• Sorry, this product cannot be purchased.
219_maanuda_sangamam

$8

தனி மனித கதாபாத்திரங்களூடே ஒரு கிராமத்தின் வரலாறு போல விரிகிறது நாவல். தனி மனிதன் பல்வேறு கால கட்டங்களில் இயற்கைச் சூழலில் பெற்ற பாதிப்புகளை, அத்தோடு பெற்ற பலன்களை, பாடங்களை யெல்லாம் வாழ்க்கைச் சம்பவங்கள் போலத் கோர்த்துச் சொன்னாலும் வாசித்து முடிக்கையில் அது ஊரின் கதையாகவே மனதில் சித்திரப்படுகிறது. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தற்கால இலக்கியப் பயில் நூலாக, அங்கீகாரம் பெற்ற பாடநூலாக அமைந்தது.

Quantity

SKU: 6956b664c8ec.

Product Description

The role of a man moves like the history of a village in this novel. Eventually, the story gets pictured in the heart as being a place’s story even though it binds the life events of an individual affected by the natural environment at different periods, and the benefits and lessons he achieves through it. This book became the modern literature book and a recognized textbook at Madurai Kamarajar University. (தனி மனித கதாபாத்திரங்களூடே ஒரு கிராமத்தின் வரலாறு போல விரிகிறது நாவல். தனி மனிதன் பல்வேறு கால கட்டங்களில் இயற்கைச் சூழலில் பெற்ற பாதிப்புகளை, அத்தோடு பெற்ற பலன்களை, பாடங்களை யெல்லாம் வாழ்க்கைச் சம்பவங்கள் போலத் கோர்த்துச் சொன்னாலும் வாசித்து முடிக்கையில் அது ஊரின் கதையாகவே மனதில் சித்திரப்படுகிறது. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தற்கால இலக்கியப் பயில் நூலாக, அங்கீகாரம் பெற்ற பாடநூலாக அமைந்தது.)

Additional Information

ebookauthor

எஸ். ஷங்கரநாராயணன்