ஏனோ புருஷன் பெண்டாட்டி ரெண்டு பேருமே மௌனமாகத்தான் பயணம் செஞ்சாங்க. ஏதாவது சண்டையா? மனஸ்தாபமா?பஸ்ஸில் இருந்தவர்களில், இவங்கதான் முதல் மார்க் வாங்கற அளவுக்கு அழகு!
பாங்கெயைப் பொறுத்த வரையில், மனம் அபாரமான சக்தி வாய்ந்த ஒன்று. . யாரானாலும் சரி, அனைத்துப் பதிவுகளையும் ஒவ்வொன்றாக அகற்றி விட்டால் போதும், ஞானம் பெற்று விடலாம் என்று அவர் சுலபமாக உபதேசித்தா...
முழுத் தானியத்தால் ஆன பிரட் - முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்
வைட்டமின் டி அதிகமாக உள்ள உணவு டயாபடீஸை விரட்டுகிறது; பல் ஈறுகளில் ஏற்படும் நோய்களையும் விரட்டுகிறது. திசு கடினப்படுதல் எனப்படும் மல்டிபிள் ஸ்லெரோஸிஸ் (mu ...
காந்தப் புலத்தினருகே உலோகங்களை வைக்கும்போது அப்புலத்தில் இடையூறு ஏற்படும். நீரில் கல்லெறிந்தால், அக்கல்லைச் சுற்றி அலைகள் உண்டாவதைப் போன்றது இந்நிகழ்வ ...
ஜான் கிருஷமின் முதல் நாவல் 16 பிரதிநிதிகளாலும், 12 புத்தக வெளியீட்டு நிறுவனங்களாலும் நிராகரிக்கப்பட்டது. இதனாலெல்லாம் அவர் எழுதுவதை நிறுத்தவில்லை. சிற ...
சின்ன வயசில் கயிற்றுக் கட்டிலில் வானத்து நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டே கிராமமொன்றின் நிலா முற்றத்தில் தூங்குவது வழக்கம். அதுதான் நான் நட்சத்ரன் ஆக ஆனதுக்கு ...
ஐந்தாவதாகிய காவியக் கலை மேற்கூறிய கலைகள் எல்லாவற்றிலும் மிக நுட்பமுடையது. ஏனென்றால், இக்காவியக் கலையைக் கண்ணால் கண்டு இன்புற முடியாது. காதினால் கேட்கக ...
உன் கண்களில் ஏன் கண்ணீர் ததும்புகிறது" என்று கேட்பதற்குக் கூட உலகநாதத் தேவருக்கு நா எழவில்லை. கனிந்த சோகத்தினாலும் கண்ணீரினாலும் வெண்ணிலாவின் மோகன நிலவினா ...
ஒரு ஆறு தன் பாதையை தானே வகுத்துக் கொண்டு ஓடிச் சென்று கடலில் கலக்கிறது. அது போல ஒவ்வொருவரும் எல்லா கருத்துக்களையும் ஆராய்ந்து, தங்களுடைய பாணியில் சிந் ...
இங்கிருக்கும் ஜுரதேவரிடம் வந்து முறையிட்டால் எப்படிப்பட்ட ஜுரமும் சரியாகிவிடும் என்பது இங்கு இன்னொரு சிறப்பு. ஜுர தேவருக்கென்று தனிச் சன்னிதி இருக்கிறது. ...
“பணத்திலும் பொருளிலும் நீங்கள் செல்வந்தர்களாய் இல்லாதிருக்கலாம், ஆனால் அறிவில் நீங்கள் மூவரும் மிகப் பெரிய செல்வந்தர்கள்” என்று அவர்களைப் பாராட்டினார் ...
அந்த வருஷ எலக்ஷனில் ஏ.பி.ஸி வீரபாகு காங்கிரஸ் வேட்பாளராய்ப் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார மீட்டிங். கூட்டம் ஆரம்பிப்பதற்கு அரைமணி ந ...
ஆகுது குமார்.. என் பையன் எங்கயோ காணாமப் போயிருந்தான். திடீர்ன்னு ஒருத்தியைக் கூட்டிட்டு வந்து என் மனைவி, என் குழந்தைங்கறான்.. என்னைச் சுத்தி எல்லாருமே ஏமாத்துக்காரங்க. நான் யாரையும் நம்பத் தயாரா இ...