இத்தனை நாட்கள் அதை மனத்தில் வைத்திருந்து .....ச்சே.....அன்றே கண்டித்திருந்தால் கூட வருத்தம் வந்திருக்காது ஜானாவிற்கு. இவ்வுளவு நாட்கள் கழித்து இப்போது சொல்லிக்காட்டுகிறானே...
இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம்.
மீன்களைப் பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கலாம்: முதலாவது குருத்தெலும்பு உடைய (cartilaginous) மீன்கள்;இரண்டாவது வகை, எலும்பு மீனின் (bony fish) வகையாகும ...
குற்ற உணர்ச்சி என்பது மிகவும் பலம் வாய்ந்த எதிர்மறை உணர்வு! ஒரு தீராத நோயைப்போல அது பாதிக்கப்பட்டவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடும் தன்மை வாய்ந்தது! ...
சார்ட்டட் அக்கவுண்டில் உலகத்தர சான்றிதழ்களைப் பெற்றிருக்கும் மாதவி தன்னுடைய ஆளுமைத்திறன் வளர்ச்சிக்கு தான் வாசித்த எண்ணிலடங்கா நூல்களே காரணம் என்கிறார். ...
ஐந்தாவதாகிய காவியக் கலை மேற்கூறிய கலைகள் எல்லாவற்றிலும் மிக நுட்பமுடையது. ஏனென்றால், இக்காவியக் கலையைக் கண்ணால் கண்டு இன்புற முடியாது. காதினால் கேட்கக ...
எங்குமே இல்லாத பகடர் இனத்தின் என்ஸைக்ளோபீடியா இன்னும் வெளிவரவும் இல்லை. முடியவும் இல்லை. கமிட்டி கலைக்கப்படவும் இல்லை. செயல் தீவிரப்படுத்தப் பெறவும் இல்லை ...
குரு என்பவர் ஒவ்வொரு ஜென்மத்திலும் உங்களைத் தடுத்தாட்கொள்பவர். இந்த உலகத்தில் எங்கே பிறந்தாலும் தக்க சமயத்தில் அவருடைய அருள் உங்களை இழுத்துக் கொண்டு வந்து ...
இருந்தால் உனக்கு ரிசல்ட் கிடைத்துவிடும். அரைகுறை நம்பிக்கை ஆன்மீகத்திற்கு உதவுவதில்லை. ரிசல்ட் கிடைக்காவிட்டால் பாபா மேலேயும் தவறு இல்லை. பகவான் மேலேயும் ...
தெய்வம் நமக்குத் துணை ஒரு தீங்கு வரமாட்டாது. கடவுள் நம் கூடவே இருக்கிறான். நமக்குள்ளேயே இருக்கிறான். நம்மை ஒவ்வொரு நிமிஷமும் பார்த்துக் கொண்டே இருக்கிறான் ...
பழனி தபால்காரன் நீட்டிய கவரை வாங்கிக் கிழித்து, உள்ளே இருந்த கடிதத்தைப் படித்தான். மற்றொரு முறையும் படித்தான்.அவ்வளவு மகிழ்ச்சியை அவன் இதற்குமுன் அடைந ...
அந்த வருஷ எலக்ஷனில் ஏ.பி.ஸி வீரபாகு காங்கிரஸ் வேட்பாளராய்ப் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார மீட்டிங். கூட்டம் ஆரம்பிப்பதற்கு அரைமணி ந ...
“வேலியிலிருந்து ஆணிகளை எடுத்து விட்ட போதிலும் அவைகள் ஏற்படுத்தியுள்ள வடுக்களைப் பார். இதன் மூலம் நீ தெரிந்து கொள்ள வேண்டியது, உன்னுடைய கோபம் மறைந்தாலும் அது ஏற்படுத்திய வலிகளோ, வடுக்களோ மறைவதி...
அங்கேயே அவனை விசாரிக்கச் சொல்லுங்கள். தெரிய வேண்டியதை தெரிந்து கொள்ளச் சொல்லுங்கள். அவனை வேறு எங்காவது கொண்டு போய் விசாரிக்கலாம் என்று நினைத்தால் அவன் அந்த போக்குவரத்து நேரத்தில் கண்டிப்பாக தப்பித்துக...