகள். நம் உடலில் இருக்கும் மற்ற பாகங்களை போல் இவற்றிற்கெனத் தனிப்பட்ட வியர்வைச் சுரப்பியோ எண்ணெய்ச் சுரப்பியோ இல ...
தாகூர் ஆங்கிலப் பாடம் படிக்கும்போது ஸதீன் என்று வேறு ஒரு பையனும் அவருடன் படித்து வந்தான். அவன் தூங்கமாட்டான். தூக்கம் வந்தாலும், சிறிது மூக்குப் பொடிய ...
மடாதிபதி நிரபராதி என்றும், போலீசார் வேண்டுமென்றே அந்த வழக்கைக் கற்பனை செய்து கொண்டு வந்திருக்கிறார்கள் என்றும் படேல் அறிந்து கொண்டார். மடாதிபதியைக் கா ...
தன் தந்தை குறித்த தன் தாயின் விட்டேற்றித்தனம் மகளை வெகுவாய் பாதிப்பதை உணர்ந்த கங்கா சற்றே துணுக்குற்றாள். சூழலை சரி செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தான் தள ...
”அவனுக்கு ஏதேதோ நினைவுக்கு வந்திருக்கிறது சார். ஆனால் எதையும் வாய்விட்டுச் சொல்ல மாட்டேன்கிறான். கேட்டால் ‘உனக்கு எவ்வளவு குறைவாய் தெரிகிறதோ, அந்த அளவ ...
முதலாவது சூரியக் கடிகாரம், கம்பம் ஒன்றைத் தரையில் நட்டு, சுற்றிலும் நிழல்கள் விழும் இடத்தில் கற்களைப் பதித்து உருவாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இதன் மூலம் வளர்ச்சியுற்ற சூரியக் கடிகா...
விருச்சிகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். சூதாட்டங்களில் பணம் மற்றும் பொருட்கள் ஏமாற்றம் அடையாமல் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
அதுவரை பிற்பகலின் வெயில் பளீரென்றிருந்த நிலை ஒரு கணத்தில் மாறி, மேகங்கள் சூழ்ந்து மழை வருவதைப்போலக் குளிர்காற்று வீசத் துவங்கிவிட்டது. இந்த மலைப்பகுதியில் இது சாதாரண நிகழ்வுதான் என்றபோதும் எனக்குள...