447-kural-kathaikal-pakuthi2

$5

குறள் கூறும் கதைகளின் இரண்டாம் தொகுதி இது. ஈரடி சொல்லும் வாழ்க்கைப் பாடங்களை இரண்டு மூன்று பக்கங்களில் கதைகளாய்ச் சொல்லும் ஆசிரியரின் பாங்கில் நேர்த்தி இருக்கிறது. அன்பு, நட்பு, காதல், பாசம், தியாகம், சுற்றம், நற்பேறுகள் என எல்லாவித உணர்வுகளையும் குறள் தரும் செய்தியோடு குழைத்துத் தருகிறார் சக்திதாசன்.

Quantity

SKU: 33f48efa591a.

Product Description

This is the second part of KURAL KUURUM KATHAIKAL. This two line couplets when told in story of three to four pages shows the writing skill of the author. Love, friendship, affection, sacrifice, kith and kin, good fortune – all feelings are nicely mixed with the message given in the TIRUKKURAL and given by Sakthidasan. (குறள் கூறும் கதைகளின் இரண்டாம் தொகுதி இது. ஈரடி சொல்லும் வாழ்க்கைப் பாடங்களை இரண்டு மூன்று பக்கங்களில் கதைகளாய்ச் சொல்லும் ஆசிரியரின் பாங்கில் நேர்த்தி இருக்கிறது. அன்பு, நட்பு, காதல், பாசம், தியாகம், சுற்றம், நற்பேறுகள் என எல்லாவித உணர்வுகளையும் குறள் தரும் செய்தியோடு குழைத்துத் தருகிறார் சக்திதாசன்.)

Additional Information

ebookauthor

சக்தி சக்திதாசன்