சிவகாமிக்கு விருந்து படைத்து, உடுத்திக் கொள்ள நல்ல உடைகள் எடுத்துத்தந்து, அவளுக்கென்று ஒதுக்கியிருந்த அறைக்கு ஓய்வெடுக்க அவளை அனுப்பிவிட்டு ராணியம்மா மாணிக்கத்தைப் பார்த்து ஒரு விஷ(ம)ப் புன்னக...
அமானுஷ்யமான விஷயங்களில் ஆர்வம் ஏற்பட்டதெப்படி?சிறு வயதில் இருந்தே ஆழ்மன சக்திகள் பற்றி படிக்க நேர்கையில் எல்லாம் ஏற்பட்ட சிலிர்ப்பு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்த ...
பல்லாண்டுகளுக்கு முன் சங்கரன்கோயிலில் வசித்து வந்த ஒரு தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் கிட்டாமல் மனமொடிந்து போயிருந்தனர். அந்தப் பெண்ணின் மாமியார் தன் மகனு ...
வெளியே வாருங்கள்! ஓர் அதிசயத்தைக் காட்சியை காட்டுகிறேன்” என்று மாயசீலன் கிழவனைக் கட்டிப் போட்டிருந்த மரத்தடிக்குதிடம் அவர்களை அழைத்து வந்தான். ஆனால், ...
சரோஜினி, வீட்டில் இருந்து கொண்டே ஒரு பெரிய கவிதையை எழுதிவிட்டார். 1300 வரிகள் கொண்டது அந்தக் கவிதை! ஆறே நாட்களில் அதை இயற்றிவிட்டார்! அத்துடன் ஒரு நாட ...
அது அவளுக்கு, அதிகப் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது! எல்லோரையும் மதிக்க வேண்டும்! இருப்பதை ஏழை எளியவர்களுக்குக் கருணையுடன் கொடுத்து உதவ வேண்டும்! அதையும் ...
சில நேரங்களில் அழுது ஓய்வதே பெரிய ஆறுதல் என்று எங்கோ படித்த ஞாபகம் நினைவுக்கு வந்தது. சில நிமிடங்களில் அவள் அழுகை நின்றது. கண்களைத் துடைத்துக் கொண்டு சாரி ...
கிளியோபாட்ரா - ஜூலியஸ் சீஸர் தேனிலவு கொண்டாட்டம் முடிந்தபோது, அவர்களுக்கு மாபெரும் பரிசு ஒன்றும் கிடைத்தது. அந்த பரிசு ஒரு உயிருள்ள பொருள். அதுதான், கிளியோபாட்ரா வயிற்றில் உருவான குழந்தை
மகர ராசி அன்பர்களே, செவ்வாய் நனமை தரும் கிரகமாகும். குலதெய்வ வழிபாடு செய்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். ஒரு சிலருக்குப் புதிய இட மாற்றம் ஏற்படலாம்.
ஆசிரியர்: உங்க அப்பா ராத்திரி படுக்கும் முன் சட்டை பாக்கெட்ல நூறு ரூபா வைக்கிறாரு. காலையில் எழுந்து பார்க்கும்போது நூறு ரூபா அப்படியே இருக்கு. இதிலிருந்து உனக்கு என்ன தெரியுது?மாணவன்: எங்க அண்ணன் ஊரில...
கூட்டமான பேருந்தில் முண்டியடித்து ஏறி நகரத்தில் வந்து இறங்கினான். கண்டக்டர், டிக்கட்... டிக்கட்" என்று கத்தியது அசரீரி போலக் கேட்டது அவனது கனவுலகத்தில்."
ஷபராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். . குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்காக முயற்சி செய்வீர்கள். குடும்பத்தில் இதுநாள் வரையில் தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபக...