ஒரு பக்க சிங்கில் சோப்பு நீரை நிரப்பி அதில் பாத்திரங்களை போடுவதன் மூலம் எல்லா பாத்திரத்திலும் குறைவான அளவு சோப்பே படும், அதை கழுவுவதற்க்கும் குறைவான நீரே தேவைப்படும்
கரடிகள் 3 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை; பொதுவாகத் தடிமனான தோலும் பறட்டை முடியும் கொண்டவை. கரடிகள் உண்மையில் செல்லப் பிராணி போல் தோற்றமளித்தாலும் மிகவும் ...
வௌவாலின் நீண்ட நாக்கு பூவிலுள்ள தேனை வழித்தெடுப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பதோடு, பூவின் மகரந்தத் தூள் அதன் மென்மையான உரோமத்தில் ஒட்டிக்கொண்டு மலர ...
மஞ்சள் நிறமுள்ள கேனரி (canary) எனப்படும் பறவைகள் நைட்டிங்கேல் (nightingale) என்னும் இன்னிசை பாடும் பறவைகளோடு வாழ்ந்தால், அப்பறவைகள் நைட்டிங்கேலின் இசை ...
நான் ஒரு ரசிகன். நான் கவிஞனாக இருந்து காதல் கவிதைகளை எழுதியவன். காதலினால் கவிஞன் ஆக்கப்பட்டவன் இல்லை. கவிஞனுக்கு அனைத்து ரசனைகளையும் எழுதத் தெரிய வேண்டும் ...
சாரதாவுக்கு நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலிருந்தது. இருபதாம் நூற்றாண்டில் இராமாயணம் நடந்தால் சீதையைப் பறிகொடுத்த இராமர்கள் எல்லாம் இராவணன் மேல் போ ...
இதையெல்லாம் கேட்டபோது குமாரலிங்கத்துக்கு வருத்தத்தோடு கூட உற்சாகமும் கலந்து ஏற்பட்டது. பொன்னம்மாளின் தந்தை தன் விஷயத்தில் இப்படிப்பட்ட மன மாறுதல் அடைந்ததை ...
அங்கு ஒரு பண்டித்ஜி அமர்ந்திருக்கிறார். அவரிடம் பல மங்கலக் கயிறுகள் இருக்கின்றன. பக்தர்கள் ஒவ்வொருவராக அவரிடம் தங்கள் வலது கையை நீட்ட அவரும் அதைக் கட்டிவி ...
வாரம் ஒரு முறை வெறும் தண்ணீரில் ஆவி பிடியுங்கள். ஆவி பிடித்ததும் அந்த வேர்வை நீங்க, பூத்துவாலையால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். ஆவி பிடிப்பதன் மூலம் ...
குறைகளைச் சொல்வதற்காக வந்ததாய்க் கருதப்பட்டவர்கள், பா ஜ க வின் ‘நிறைகளை’ ஒப்பித்து விட்டு மன நிறைவோடு உட்கார்ந்து தாடிகளைக் கோதிக் கொண்டிருந்த போது நா ...
அப்ப பார்க்கலாம். நான் முடிவு எதுவும் எடுக்கலம்மா.. ஆனா முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தா.. நல்ல முடிவா எடுக்க.. நம்ம மனசுல ஒரு தெளிவு வேணும் இல்லியா.. ...
நாளைய சமுதாயத் தூண்களாகிய நம் குழந்தைகள் சிறு வயதிலேயே உடல் பருத்தவர்களாகக் காணப்படுவது ஆரோக்கியமானதல்ல!பெற்றோர்தங்கள் பிள்ளைகள் எதைச் சாப்பிடுகின்றார்கள், எந்த அளவு சாப்பிடுகின்றார்கள், எந்த...
பண்டைக் காலத்திலே தமிழர் கோயில்களிலே தெய்வத்தை வழிபட்டபோது, இப்போது வைத்து வணங்கப்படுகிற தெய்வ உருவங்களை வைத்து வணங்கவில்லை. அந்தந்தத் தெய்வங்களின் அடையாளங்களை மட்டும் வைத்து வணங்கினார்கள்
அச்சச்சோ! அதை நீ வாங்கலையா? மாமா அப்பவே வாங்கிட்டாங்களே!" என்றான். "அண்ணி எப்படி மறந்தீங்க! அதில்லாம அமெரிக்காவில் உள்ளே விடமாட்டார்களே!" என என் நாத்தனார் சொல்ல, நான் சோகமே உருவானேன்."
உங்களின் தீர்மானங்களைத் திட்டமிட்டு அவற்றைச் சுயபரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள். திட்டங்கள் நிறைவேறுகின்றபோது உங்களுக்கு நீங்களே ‘சபாஷ்’ போட்டுகொள்ளுங்கள்! வெற்றியையே கனவு காணுங்கள்!