செருக்குதிருப்பத்தூர் கிறித்தவ குல ஆசிரமத்தில் திருக்குறள் வகுப்பு நடத்தி வந்தேன். அந்தக் காலத்தில், என் உள்ளத்தில் என் கல்வித் திறமை பற்றிய செருக்கு இருந்தது. என்னை விடப் படித்த பெரியண்ணன் (சவுரி...
கரடிகள் 3 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை; பொதுவாகத் தடிமனான தோலும் பறட்டை முடியும் கொண்டவை. கரடிகள் உண்மையில் செல்லப் பிராணி போல் தோற்றமளித்தாலும் மிகவும் ...
இரத்தம் கொண்டு செல்லும் தமனிக் குழாய்கள் (arteries) குறுகிப் போவதற்கு இது முக்கிய காரணமாக இருப்பதால், மாரடைப்பு (heart attack) ஏற்படுவதற்கும் இதுவே கா ...
எல்லோரும் திறமைசாலிகளே! ஆனால் சிலருக்கே தாங்கள் எவற்றில் திறமையுள்ளவர்கள் என்றும், மேலும் அதைவிடச் சிலரே எவற்றில் அவர்கள் மிகவும் தேர்ந்தவர்கள் என்றும ...
சும்மா வேடம் போட்டால் போதுமா. சில மேஜிக்கும் செய்தால் நன்றாக இருக்குமே என்பதற்காக அது பற்றி விசாரித்து 2 மேஜிக்குகளைக் கற்றுக் கொடுத்தேன். அப்போது சொல்லிக ...
முதல் முதலாக எனக்கும் உடனே பின்னக் கணக்குப் பிடிக்காமல் போய் முழுமையை மாற்றாமல் அப்படியே கட்டிக் காக்க வேண்டும் என்ற ஆசை தவிர்க்க முடியாமல் திடீரென்று ஏற் ...
சோலைமலை மன்னருக்கு அடக்க முடியாத ரௌத்ராகாரமான கோபம் வந்தது. தன் மடியில் செருகியிருந்த கத்தியை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டார். அவர்கள் இரண்டு பேரையும் ...
அதிக நேரம் தண்ணீரில் கை வைத்திருக்கத் நேர்ந்தாலோ அல்லது பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடும்போதோ கையுறைகளை உபயோகிப்பது நல்லது. ...
“பணத்திலும் பொருளிலும் நீங்கள் செல்வந்தர்களாய் இல்லாதிருக்கலாம், ஆனால் அறிவில் நீங்கள் மூவரும் மிகப் பெரிய செல்வந்தர்கள்” என்று அவர்களைப் பாராட்டினார் ...
“சேரனின் நாயைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இப்போது மாலை ஆகிவிட்டது. நாங்கள் போனால் நாய்களைப் பிடித்து வைக்கும் இடத்திலிருந்து மீட்க முடியாமல் போகலாம். ...
சின்னப் பாப்பாகூட அழுதாள். அம்மா ஸ்விட்சைத் தட்டினாள். விளக்கு எரிந்தது. தரையில் விழுந்த திருடன் தலை உயர்த்திப் பார்த்தான். அருகில் நின்றிருந்த அப்பா அவன் ...
அவன் தன்னிடம் கைகட்டி நின்று பேசுவதைப் பார்த்து வேதனையாய் இருந்தது. யுவனுடன் அந்த வளாகத்துக்குள் உலவிவர ரிசப்ஷன் பெண்ணிடம் அனுமதி வாங்கிக் கொண்டு வெளியில் ...
அந்தம்மா கிட்ட நாம பேசிட்டு வந்து அரை மணி நேரம் ஆகலை. அதுக்குள்ள அதை ஆகாஷ் கிட்ட பத்த வச்சு நம்மள இந்த வீட்டை விட்டே அனுப்பற அளவு கிரிமினல் புத்தி வேலை செ ...
ஆர்மியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த அவரிடம் அவரது பேரன் கேட்டான், தாத்தா, நீங்கள் ஆர்மியில் காவல் காக்கும் பணியில் இருக்கும்போது பயப்படுவீர்களா?" என்று.தாத்தா சொன்னார், "முதலில் பயமாகத்தான்...
மஹான்களின் தரிசனங்களால் மன மகிழ்ச்சி அடைவதோடு காரிய சித்தியும் அடைவீர்கள். உடல் நிலையில் இது நாள் வரை இருந்து வந்துள்ள மருத்துவச் செலவுகள் சற்று குறையும். காதல் விசயங்களில் பெண்களிடம் மிகுந்த எச்சரிக்...