10 வயது சிறுவனாக இருக்கும்போது அம்மாவுடன் கிளம்பி வடவாறு, அரசலாற்றை இடுப்பளவு தண்ணீரில் கடந்து சித்தியின் வீட்டை அடைவதற்கும், நண்பகல் மணி 12 அடிக்கவும் சரியாக இருந்தது.
முழுத் தானியத்தால் ஆன பிரட் - முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்
விமானப் பயணக் கட்டுப்பாடுகளிலும் இதே அமைப்பு, விமானம் குறிப்பிட்ட நேரத்தில் எங்கிருக்கிறது என்பதைத் துல்லியமாக அறிவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. விமான ...
தண்ணீருக்குள் நீந்தக்கூடிய பெரும்பாலான பறவைகள் மேற்பரப்பிலிருந்து நீருக்குள் தலைகீழாகப் பாய்ந்து சென்று நீந்தக்கூடியவை. தமது தலைப்பகுதியை தண்ணீரின் மேற்பர ...
ஆரம்பப்பள்ளியில் சிறுவர்களுக்கு கல்வியறிவின் மேன்மையை கற்றுக்கொடுக்க வேண்டியது ஆசிரியரின்/பெற்றோரின் கடமை. பஞ்சாயத்திலிருந்து மத்திய அரசு வரை கல்விக்கடமைக ...
ஷண்மத ஸ்தாபகராகிச் சைவம், வைஷ்ணவம் முதலிய ஆறு கிளைகளையும் வேதாந்தமாகிய வேரையுமுடைய ஹிந்து மதம் என்ற அற்புத விருஷத்தை ஸ்ரீ சங்கராச்சாரியார் தமது அபாரமா ...
இது ஏதோ கடவுளின் செயல். சோலைமலை முருகனின் அருள். பொன்னம்மாளைக் கடைசி முறை பார்ப்பதற்குக் கடவுள் தனக்கு ஒரு சந்தர்ப்பம் அளித்திருக்கிறார். அதை உபயோகப்படுத் ...
சோழர் காலம் என்பது பிற்காலச் சோழர் காலம். இது கி.பி.900 முதல் 1300 வரையில் உள்ள காலம். இந்தக் காலத்தில் சோழ அரசர்கள் புதிதாகக் கற்றளிகளை அமைத்ததோடு, ப ...
ஆத்மா என்பது பேரொளி. அது பார்ப்பதற்கு பேதப்பட்டிருக்கிறது. அந்த பேதங்கள் ரூபங்களினால் வருகிறது. அது உடல்களால் வரும் பேதமே தவிர, உள்ளே இருக்கிற ஒளியில் ...
கடவுள் நம்மை மகிமைப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் மகிமைப்படுத்துவான். நாம் மரியாதையை தேடக் கூடாது. கடவுளுக்கு நாம் நெருங்கியவர்களாக இருந்தால் நமக்கு அங ...
! சங்கத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருந்ததால் கவனிக்கத் தவறி விட்டோம்! இப்போதே குழந்தை எழுத்தாளர் சங்கத்தில் கலந்து கொள்ளும் மத்திய மந்திரிக்குப் போதுமான பாத ...
எதற்கும் சஹானாவிடம் ஆக்ரா விலாசத்தை வாங்குங்கள். வேண்டாம். சஹானா இல்லாத போது அவள் மாமியாரிடம் பேசிப் பாருங்கள். அவன் அந்தம்மாளுக்குத் தானே நெருங்கிய உறவு. ...
பஞ்சவர்ணம் பேரனைக் கூர்ந்து பார்த்து விட்டுக் குரல் கரகரக்கச் சொன்னாள். மூர்த்தி. இனிமேல் வர்ற நாட்கள் நமக்கு ரொம்ப முக்கியம். நாம கவனமாய் இல்லாட்டி சிவகா ...
நானும் அம்மாவும் அந்த நிமிடங்களில் ஒரே மன தளத்தில் நின்றோம். என் தகுதி இதுதான் என்று எனக்கே புரிந்துவிட்டிருந்தது. அதை எந்த விமர்சனமுமின்றி ஏற்றுக் கொண்டிருந்த மனநிலை.
சர்க்கரை நோய் வந்தவர்கள் முதலில் மாத்திரை சாப்பிட்டால், பிறகு அளவு அதிகமாகிக் கொண்டே போகும். பிறகு, உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும். கண்ணில் பாதிப்பு ஏற்படும்.
Original Name Vikram Nick Name Chiyaan for fans , Keny at home Date of birth 17th April Star sign Aries Wedding Date Birth Place Paramakudi Brougt up in Website http://www.chiyaanvikram.com/ E-mail vi...