224-netru-indralla-naalai

$8

அக்னி அட்சர விருது பெற்ற நாவல். வேலைக்குப் போகும் ஒரு நகரத்துப் பெண்ணின் கதை. என்னதான் பெண் வேலைக்குப் போனாலும் பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் என்று பேசினாலும், அவள் சமூகத்தில் இன்னும் இரண்டாம் தகுதிப் பிரஜை தான் என ஆதங்கமாய் எழுதிக்காட்டுகிறார் ஷங்கரநாராயணன். வேலைக்குப் போகும் பெண்கள் கருவோடு ஃபைலும் சுமக்கிறார்கள். அவள் முதல் குழந்தையை வரவேற்கும் கணவன், இரண்டாம் குழந்தை என வரும்போது கலைத்து விட நிர்பந்திக்கிறான். ஆயிரம் பெண்ணுரிமை பேசினாலும், தான் விரும்பும் தன் குழந்தையை கணவனின் விருப்பப்படியே கலைத்துக்கொள்ள வேண்டி கட்டாயப்படுத்தும் இந்த சமூகத்தின் ஒருபக்கச்சார்பை அவர் எழுதிக் காட்டிய தீவிரம் பதைபதைப்புக்குள்ளாக்குகிறது

Quantity

SKU: ef5387ca3f84.

Product Description

This Novel which won the prestigious Agni Natchathira Award portraits the anguish of the author Shankaranarayanan regarding the plight and helplessness of the womenfolk of this contemporary Era. Though women also work equally like men they are found helpless against male chauvinism. The lady’s husband having come to know that his pregnant wife is carrying a female baby, insists her to go for abortion for the second time too as he did when the first one was too a girl. The cruel mentality of the husband and helplessness of the mother who loves her not-to-be-born child are portrayed well indeed in this story. (அக்னி அட்சர விருது பெற்ற நாவல். வேலைக்குப் போகும் ஒரு நகரத்துப் பெண்ணின் கதை. என்னதான் பெண் வேலைக்குப் போனாலும் பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் என்று பேசினாலும், அவள் சமூகத்தில் இன்னும் இரண்டாம் தகுதிப் பிரஜை தான் என ஆதங்கமாய் எழுதிக்காட்டுகிறார் ஷங்கரநாராயணன். வேலைக்குப் போகும் பெண்கள் கருவோடு ஃபைலும் சுமக்கிறார்கள். அவள் முதல் குழந்தையை வரவேற்கும் கணவன், இரண்டாம் குழந்தை என வரும்போது கலைத்து விட நிர்பந்திக்கிறான். ஆயிரம் பெண்ணுரிமை பேசினாலும், தான் விரும்பும் தன் குழந்தையை கணவனின் விருப்பப்படியே கலைத்துக்கொள்ள வேண்டி கட்டாயப்படுத்தும் இந்த சமூகத்தின் ஒருபக்கச்சார்பை அவர் எழுதிக் காட்டிய தீவிரம் பதைபதைப்புக்குள்ளாக்குகிறது)

Additional Information

ebookauthor

எஸ். ஷங்கரநாராயணன்