உங்களில் ஒருவர்தான் எனக்குப் பிறகு இந்த ஆசிரமத்தை வழி நடத்திச் செல்ல வேண்டும். அவர்தான் உங்களுக்குக் குருவாக இருப்பார்.நீங்களே அந்த நபரை தேர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள். உங்களின் முடிவுக்கே விட்டு விடுக...
உலக ஓட்டத்துடன் அதன் வேகத்தை விஞ்சி ஓடு – முடியுமானால்!உலக ஓட்டத்துடன் அதற்கு இணையாக ஓடு - நிச்சயமாக!கூடவே கண்களை அகல விரித்துப் பார்த்துத் தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கற்றுக் கொள்!
கடலடிப் பவழப் பாறைகளுக்கு இப்போது அபாயங்களும் உருவாகியுள்ளன. இவற்றைப் பாதுகாக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும். எனவே உலகம் முழுத ...
'மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து' என வள்ளுவர் கூறுகிறார்.எனக்கு மிகவும் ஆசையாகத்தானிருக்கிறது. ஆனால், உடனே செய்ய நே ...
வெளிப்படுத்த தயங்கும் உணர்வுகள், எழுதும்போது பீறிட்டு வருவதனால் இருக்கலாம். இணையம் ஒரு பரந்துபட்ட சுதந்திரமான வெளி! மனித மனம் இணையவெளியில் இயல்பாய் கட ...
சார்ட்டட் அக்கவுண்டில் உலகத்தர சான்றிதழ்களைப் பெற்றிருக்கும் மாதவி தன்னுடைய ஆளுமைத்திறன் வளர்ச்சிக்கு தான் வாசித்த எண்ணிலடங்கா நூல்களே காரணம் என்கிறார். ...
நாம் மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும். அதனால் உயிர்கள் வளரும். அதாவது, நமக்கு மேன்மேலும் ஜீவசக்தி வளர்ச்சி பெற்றுக்கொண்டு வரும். சாதாரண ஞானத்தி ...
சாரதாவுக்கு நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலிருந்தது. இருபதாம் நூற்றாண்டில் இராமாயணம் நடந்தால் சீதையைப் பறிகொடுத்த இராமர்கள் எல்லாம் இராவணன் மேல் போ ...
ஆத்மா என்பது பேரொளி. அது பார்ப்பதற்கு பேதப்பட்டிருக்கிறது. அந்த பேதங்கள் ரூபங்களினால் வருகிறது. அது உடல்களால் வரும் பேதமே தவிர, உள்ளே இருக்கிற ஒளியில் ...
ஒருவன் ஜபம் மற்றும் தியானம் இல்லாதவனாய் ருத்ராக்ஷம் மட்டுமே தரிப்பவனாகி இருப்பின் அவன் கூட சர்வ பாவங்களிலிலிருந்தும் விடுபட்டவனாகி மேலான கதியை அடைகிறான். ...
கமிஷனர் தமிழ் இலக்கியம் கற்றவர். ‘ஊழிற் பெருவலியாவுள’ என்னும் வள்ளுவர் வாக்கு அவர் மனத்தில் பளிச்சிட்டது. அவருடைய முயற்சிகளை அமைச்சரின் விதி வென்று வருகிற ...
வழியில் பாட்டி பிரியமாக வளர்த்து வந்த வாத்தைப் பார்த்தான். ஏதோ ஒரு வேகத்தில் உண்டிவில்லால் அடிக்க, வாத்தின் நெற்றியில் கல் பட்டு அது இறந்துவிட்டது. ...
இந்தக் கொலை லண்டனில் நடைபெற்றதால் இதைப் பற்றிய புலன் விசாரணையைப் போலிஸ் உதவி கமிஷனர் லெப்டினன்ட் சர் ஹென்ரி ஸ்மித் மேற்கொண்டார். அவர் எப்படியாவது இந்தத் தொடர்க் கொலைகாரனைப் பிடித்து விடவேண்டும் என்பதி...
ஜோதிமயமாக அவர் முகம் மாற அனைவரும் வியந்து அதை கூர்ந்து பார்த்தார்கள். மொட்டு பிரியும் பூவைப் போல் கண்கள் திறக்க புன்னகையோடு மாயாண்டியைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.
சூரியாவின் பயிற்சி சம்பந்தமான தேடுதல் வேட்டையின்போது ஆரம்பத்துல எங்களுக்கு புது தில்லியின் 'ஷர்தக் கல்வி அறக்கட்டளை'யின் பயிற்சி பற்றிய விவரங்கள் மட்டுமே தெரிய வந்தது.