சிட்டியில இதே மாதிரிதான் மணல் மூட்ட வச்சிருக்காங்களா? நீ பாத்தியாடா? எத்தனை இடைவெளியில வைச்சிருக்காங்க என்று புகையிலையை கீழுதட்டிற்குக் கீழ் அடக்கியபடி ஆர்வமுடன் கேட்டார் ஜனார்தன்
மரங்கள் வளர ஊட்டச்சத்துகள் தேவை. அவை தமக்குத் தேவையான நீரையும் கனிமங்களையும் (minerals) மண்ணிலிருந்தும் கார்பன் டை ஆக்சைடை காற்றிலிருந்தும் பெறுகின்றன. அவ ...
இயற்கைத் தெரிவு என்பது ஒரு செயல்முறை; இது “தகுதியுள்ளவை வாழும் (survival of the fittest)” எனவும் அறியப்படும். பெரும்பாலான உயிரினங்களின் இரு உயிர்களுக்கிடை ...
எழுத்தாளனுக்கு அங்கீகாரம் கிட்டினால் அதை விட பெரிய மகிழ்ச்சி வேறேதுமில்லை. அந்த மேடையில் என்னையும் நிற்கவைத்து கைதட்டல்களை பெறவைத்த நிலாச்சாரலுக்கு எப்போத ...
உன் கண்களில் ஏன் கண்ணீர் ததும்புகிறது" என்று கேட்பதற்குக் கூட உலகநாதத் தேவருக்கு நா எழவில்லை. கனிந்த சோகத்தினாலும் கண்ணீரினாலும் வெண்ணிலாவின் மோகன நிலவினா ...
பட்டினத்தில் ஆண்கள் குறைவாகவும் ஆண்களைப் போல் தோன்றுபவர்கள் அதிகமாகவும் இருந்தார்கள் என்ற அவளது நெடு நாளைய மனத்தாங்கல் இன்று ஒரு சிறிது குறைந்திருந்தது. க ...
சிவலிங்கத்தைப் புதிய மலர்களால் பூஜித்தார் வியாக்கிரபாதர். ஆனால், அன்று ஈசன் அவருக்கு தரிசனம் தரவில்லை. இதனால் முனிவர் மனம் வருந்தி அழுது பக்தி மேலிட்ட ...
இறைவன் எது செய்தாலும் அது உங்கள் நன்மைக்காகத்தான் என்று தெரிந்து கொள்கிற பக்குவம் உங்களுக்கு வர வேண்டும். அப்போது தான் இறைவன் உங்களிடம் வருவான். எனவே, ...
“அதை ஏன் கேட்கிறீர்கள்! நான்கு திருடர்கள் வந்து என்னை வளைத்துக் கொண்டார்கள். நல்லவேளையாக நீங்கள் கொடுத்த உடைவாள் இருந்தது. அதைப் பயன்படுத்தி நிலைமையைச் சம ...
“பகல் கனவு காண்றதுக்கும் ஒரு வரைமுறையே இல்லியா தம்பி?” என்றார் சிரிப்பினூடே.“ராத்திரி நேரம் நீங்க பகல் கனவு காண்றீங்க.”“பலிக்கப் போற கனவை எந்த நேரம் வேணால ...
பெண்கள் ஹாக்கி அணி என்று ஒன்று அமைத்துக் கொஞ்ச காலம் அழகு பார்த்தார்கள். பிறகு, இதெல்லாம் பாரதப் பெண்களுக்குத் தேவையில்லையென்று ஹாக்கி ஸ்டிக்ளை யெல்லாம் பறிமுதல் செய்து கொண்டு பெண்களையெல்லாம் கும்...
ஒருவரை ஒருவர் கொல்வதற்குப் பணிக்கப்பட்ட இந்த படைப்பிரிவினர் இந்த நேசப் போக்கை நிலைநிறுத்தி அதற்கு மேல் போரிடுவதில்லை என்ற உறுதியைக் கடைபிடித்திருந்தால் முதலாம் உலகப் போர் முற்றுமுன்னே முடிவடைந்திருக்க...
என் நெஞ்சம் திறப்போர் நிற்காண்குவரே’ என்று சொன்னாராம். அதையேதான் நானும் சொல்ல விரும்புகிறேன். நான் எங்கே இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் சரி, என் நெஞ்சத்தைத் திறப்பவர்கள் அங்கே உன்னைக் காண்ப...