சிதலமடைந்த சிவன் கோயில் மதிற்சுவரைத் தாண்டி எட்டிப் பார்க்கும் பவளமல்லிப் பூக்களைக் காணவில்லை. நீர் ஊற்றாமலே கொடைவள்ளலாய்ப் பூத்துக் குலுங்கும் அற்புதம் எப்போதும் போல கொஞ்ச நாளாய் நிகழவில்லை
என்னை வரவேற்க வந்ததற்கு நன்றி. உங்கள் மன்னருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துவிடுங்கள்..." என்று அவர் சொன்னபோதே, ஒரு வீரனின் கூரிய வாள் பாம்பேயின் உடலைத் துளைத்தது. அதிர்ச்சியான பாம்பே சுதாரிப்பதற்...
ஒட்டுண்ணிகள் எல்லா உயிரினங்களின் மீதும் தாவி அமர்ந்து கொள்ளக்கூடியவை. இச்சிறு உயிரினம் காற்றில் 7 அங்குலம் வரையும் பக்கவாட்டில் 12 அங்குலம் வரையும் பறந்து ...
கூர்மையான உலோகத் தகடுகளின் அழுத்தத்தால் பனிக்கட்டி உருகி நீராகிறது; இந்த நீர் ஓர் உயவுப்பொருளாகப் (lubricant) பயன்பட்டு எளிதாகச் சறுக்கிச் செல்ல முடிகிறது ...
'இதோ உதவி' என்ற நூலை எழுதிய பிரபல வெற்றியாளர் கோப்மேயர் அந்த நூலிலேயே முக்கியமான அத்தியாயம் கற்பனை பற்றியது தான் என அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறார். ...
நமது இந்துக்கள் வீட்டில் ராமாயணமும் மகாபாரதமும் இருக்கிறதோ இல்லையோ, அங்குள்ள இஸ்லாமியர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் குரான் இருப்பதுபோல மகாபாரதமும் ராமாயண ...
எவனாயினும் வேதத்தில் விதித்த கர்மங்களைச் செய்து அதன் பலனை விரும்பாமல் ஈசுவர அர்ப்பணம் செய்கின்றானோ அவன் ஆத்மானுபவத்தை அடைந்து ஆனந்தமூர்த்தியாய் சம்சார பந் ...
இருந்தால் உனக்கு ரிசல்ட் கிடைத்துவிடும். அரைகுறை நம்பிக்கை ஆன்மீகத்திற்கு உதவுவதில்லை. ரிசல்ட் கிடைக்காவிட்டால் பாபா மேலேயும் தவறு இல்லை. பகவான் மேலேயும் ...
நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வதுதான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போமே” என்றார் தளபதி.நா ...
ஒரு புது சட்டையை வாங்கிப் போட்டுக்கறாய்னு வச்சுக்கோ. அது உன்னோடது தானே. இதுவும் அப்படித் தான். புது முகத்தை வாங்கியிருக்கிறாய். இனி உன்னுடையது தான்.... வா ...
இயல்பாகவே வெள்ளை உள்ளம் படைத்த சாரதாவிற்கு அவனை சந்தேகிக்கத் தோன்றவில்லை. அதுவும் இளைய மகனைப் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியும் சேர்ந்து கொண்டதால் அரை ...
ம்மா நான்தான் சிவன். முத்தப்பனாக உன்னிடம் வந்தேன். நான் இனி இங்கிருக்கும் மக்களைக் காக்க அக்கரைக்குப்போகிறேன். என்னைப் பார்க்கவிரும்பினால் நீ இந்த நதியைக் கடந்து வரவேண்டும்
உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருந்தால் மட்டும்தான் காய்ச்சல் வரும். எனவே, ஒருவருக்குக் காய்ச்சல் வருகிறது என்றால் அவருக்கு வந்துள்ள நோயின் அளவை விட அவரது நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக உள...