620-vishnu-sahasranamam

$5

இது திருமால் போற்றித் திருவகவல் நூலாகும். பக்தர்களுக்கு இது ஒரு நல்விருந்து மட்டுமல்ல, அபூர்வமான விருந்தென்றும் சொல்லலாம். ஆயிரம் போற்றித் திருநாமங்களைக் கொண்டு யாவரும் பகவானை அர்ச்சித்து வணங்கி வழிபடலாம். ஆயிரம் நாமங்களையும் வடமொழியிலும், தமிழ் மொழியிலும் காட்டி, அவ்வாயிர நாமங்களின் தத்துவப் பொருள்களைத் தமிழில் செவிக்கினிய செஞ்சொற்கவிதையாகத் தந்திருக்கிறார் ஆசிரியர்.

Quantity

SKU: c47b22cfc840.

Product Description

This is a work that talks in praise and reverence of Lord Vishnu. To devotees this is not only an ordinary meal but a sumptuous one. One can offer prayers chanting the thousand names of the Lord. The author has furnished not only the holy names in Sanskrit and Tamil but also has explained the philosophy behind each name in a pleasant poetical language of divine Tamil. (இது திருமால் போற்றித் திருவகவல் நூலாகும். பக்தர்களுக்கு இது ஒரு நல்விருந்து மட்டுமல்ல, அபூர்வமான விருந்தென்றும் சொல்லலாம். ஆயிரம் போற்றித் திருநாமங்களைக் கொண்டு யாவரும் பகவானை அர்ச்சித்து வணங்கி வழிபடலாம். ஆயிரம் நாமங்களையும் வடமொழியிலும், தமிழ் மொழியிலும் காட்டி, அவ்வாயிர நாமங்களின் தத்துவப் பொருள்களைத் தமிழில் செவிக்கினிய செஞ்சொற்கவிதையாகத் தந்திருக்கிறார் ஆசிரியர்.)

Additional Information

ebookauthor

பக்ஷிராஜன்