அறையில் வந்த குழாய்த்தண்ணீரையே அவர்கள் குடித்துக் கொண்டார்கள். அறையைவிட்டு வெளியே வர அவர்கள் விரும்பவில்லை. கண்ணை மூடிக்கொண்டு கடகடவென்று அவன் தண்ணீர் குடித்தான்
உலகவாழ்க்கையில் ஈடுபடுவோர் பெறும் உள்ளுணர்வு, துறவிகள் செய்யும் தியானத்தினால் வரும் உள்ளுணர்வை விட மேம்பட்டதா என்று ஒருவர் ஹகுயினிடம் கேள்வி எழுப்பினார். தூய்மையும் நோக்கத்தில் உள்ளார்ந்த ஆர்வமும்...
முழுத் தானியத்தால் ஆன பிரட் - முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்
காந்தப் புலத்தினருகே உலோகங்களை வைக்கும்போது அப்புலத்தில் இடையூறு ஏற்படும். நீரில் கல்லெறிந்தால், அக்கல்லைச் சுற்றி அலைகள் உண்டாவதைப் போன்றது இந்நிகழ்வ ...
ஆண்மைக் குறைவு என்று மனதிற்குள் புழுங்கி அவதிப்படுவோர் 'கண்டு அறியப்படாத டயாபடீஸால்' அவதிப்படுபவராகவும் இருக்கலாம். தனக்கு டயாபடீஸ் என்று அறிந்து கொண்டாலே ...
அணு சூடுபடுத்தப்படும் போது அல்லது மிகுந்த ஒளியைப் பெறும் போது கூடுதல் ஆற்றல் சேர்க்கப்பட்டால், எலெக்ட்ரான் கூடுதல் ஆற்றலைப் பெற்று மற்றொரு சுற்றுப் பா ...
90 சதவீத மக்கள் வாழ்வைப் பற்றி எவ்வித திட்டமிடலுமின்றி வாழ்வின் போக்கிலேயே வாழ்கின்றனர். வாழ்வைப் பற்றிய திடமான திட்டமிடல் இல்லாமல் நாடோடி போல் வாழும் இவர ...
சும்மா வேடம் போட்டால் போதுமா. சில மேஜிக்கும் செய்தால் நன்றாக இருக்குமே என்பதற்காக அது பற்றி விசாரித்து 2 மேஜிக்குகளைக் கற்றுக் கொடுத்தேன். அப்போது சொல்லிக ...
“எங்கே பறந்தாலும் - பறவைகள் பழையபடி பழகிய - தெரிந்த கூடுகளுக்கே திரும்பி வந்தாக வேண்டும்.”அகல்யா, கிரேஸி இருவருமே அவன் கூறியதை ஏற்பது போல் அவனை நோக்கி ...
இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரத்தில் சிற்றிசை, பேரிசை என்னும் இரண்டு இசைத்தமிழ் நூல்கள் கூறப்படுகின்றன. என்னை? “அவர்களால் (கடைச்சங்கத்தாரால்) பாடப்பட் ...
ஒரு சமுதாயம் சார்ந்த புதிய சிந்தனைகளோடு, புதிய உத்திகளோடு ஒரு வித்தியாசமான சமுதாய அமைப்பை இங்கே நாம் இந்த உலகத்திற்கு உதாரணமாக உருவாக்குகிற முயற்சியில ...
ஐந்து வயது பாலகனாக இருந்து திட விரதத்தால் மிக உன்னத பதவியை அடைந்த துருவனின் சரித்திரத்தைக் கேட்பவர்களுக்குப் பணம் பெரும். ஒளி பெருகும். ஆயுள் பெருகும். மங ...
“ஐயா மகாத்மா காந்தியே! பகைவனாகக் கருதாத மனப்பக்குவம் எப்போது வந்தது? நீ இப்படிச் சொல்வதைப் பார்த்தால் இதன் மூலமும் ஏதோ லாபத்தை எதிர்பார்க்கிறாய் என்பது தெ ...
”அவனுக்கு ஏதேதோ நினைவுக்கு வந்திருக்கிறது சார். ஆனால் எதையும் வாய்விட்டுச் சொல்ல மாட்டேன்கிறான். கேட்டால் ‘உனக்கு எவ்வளவு குறைவாய் தெரிகிறதோ, அந்த அளவ ...
ஒரு இந்தியப் பெண்ணுக்குக் கிடைத்த பெருமை. பரிசு மூன்று கோடி ரூபாயாம். அதைத் தவிர பணமாக ஒரு கோடியாம்.. அலங்காரப் பொருட்களாம்.. மாடலிங் பொருட்கள்.. இனி ஷில் ...
இதுல ஏதாவது ஒரு எலியோட பிட்யூட்ரி சுரப்பி ஜீன்களை எடுத்து டாக்டர் சதுர்வேதி, நகுலுக்குப் பொருத்திடுவார். ஆராய்ச்சியோட உச்சக்கட்டத்துக்கு டாக்டர் வந்தாச்சு.
பதினாறாம் வயது பிறந்தது. அப்போது மார்க்கண்டேயர் பூஜித்துக் கொண்டிருந்த திருத்தலம் திருக்கடையூர். மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைப் பூஜித்துக்கொண்டிருக்க யமன் தன் பாசக்கயிற்றை வீசினான். அஞ்சிய பாலகன் லிங்க...
இறைவன் எது செய்தாலும் அது உங்கள் நன்மைக்காகத்தான் என்று தெரிந்து கொள்கிற பக்குவம் உங்களுக்கு வர வேண்டும். அப்போது தான் இறைவன் உங்களிடம் வருவான். எனவே, எந்த சூழ்நிலையிலும், இறைவனை விடாமல் பற்றி...